tag:blogger.com,1999:blog-7052668157656299237.post1567984060780518004..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: விக்கிரமன் சார்!மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40552427282819591222016-03-15T16:55:59.999+05:302016-03-15T16:55:59.999+05:30நன்றி அஜய் ஜோசப் சார்!நன்றி அஜய் ஜோசப் சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-42340344311358608912016-03-15T16:54:41.854+05:302016-03-15T16:54:41.854+05:30முனைவர் ஜம்புலிங்கம் சார்! விக்ரமன் சார் கைகளால் ந...முனைவர் ஜம்புலிங்கம் சார்! விக்ரமன் சார் கைகளால் நீங்கள் விருது பெற்றது மகிழ்வளிக்கக் கூடிய செய்தி.நீங்களும் சாரைப் பற்றி எழுதுங்களேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-36236292099526329682016-03-15T16:52:44.705+05:302016-03-15T16:52:44.705+05:30அச்சில் பார்க்கும் ஆர்வம் இல்லாமல் இருந்தது எளிமை ...அச்சில் பார்க்கும் ஆர்வம் இல்லாமல் இருந்தது எளிமை என்பதை விட, அது ஒரு பொறுப்பாக கமிட் ஆவதற்கான தயக்கத்தால் தானோ? எனத் தோன்றுகிறது.<br /><br />ஆனாலும் என் நண்பர்கள் இன்னை விடுவதாயில்லை. என் பிள்ளைகளும் இப்போது அரிக்கிறார்கள். எனவே புத்தகங்கள் வெளியிட நீண்ட தயக்கத்துக்குப் பின் தயாராகிவிட்டேன். உங்களுக்கு செலவிருக்கிறது!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-17792755171172633052016-03-15T16:43:44.556+05:302016-03-15T16:43:44.556+05:30கீதா மேடம்! நலம் தானே?
//எதிலும், எவரிடமும் நீங்கள...கீதா மேடம்! நலம் தானே?<br />//எதிலும், எவரிடமும் நீங்கள் காட்டும் ஆழ்ந்த ஈடுபாடு வியக்க வைக்கிறது//<br /><br />ஆழ்ந்த ஈடுபாடின்றி இலக்கிய ரசனை இல்லை.<br />கூர்ந்த கவனிப்பின்றி தேர்ந்த படைப்புகள் இல்லை அல்லவா?<br /><br />உகலிடம் இருக்கும் ஈடுபாட்டினால் தானே நீங்களும் இவ்வளவு பதிவுகள் இட்டிருக்கிறீர்கள் அக்கா?<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-9939068907367621202016-03-15T14:13:50.748+05:302016-03-15T14:13:50.748+05:30அருமையான சந்திப்பு
வாழ்த்துக்கள் நண்பரே....அருமையான சந்திப்பு<br />வாழ்த்துக்கள் நண்பரே....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40000928786956114852016-03-15T07:25:21.486+05:302016-03-15T07:25:21.486+05:30சென்னை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பி...சென்னை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் பாரதி பணிச்செல்வர் என்ற விருதினை 2001இல் எட்டயபுரத்தில் ஐயா எனக்கு வழங்கிய நாளை இப்போது நன்றியுடன் நினைவுகூற விரும்புகிறேன். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். தங்களின் பகிர்வுக்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-12771375628951202252016-03-15T06:40:12.906+05:302016-03-15T06:40:12.906+05:30//படைப்புகளை அச்சில் பார்க்கும் ஆர்வம் எனக்கில்லை ...//படைப்புகளை அச்சில் பார்க்கும் ஆர்வம் எனக்கில்லை என்பதை கண்டித்திருக்கிறார்.//<br />உங்கள் அளவுக்கு ஆழ்ந்த புலமையுடன் நான் எழுதியது இல்லை; இனிமேல் எழுதப் போவதும் இல்லை! என்றாலும் புத்தகமாக்கும் எண்ணம் எனக்கும் இல்லை; ஆனால் என்னுடைய சில பயணக்கட்டுரைகளையும், சிதம்பர ரகசியம் போன்ற தொடர்களையும் புத்தகமாக்க என் கணவர் விரும்பினார். என்றாலும் இயலவில்லை.