tag:blogger.com,1999:blog-7052668157656299237.post1221233149404581088..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: ஒரு பயணம்மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger129125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-5981889276778110492016-05-30T17:42:50.725+05:302016-05-30T17:42:50.725+05:30கீதாக்கா!
மீண்டும் நன்றி! வயலூர் எனக்கு மிகப்பிடித...கீதாக்கா!<br />மீண்டும் நன்றி! வயலூர் எனக்கு மிகப்பிடித்த தலங்களில் ஒன்று. போய் பலநாட்கள் ஆகிவிட்டன. நீங்கள் சொல்லும் நகரமயமாதல் தவிர்க்க இயலாத கொடுமை. யோசித்துப் பார்த்தால் பெரிய தலங்கள் அனைத்துமே ஊருக்கு வெளியே அமைதியாக அமைக்கப்பட்டு, காலப்போக்கில் ஊர்நடுவே என ஆகியிருக்க வேண்டும். பல வருடங்கள் கழித்து போகும் தலங்களில் எல்லாம் மனதில் இருந்த அதன் சித்திரம் கலங்கி திகைப்பாயிருக்கும். பாவம் ஸ்வாமி! அவருக்கு எப்படி இருக்கும்?! மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-82323375827714686752016-05-30T15:12:53.012+05:302016-05-30T15:12:53.012+05:30மறுபடி வந்து இதைப் படிச்சேன். குழந்தைகளை அதுவும் ம...மறுபடி வந்து இதைப் படிச்சேன். குழந்தைகளை அதுவும் முன் பின் தெரியாத பல குழந்தைகளை ஏற்றிக் கொண்டு செல்லவும் பெரிய மனசு வேணும். அதை உங்களுக்கு ஆண்டவன் கொடுத்திருக்கான். வாழ்த்துகள். வயலூர் இப்போ சமீபத்தில் போனப்போ அதன் அழகு குறைந்து நகர மன்னிக்கவும் நரக மயமாகிக் கொண்டிருந்தது. நான் முதல் முதல் சென்றபோது செல்லும் அந்தப் பாதையே சொர்க்கபுரிக்குச் செல்வதைப் போன்ற சுகத்தைத் தரும். இப்போப் பாதையெல்லாமே மாறிப்போய் வயலூர் கோயிலைச் சுற்றி உள்ள இடங்களும் மாறிப் போய்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-74597066273156131642015-04-13T12:39:08.282+05:302015-04-13T12:39:08.282+05:30கீதா சாம்பசிவம் மேடம்,
இந்த அனுபவம் எனக்கு நிகழ்ந...கீதா சாம்பசிவம் மேடம்,<br /><br />இந்த அனுபவம் எனக்கு நிகழ்ந்த ஒன்றுதான். நான் அப்போது திருச்சியில் பணியாற்றி வந்தேன். <br /><br />என் மனைவி என் கண்ணோட்டத்தில் கண்டிருக்க மாட்டாள் என்றே தோன்றுகிறது.<br /> 'அவங்களும் வந்திருக்கலாம்' என்ற எண்ணம் அவர்களை விட்டுவிட்டு வந்ததால் ஏற்பட்டிருக்கலாம். <br /><br />அடுத்தமுறை போகும்போது,என் இளம்நண்பர்களுக்கு ஜாமிட்ரிபாக்ஸ., பேனா போன்றவை வாங்கிக்கொண்டு போய் தரவேண்டும் என விரும்பினேன்.ஏனோ அது நடக்கவில்லை... இதை எழுதும் இந்தக் கணம் ஒரு 'குற்ற உணர்வு' என்னை ஆட்கொள்கின்றது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-59095490750800951082015-04-13T09:52:19.103+05:302015-04-13T09:52:19.103+05:30//உனக்குத்தான் சற்றுமுன் நெய்வேத்தியம் ஆகிவிட்டதே ...//உனக்குத்தான் சற்றுமுன் நெய்வேத்தியம் ஆகிவிட்டதே முருகா.. இன்னும் எவ்வளவு தரம் தான் உனக்கு....<br /><br />இன்றைக்கு என்ன உன் முகத்தில் அத்தனை மந்தஹாசம்?”