tag:blogger.com,1999:blog-7052668157656299237.post198269098874405187..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: ஒரு சிகிச்சையின் ராகம்மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-28098848661600095182011-11-13T23:14:31.534+05:302011-11-13T23:14:31.534+05:30//மோகன்ஜி கூறியது...
அன்பு சாய்! உங்கள் நீண்ட உரைய...//மோகன்ஜி கூறியது...<br />அன்பு சாய்! உங்கள் நீண்ட உரையாடலுக்கு நன்றி! உங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் கேட்டதை விசாரித்து இன்று மின்னஞ்சல் செய்கிறேன்//<br /><br />இன்னும் காத்து இருக்கின்றேன் நண்பரே.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-37624730739849503782011-10-15T23:19:03.953+05:302011-10-15T23:19:03.953+05:30வலியை முடிந்த வரையில் ரசிக்க யத்தனிப்பது என் வழக்க...வலியை முடிந்த வரையில் ரசிக்க யத்தனிப்பது என் வழக்கம். ஆனால் இந்த அறுவை சிகிச்சையில் அது இயலவில்லை. கொஞ்சம் நொந்து தான் போய் விட்டேன். இப்போது பரவாயில்லை. ரொம்ப நாள் மட்டம் போடாதே சிவா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-72501409114633215802011-10-15T23:11:53.758+05:302011-10-15T23:11:53.758+05:30உங்களால் மட்டும் தான் அண்ணா முடியும் தன வலியைக் கூ...உங்களால் மட்டும் தான் அண்ணா முடியும் தன வலியைக் கூட மற்றவர்களை ரசிக்க வைக்க .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-88604312604339085552011-10-10T22:40:39.754+05:302011-10-10T22:40:39.754+05:30அன்பு நிலா!உங்கள் பிரார்த்தனைக்கு என் உளம் நெகிழ்ந...அன்பு நிலா!உங்கள் பிரார்த்தனைக்கு என் உளம் நெகிழ்ந்த நன்றியும் அன்பும்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-38966645655725958172011-10-10T05:15:35.786+05:302011-10-10T05:15:35.786+05:30அன்பின் சகோ...
இன்றைய எனது பிரார்த்தனையில் உங்...அன்பின் சகோ...<br />இன்றைய எனது பிரார்த்தனையில் உங்களுக்குமொரு பிரதான இடமுண்டு. நலம் நிலைக்கட்டும்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-17740842781698156902011-10-02T21:16:25.151+05:302011-10-02T21:16:25.151+05:30அன்பின் அறிவன் ! நீண்ட நாட்களாயிற்று நாம் தொடர்பு ...அன்பின் அறிவன் ! நீண்ட நாட்களாயிற்று நாம் தொடர்பு கொண்டு. நான் குணமடைந்து வருகிறேன்.. இந்த ஓய்வில் கொஞ்சம் உருப்படியான பதிவுகள் இட திட்டமிட முடிந்தது.. அடிக்கடி வருகை தந்து கருத்து சொல்லுங்கள் அறிவன்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-77550063259173579572011-10-02T19:32:57.327+05:302011-10-02T19:32:57.327+05:30சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்.சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-39078770815672427122011-09-29T21:26:28.982+05:302011-09-29T21:26:28.982+05:30கீதா சந்தானம் மேடம்,
மீனாக்ஷி மேடம்,
அமைதிச்சாரல்,...கீதா சந்தானம் மேடம்,<br />மீனாக்ஷி மேடம்,<br />அமைதிச்சாரல்,<br />G.M.B சார்!<br /><br />அனைவரின் அன்புக்கும் கனிவுக்கும் என் நன்றி! இப்பொழுது என் உடல்நிலை பரவாயில்லை..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-66012131044636966502011-09-29T21:22:47.364+05:302011-09-29T21:22:47.364+05:30அன்பின் ஆர்.வீ.எஸ். நன்றி மைத்துனரே! இன்று 'தொ...அன்பின் ஆர்.வீ.எஸ். நன்றி மைத்துனரே! இன்று 'தொழுவத்து மயில்' எனும் நெடுங்கதையை துவங்கியிருக்கிறேன்.. பாருங்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-87912149471280163832011-09-29T21:20:20.072+05:302011-09-29T21:20:20.072+05:30அன்பு சாய்! உங்கள் நீண்ட உரையாடலுக்கு நன்றி! உங்கள...அன்பு சாய்! உங்கள் நீண்ட உரையாடலுக்கு நன்றி! உங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் கேட்டதை விசாரித்து இன்று மின்னஞ்சல் செய்கிறேன்.அம்மாவுக்கு ஐ.பாட் வாங்கித்தந்த உங்கள் கரிசனம் எண்ணி நெகிழ்கிறேன். அப்பாதுரையின் பாடல் சேகரிப்பை காண ஆசை.. அதை கேட்காமலா இருந்து விடப் போகிறேன்?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-54704059955449515302011-09-29T21:15:23.284+05:302011-09-29T21:15:23.284+05:30மிக்க நன்றி ஆதி!மிக்க நன்றி ஆதி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-85707427306730981802011-09-29T21:11:51.179+05:302011-09-29T21:11:51.179+05:30அப்பாதுரை! மருந்தை எடுத்து வைத்திருக்கிறேன்அப்பாதுரை! மருந்தை எடுத்து வைத்திருக்கிறேன்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-90769331109263666052011-09-29T21:10:55.136+05:302011-09-29T21:10:55.136+05:30நன்றி பிரபா ! உன் கொன்ற ஏவா மக்கள் பெற்றோருக்கு மூ...நன்றி பிரபா ! உன் கொன்ற ஏவா மக்கள் பெற்றோருக்கு மூவா மருந்தல்லவா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-23825964246832049932011-09-29T21:09:46.312+05:302011-09-29T21:09:46.312+05:30அன்பின் வெங்கட்,