மின்னூலாக்கி வெளியிட அனுமதி கொடுத்துவிட்டேன். பிரச்னையே இல்லை! ஏதேனும் ஒன்றைக்குறித்து யாரானும் ஒரு வாசகர் தினம் ஒரு கருத்துப் பகிர்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவே போதுமானது! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-39736134283729366562016-03-15T06:37:30.689+05:302016-03-15T06:37:30.689+05:30எதிலும், எவரிடமும் நீங்கள் காட்டும் ஆழ்ந்த ஈடுபாடு...எதிலும், எவரிடமும் நீங்கள் காட்டும் ஆழ்ந்த ஈடுபாடு வியக்க வைக்கிறது. நான் அப்படி இல்லை என்பதே எனக்கு இதில் வியப்பை ஏற்படுத்துகிறது. நந்திபுரத்து நாயகி பல முறை படித்திருக்கிறேன். படங்கள் கூட ஆரம்பத்தில் அமுதசுரபியில் வந்தப்போ மணியம் தான் வரைந்திருந்ததாக நினைவு! பின்னர் புத்தகமாக வெளி வந்தும் படித்திருக்கிறேன். ஆனாலும் அவர் எழுத்தில் அத்தனை ஈடுபாடு தோன்றியதில்லை. சென்ற வருடம் சென்னைப் பேரிடர் சமயம் அவர் இறந்ததும் உடலை வைக்க வழியின்றித் தவித்ததும் எங்கள் மின் தமிழ்க் குழுமம் மூலம் அறிந்து வருந்தினேன். அதற்கு மேல் தனிப்பட்ட கவனம் அதில் இல்லை! உங்கள் பதிவைப் படித்தால் கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. ஒட்டியும், ஒட்டாமலும் இருக்கிறேனோ? தெரியவில்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-2418872672928709632016-03-12T20:38:48.361+05:302016-03-12T20:38:48.361+05:30சுப்புத் தாத்தா!
உங்களை கழுத்தறுப்பு என்று எப்படி ...சுப்புத் தாத்தா!<br />உங்களை கழுத்தறுப்பு என்று எப்படி சொல்லப் போனது?! நீங்கள் கழுத்தில் விழுந்த பூமாலை அல்லவா? இப்படி சொன்னதிற்காக உங்களோடு கொஞ்ச நாள் 'டூ' விடலாம் எனப் பார்க்கிறேன்.<br />ஒருபதிவைத்தான் ஒரு தடவைக்கு மேல் போடுவது கொஞ்சம் ரசக்குறைவு.... கருத்துக்கள் பலபோடுவது அல்ல ... இன்னைலேயிருந்து வரும் செவ்வாய்வரை 'டூ' அமலில் இருக்கும். <br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-22624764965090255652016-03-12T13:29:33.208+05:302016-03-12T13:29:33.208+05:30ஞாபகம் வந்திருச்சு. என்ன சொல்லணும் அப்படின்னு நினை...ஞாபகம் வந்திருச்சு. என்ன சொல்லணும் அப்படின்னு நினைச்சேன் அப்படின்னா.....<br /><br />"யோவ்..சுப்பு தாத்தா !! உனக்காகத் தானே அந்த கழுத்தறுப்பு ஆசாமி பத்தி விலா வாரியா எழுதியிருக்காரு...."<br /><br />" இல்ல. நான் வந்து......"<br /><br />" நீ என்ன சொல்லணும் அப்படின்னாலும் அடுத்த பதிவுக்கு வரும்போது சொல்லு. ஒரு பதிவுக்கு ஒரு தடவை தான் பதில் போடணும். ..இல்லைனா....."<br /><br />"வேண்டாம் சார். வர்றேன். "<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-91774270752031074722016-03-12T12:42:54.082+05:302016-03-12T12:42:54.082+05:30மனைவியை எவ்வளவு நேசித்தார் என்பதை அவர் இறுதி விருப...மனைவியை எவ்வளவு நேசித்தார் என்பதை அவர் இறுதி விருப்பம் புலப்படுத்துகிறது. ஒரு படைப்பாளியின் வெளிப்பாடுகளின் முழுமை, புரிதல் கொண்டு ஆதரவும் அளிக்கும் வாழ்க்கைத்துணையின் கைகளில் தான் இருக்கிறது. தாம்பத்தியமே பெரும்பாடாக நகர்த்தும் வாழ்க்கை அமைந்தால், படைப்பேது? பகிர்தலேது?? அந்த வகையில் திருமதி விக்கிரமன் நம் போற்றுதலுக்குரியவர்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-64136524360227241772016-03-12T06:52:19.942+05:302016-03-12T06:52:19.942+05:30அடுத்த முறை சென்னை செல்லும் போது மாமியைப் பார்த்து...