//<br /><br />இப்படி ஒரு அனுபவத்தைக் கொடுத்து என்னைப் புரிய வைக்கத்தான் உனக்குத் தலைவலியையே வரவழைச்சேன்னு சொல்லாமல் சொல்கிறான் முருகன். அருமையான அனுபவம். நல்ல ரசனையான பயணம். ஜானவாச ஊர்வலம் மாதிரி இருந்தது என்பதும் சரியே. அதிலேயும் குழந்தைகளைத் தானே ஏத்திப்பாங்க! கூடக் கல்யாணப் பெண்ணும் வரதெல்லாம் இப்போதைய நாகரிகம். முன்னால் எல்லாம் தாலி கட்டும் முன்னர் ஜானவாச ஊர்வலத்திலே சேர்த்து உட்கார வைக்க மாட்டாங்க. அதனால் நீங்க விட்டுட்டு வந்ததே சரி. கல்யாண ஊர்வலம்னா அவங்களும் வந்திருக்கலாம். ஆனால் சில குழந்தைகளைத் தவிர்க்கும்படி இருந்திருக்குமே! அதோடு உங்களோட மனோநிலையில் அவங்களும் இதைப்பார்த்திருப்பாங்களா? :))) அதாவது இந்தக் கதையின் நாயகனின் மனோநிலையில் அவன் மனைவியும் பார்த்திருப்பாங்களானு கேட்டேன். :))))<br /> Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-79313964020236118072015-04-13T09:51:58.133+05:302015-04-13T09:51:58.133+05:30//உனக்குத்தான் சற்றுமுன் நெய்வேத்தியம் ஆகிவிட்டதே ...//உனக்குத்தான் சற்றுமுன் நெய்வேத்தியம் ஆகிவிட்டதே முருகா.. இன்னும் எவ்வளவு தரம் தான் உனக்கு....<br /><br />இன்றைக்கு என்ன உன் முகத்தில் அத்தனை மந்தஹாசம்?”//<br /><br />இப்படி ஒரு அனுபவத்தைக் கொடுத்து என்னைப் புரிய வைக்கத்தான் உனக்குத் தலைவலியையே வரவழைச்சேன்னு சொல்லாமல் சொல்கிறான் முருகன். அருமையான அனுபவம். நல்ல ரசனையான பயணம். ஜானவாச ஊர்வலம் மாதிரி இருந்தது என்பதும் சரியே. அதிலேயும் குழந்தைகளைத் தானே ஏத்திப்பாங்க! கூடக் கல்யாணப் பெண்ணும் வரதெல்லாம் இப்போதைய நாகரிகம். முன்னால் எல்லாம் தாலி கட்டும் முன்னர் ஜானவாச ஊர்வலத்திலே சேர்த்து உட்கார வைக்க மாட்டாங்க. அதனால் நீங்க விட்டுட்டு வந்ததே சரி. கல்யாண ஊர்வலம்னா அவங்களும் வந்திருக்கலாம். ஆனால் சில குழந்தைகளைத் தவிர்க்கும்படி இருந்திருக்குமே! அதோடு உங்களோட மனோநிலையில் அவங்களும் இதைப்பார்த்திருப்பாங்களா? :))) அதாவது இந்தக் கதையின் நாயகனின் மனோநிலையில் அவன் மனைவியும் பார்த்திருப்பாங்களானு கேட்டேன். :))))<br /> Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-10831805704935677432011-01-31T19:31:31.672+05:302011-01-31T19:31:31.672+05:30முருகனக்கு மயில் வாகனம்
நம் மோகன்ஜிக்கு ஸ்விப்ட் ம...முருகனக்கு மயில் வாகனம்<br />நம் மோகன்ஜிக்கு ஸ்விப்ட் மோகனம்<br />வயலூர் அனுபவம் வீவரித்த தோரணம்<br />சிறு வீழிகளாள் தெய்வ பாராயணம்<br />தொடரட்டும் என் சித்தப்பாவின் தமிழ் பயணம்<br /><br />Chitta, Had a tough time translating so please bare with me on ezuthu pizhaigal.... keep rocking !!! - Ungal SanthoshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-90873211497935819572011-01-30T00:11:11.580+05:302011-01-30T00:11:11.580+05:30மின்னல் வானம் மேகம் கதிரோன்
மின்னும் விண்மீன்...மின்னல் வானம் மேகம் கதிரோன்<br /> மின்னும் விண்மீன் மிதக்கும் நிலவு<br />கன்னல் தமிழின் கவிதை இவைபோல் <br /> காலம் தோறும் நின்று நிலைத்து<br />இன்னும் பற்பல ஆண்டுகள் வாழ்ந்து <br /> இனிய நற்றமிழ் இலக்கியம் வளர்க்க <br />சொன்னேன் மோகன் அண்ணா உமக்கு <br /> சுந்தரத் தமிழால் பிறந்தநாள் வாழ்த்து.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-46303598333940463542011-01-29T01:28:53.339+05:302011-01-29T01:28:53.339+05:30வந்தவுடன் வங்கி பயிற்சி பணிகள் உங்களை வசமாக இழுத்த...வந்தவுடன் வங்கி பயிற்சி பணிகள் உங்களை வசமாக இழுத்திருக்கும் ...இருந்தாலும் உங்கள் நலத்தை ஒரு சொல்லில் சொல்லிவிட்டு பயிற்சி பணிகளை சுகமாக முடித்து வாருங்கள் ஜீ....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-58453546316922748072011-01-27T23:08:23.465+05:302011-01-27T23:08:23.465+05:30அன்புள்ள மோகன் ஜி,
நலமாக இருக்கிறீர்களா? நீண்ட நா...அன்புள்ள மோகன் ஜி, <br />நலமாக இருக்கிறீர்களா? நீண்ட நாட்களாக மெளனம். சபரி தரிசனம் நிறைவாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். இறைவனை வேண்டுகிறோம். தங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கி..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-6956276065454465642011-01-24T03:27:19.728+05:302011-01-24T03:27:19.728+05:30அண்ணா என்னாச்சு?
கேட்க பயமாக இருக்கிறது.
சபரிமலை ப...அண்ணா என்னாச்சு?<br />கேட்க பயமாக இருக்கிறது.<br />சபரிமலை பயணம் எப்படி இருந்தது ?<br />நலம் தானே ?<br /><br />.....தவிப்புடன் தம்பி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-795596928081244242011-01-04T11:53:53.768+05:302011-01-04T11:53:53.768+05:30கையென்ன கை மெய்யே கொடுத்தா போச்சு...கையென்ன கை மெய்யே கொடுத்தா போச்சு...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-47179749427669005172011-01-03T23:44:39.758+05:302011-01-03T23:44:39.758+05:30எங்களுக்கும் சேர்த்தான உங்கள் ஆன்மீக ப்பயணம் எல்லா...எங்களுக்கும் சேர்த்தான உங்கள் ஆன்மீக ப்பயணம் எல்லா வளங்களையும் அளிக்கவல்லதாய் அமைய அய்யன் அய்யப்பனை வேண்டுகிறேன்... வானவில்லின் வண்ணத்தெறிப்புக்கு கண்களை தயார் செய்து கொள்கிறேன்... அன்பிற்கு மேல் அன்பாக.....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-50282578594948230052011-01-02T11:34:15.307+05:302011-01-02T11:34:15.307+05:30ம.தி.சுதா! புது வருடம் உமக்காய் காத்திருக்கிறது நம...ம.தி.சுதா! புது வருடம் உமக்காய் காத்திருக்கிறது நம்பிக்கைகளுடன்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-38589304609239272142011-01-02T11:33:06.312+05:302011-01-02T11:33:06.312+05:30வாழ்த்துக்கு நன்றி ஆதிரா! புத்தாண்டில் இறைவன் எல்ல...வாழ்த்துக்கு நன்றி ஆதிரா! புத்தாண்டில் இறைவன் எல்லார்க்கும் எல்லாம் அருளட்டும்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-52384986294585809242011-01-02T11:30:57.855+05:302011-01-02T11:30:57.855+05:30என் செல்வமே சிவா! உன் தமிழ் வாழ்த்துக்கு மகிழ்ச்சி...என் செல்வமே சிவா! உன் தமிழ் வாழ்த்துக்கு மகிழ்ச்சி! <br />இந்த புத்தாண்டில் அல்லவை அகல,நல்லவை மலர பிரார்த்தனைகளுடன்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-1199998651814370472011-01-02T11:27:47.473+05:302011-01-02T11:27:47.473+05:30மூவார் முத்தே! உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்...மூவார் முத்தே! உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-18927570378254101632011-01-02T11:26:33.912+05:302011-01-02T11:26:33.912+05:30தங்கமணி மேடம். உங்கள் வாழ்த்துக்கு நன்றி. புத்தாண்...