அடுத்த முறை சென்னை செல்லும் போது மாமியைப் பார்த்து வர //<br /><br />நல்லதொரு அஞ்சலியில் ஒரு 'தொடரும்...'நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-2597664597094382272016-03-11T21:55:06.689+05:302016-03-11T21:55:06.689+05:30நன்றி கோமதி அரசு மேடம்! என் கதை அடுத்த வாரம் வரும்...நன்றி கோமதி அரசு மேடம்! என் கதை அடுத்த வாரம் வரும்...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-61012367010236162082016-03-11T21:38:39.781+05:302016-03-11T21:38:39.781+05:30திரு . விக்கிரமன் அவர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டம...திரு . விக்கிரமன் அவர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.<br /><br />எளிமையானவர். போற்றுதலுக்கு உரியவர்.<br />உங்கள் பேப்பர் ரோஸ்ட் படிக்க ஆவல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-34353257103532082412016-03-11T19:13:30.854+05:302016-03-11T19:13:30.854+05:30மிக்க நன்றி ரூபன்!மிக்க நன்றி ரூபன்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-58086535364213618262016-03-11T19:12:50.433+05:302016-03-11T19:12:50.433+05:30வாங்க தனபாலன் ! எளிமை எதையும் மனதார ஏற்கும்!எங்கும...வாங்க தனபாலன் ! எளிமை எதையும் மனதார ஏற்கும்!எங்கும் விரும்பியதை சேர்க்கும்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-25688094864897159352016-03-11T18:34:26.868+05:302016-03-11T18:34:26.868+05:30வணக்கம்
போற்றுதலுக்கு உரிய மனிதர் பற்றி மிக அற்புத...வணக்கம்<br />போற்றுதலுக்கு உரிய மனிதர் பற்றி மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-83782636420642328202016-03-11T18:28:49.804+05:302016-03-11T18:28:49.804+05:30அவரிடம் உள்ளம் எளிமையே அனைத்திலும் முதன்மை என்று ப...அவரிடம் உள்ளம் எளிமையே அனைத்திலும் முதன்மை என்று புரிகிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-19024512024046433862016-03-11T15:39:59.829+05:302016-03-11T15:39:59.829+05:30ஸ்ரீராம்!
ஒரு மனிதனின் மரணம்,அவர் சார்ந்த குடும்...ஸ்ரீராம்!<br /> ஒரு மனிதனின் மரணம்,அவர் சார்ந்த குடும்பத்துக்குத் தான் எத்தனை பெரிய இழப்பு? அந்த இழப்பையும் தாங்க முடியாமல், வெள்ளப் பேரிடரின் கையறுநிலையில், அவர் குடும்பம் என்ன பாடுபட்டிருக்கும்? முதலில் ப்ரிட்ஜுள் உடலைவைத்து, எதுவும் செய்ய முடியாத நிலையில் அந்த வீட்டினுள்ளேயே புழங்கிக் கொண்டு பாழும் வயிற்றுக்கு ஏதும் உண்டேயாக வேண்டிய அவசியத்தில்,எப்படி எல்லாம் தவித்திருப்பார்கள்? கோரம்.<br /><br />ஆனாலும் அவர் தன் ஈமக் கிரியைகள் எளிமையாக இருக்க வேண்டுமென்றும், அவர் மனைவி எப்போதும் போல பூவும் பொட்டுமாய் இருக்க வேண்டும் என்றும் எழுதி வைத்திருந்தாராம். என்னவோர் மனசு? அடுத்த முறை சென்னை செல்லும் போது மாமியைப் பார்த்து வர வேண்டும் என இருக்கிறேன். மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-91182170766255002622016-03-11T15:23:13.432+05:302016-03-11T15:23:13.432+05:30நன்றி குமார்! கதை அடுத்த வாரம் வெளியாகும். படித்து...நன்றி குமார்! கதை அடுத்த வாரம் வெளியாகும். படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-16103388335050653662016-03-11T15:22:05.667+05:302016-03-11T15:22:05.667+05:30சு.தா!