தங்கமணி மேடம். உங்கள் வாழ்த்துக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-71911770857685518032011-01-02T11:25:23.629+05:302011-01-02T11:25:23.629+05:30என் ப்ரிய பத்மநாபன். உங்களுக்கும் என் தங்கைக்கும் ...என் ப்ரிய பத்மநாபன். உங்களுக்கும் என் தங்கைக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மண்டலகால பூஜை நிகழ்ச்சிகளினாலும் பயணங்களினாலும் வலைக்கு வர இயலவில்லை. நான் ஆறாம் தேதி முதல் பதினெட்டு தேதிவரை சபரிமலை பயணத்தில் இருப்பேன் ஜனவரி இருபதுக்கு மேல் வலைமேவ சித்தம். இதையே என் லீவ் லெட்டராய் பாவித்து விடுப்பு<br />சாங்க்ஷன் செய்யுங்கள். அன்பு.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-79320054254367489522011-01-02T11:14:37.447+05:302011-01-02T11:14:37.447+05:30என் அன்பிற்கினிய அப்பாதுரை சார்! உங்களுக்கும் என் ...என் அன்பிற்கினிய அப்பாதுரை சார்! உங்களுக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த வருடம் வலைப் பக்கத்தில் வெறும் வெள்ளையடிக்காமல், சவசவவென ஜல்லியடிக்காமல் வலையை இழுத்து வானவில்லில் கட்ட மனம் கொண்டேன். கை கொடுப்பீரா சிநேகிதரே?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-5519275542944118212011-01-02T11:09:01.258+05:302011-01-02T11:09:01.258+05:30என் அன்பு ஆர்.வீ.எஸ்! இந்த புத்தாண்டில் எங்கும் அன...என் அன்பு ஆர்.வீ.எஸ்! இந்த புத்தாண்டில் எங்கும் அன்பும்,நேயமும் நிறையட்டும். கடந்த ஆண்டு எனக்கு தந்த பரிசல்லவா உம் தோழமை?!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-11621022072876726732011-01-02T11:06:35.667+05:302011-01-02T11:06:35.667+05:30வாங்க ஹரணி ! உங்கள் முதல் வருகையிலேயே, அழகான பின்ன...வாங்க ஹரணி ! உங்கள் முதல் வருகையிலேயே, அழகான பின்னூட்டத்தினால் மனம் கவர்ந்து விட்டீர்கள்..இனி உங்களை எதிர்பார்த்தபடியே இருப்பேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-19641143256628033772011-01-02T11:03:49.982+05:302011-01-02T11:03:49.982+05:30என் அன்பு காதர்பாய் ! உங்கள் விருதை, உங்கள் அன்பின...என் அன்பு காதர்பாய் ! உங்கள் விருதை, உங்கள் அன்பின் பரிசாய் மனமுவந்து ஏற்கிறேன்! உங்கள் நட்பிற்கு என் வணக்கங்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-25829162260748485842011-01-02T09:19:43.583+05:302011-01-02T09:19:43.583+05:30என் அன்பு உறவுக்கு எனத புதுவருட வாழ்த்துக்கள் உரித...என் அன்பு உறவுக்கு எனத புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-66466459768637145962011-01-02T01:03:40.356+05:302011-01-02T01:03:40.356+05:30புத்தாண்டில், கனவென காண்பவை அனைத்தும் மெய்ப்பட, நி...புத்தாண்டில், கனவென காண்பவை அனைத்தும் மெய்ப்பட, நினைவுகள் எல்லாம் கைப்பட அன்பான வாழ்த்துக்கள் மோகன் ஜி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-12550743180978162032011-01-01T19:35:48.610+05:302011-01-01T19:35:48.610+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள், மோகன்!
இங்ஙனம்,
தங்கள்...புத்தாண்டு வாழ்த்துக்கள், மோகன்!<br /><br />இங்ஙனம்,<br /><br />தங்கள்,<br />மூவார் (RRR) முத்து!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.com