சென்னை வெள்ளம் வந்த அமளியின்போது உங்களை அலை...சு.தா!<br />சென்னை வெள்ளம் வந்த அமளியின்போது உங்களை அலைபேசியில் நலம் விசாரிக்க தொடர்பு கொண்டேன். அப்போது இவர் பற்றிய பிரஸ்தாபம் செய்தீர்கள். வேம்பு என்ற எழுத்தாளர் என்று. அவரே விக்கிரமன் சார் என்றும், அவர் குறித்தும் உங்களுக்கு சொன்னதும் நினைவிருக்கிறது.<br />'பேப்பர் ரோஸ்ட்' பெயரை 'கூளம்' என்று அவர் மாற்றிய கதை அடுத்த வாரம் வெளியாகும். படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.<br /><br /><br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-12990556753932815842016-03-11T14:53:40.291+05:302016-03-11T14:53:40.291+05:30கரந்தையாரே! நீங்கள் சொன்னதுபோல் அவர் போற்றுதலருக்க...கரந்தையாரே! நீங்கள் சொன்னதுபோல் அவர் போற்றுதலருக்குரியவர் தான். சந்தேகமில்லை.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-7519055718316496372016-03-11T14:51:52.983+05:302016-03-11T14:51:52.983+05:30மிக்க நன்றி வை.கோ சார்!
ஒரு படைப்பாளியாக மட்டும் ஒ...மிக்க நன்றி வை.கோ சார்!<br />ஒரு படைப்பாளியாக மட்டும் ஒதுங்கிவிடாமல், நல்ல நிர்வாகியாகவும் இருந்தார். மக்கள் தொடர்பு இவருக்கு கைவந்த கலை. சமரசங்கள் செய்து கொள்ளாமல் ஒரு பூரண வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதை அவர்மேல் விமரிசனம் உள்ளவர்கள் கூட ஒப்புக் கொள்வார்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-31496364663906320462016-03-11T13:48:35.806+05:302016-03-11T13:48:35.806+05:30அந்த குளிர்சாதனப் பெட்டி கிடைப்பதற்கு எவ்வளவு கஷ்ட...அந்த குளிர்சாதனப் பெட்டி கிடைப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார் அவரது மகன் என்பதையும் பத்திரிகையில் சொல்லி இருந்தார். எப்பேர்ப்பட்ட மனிதரின் முடிவு எப்படி அமைந்தது என்பது வேதனை.<br /><br />‘பத்திரிகை பொறுப்புகள் இன்றி வெறும் படைப்பாளியாகவே நீங்கள் இருந்திருந்தால் நிறைய எழுதியிருப்பீர்கள் சார்!’ என்பதில் எனக்கும் உடன்பாடு. நந்திபுரத்து நாயகி நான் இதுவரை படித்ததில்லை. விக்ரமன் அவர்களை தஞ்சாவூர் எழுத்தாளர் மாநாட்டில் பார்த்திருக்கிறேன். அப்போது அன்பு வேதாச்சலம் அதன் தலைவர் என்று நினைக்கிறேன். என் அப்பாவும் அதில் ஏதோ ஒரு பொறுப்பில் இருந்தார். அதனால் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பாவுக்கும் விக்ரமன் அவர்களுக்கும் அவ்வப்போது கடிதத் தொடர்பு இருந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-6721457637605361802016-03-11T12:23:21.740+05:302016-03-11T12:23:21.740+05:30விக்கிரமன் சார் குறித்த பகிர்வு நன்று...
மிகச் சிற...விக்கிரமன் சார் குறித்த பகிர்வு நன்று...<br />மிகச் சிறப்பானவர்.... இறுதி பாரா படித்து கண் கலங்கியது...<br /><br />பேப்பர் ரோஸ்டை கொஞ்சம் இங்கிட்டும் போடுங்களேன்... ருசி பார்ப்போம் மோகன் அண்ணா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com