நன்றி! இன்று ஒரு நெடுங்கதை தொடங்...அன்பின் வெங்கட், <br />நன்றி! இன்று ஒரு நெடுங்கதை தொடங்கியிருக்கிறேன். பாருங்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-39314539107582160332011-09-29T21:08:34.447+05:302011-09-29T21:08:34.447+05:30அன்பின் மூவார்
'நோயர் விருப்பம்'மிக ரசித்...அன்பின் மூவார் <br />'நோயர் விருப்பம்'மிக ரசித்தேன் குறும்பரே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-51928716461544993242011-09-29T21:07:16.700+05:302011-09-29T21:07:16.700+05:30மனோ மேடம். மிக்க நன்றி. மெல்ல இயல்புநிலைக்கு திரும...மனோ மேடம். மிக்க நன்றி. மெல்ல இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-53726321741458913002011-09-23T15:50:59.238+05:302011-09-23T15:50:59.238+05:30மனசை சந்தோஷமாக வைத்துக் கொண்டால் பாதி நோய் குணமாகி...மனசை சந்தோஷமாக வைத்துக் கொண்டால் பாதி நோய் குணமாகி விடும். உங்கள் பதிவில் அது தெரிகிறது.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-73714451260178835242011-09-23T15:47:10.975+05:302011-09-23T15:47:10.975+05:30நானும் உடல் நலமின்மையால் பல நாட்கள் வலைப் பக்கமே வ...நானும் உடல் நலமின்மையால் பல நாட்கள் வலைப் பக்கமே வரவில்லை. என் டேஷ் போட்டில் உங்கள் பதிவின் தலைப்பைப் பார்த்து வந்தேன். ப்ராஸ்டேட் என்லார்ஜ்மெண்ட் ஒரு பேஜாரான உடல் உபாதை. 1998-ல் எனக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டேன். அறுவை சிகிச்சை செய்ய விரும்பாமல் மருத்துவரிடம் மருந்து கேட்டேன். FINASTRIDE 5 mg மற்றும் MINIPRESS -XL -ம்கொடுத்தார். இதுநாள்வரை உபயோகிக்கிறேன். நல்ல பலன். மேலும் மனசுக்குப் பிடித்த வேலையில் ஈடுபடச் சொன்னார். அப்போது க்ளாஸ்பெயிண்ட்டிங்கும் தஞ்சாவூர் பெயிண்டிங்கும் நானாக முயன்று கற்றுக் கொண்டு இப்போது ஓரளவு தேர்ச்சி பெற்று இருக்கிறேன். என் அனுபவம் பகிரத் தோன்றவே இதைஎழுதினேன். நீங்கள் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன். GOD BLESS YOU.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-35080030878626647322011-09-21T15:41:05.174+05:302011-09-21T15:41:05.174+05:30ஓய்வெடுக்காம படுத்துக்கிட்டே வலை மேய்ஞ்சுக்கிட்டிர...ஓய்வெடுக்காம படுத்துக்கிட்டே வலை மேய்ஞ்சுக்கிட்டிருந்தா உடம்பு என்னத்துக்காகும்???? <br /><br />இசைச்சிகிச்சையை தொடர்ந்து எடுத்துக்கோங்க. பூரண நலம் பெற பிரார்த்தனைகள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-28389281133786932012011-09-21T01:55:40.203+05:302011-09-21T01:55:40.203+05:30நட்பு மனதை லேசாக்கி விடுகிறது. அது இல்லா விட்டால்...நட்பு மனதை லேசாக்கி விடுகிறது. அது இல்லா விட்டால் இசைதான் மனதிற்கு இதம், சுகம். <br />நன்கு ஓய்வெடுங்கள். விரைவில் குணமாக வாழ்த்துக்கள்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-4302713215969340102011-09-20T22:48:17.534+05:302011-09-20T22:48:17.534+05:30விரைவில் பூரண குணம் அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.விரைவில் பூரண குணம் அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.geetha santhanamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-77738687542220597462011-09-20T22:27:06.402+05:302011-09-20T22:27:06.402+05:30ஹாஸ்பிடலில் படுத்துக்கொண்டு பாட்டுப் போதையா? அற்பு...ஹாஸ்பிடலில் படுத்துக்கொண்டு பாட்டுப் போதையா? அற்புதம் அண்ணா!<br /><br />சீக்கிரமே எழுந்து உட்கார்ந்து இரண்டு நாளைக்கு பத்து பதிவு போட எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்!! :-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-76360387916699314102011-09-20T20:40:53.642+05:302011-09-20T20:40:53.642+05:30மோகன்ஜி
நான் இறக்கும் தருவாயில் மற்றும் இறந்தபிறக...மோகன்ஜி<br /><br />நான் இறக்கும் தருவாயில் மற்றும் இறந்தபிறகு புதைக்கும்போது என் ஐ.பாடில் டி.எம்.எஸ் அவர்களில் பாட்டை ரீபீட் போட்டு வைக்கும் மாறு சொல்லுவேன்.<br /><br />இந்த முறை அம்மாவுக்கும் அதே போல் ஐ.பாட் என்னுடைய பாடல்கள் எல்லாவற்றையும் போட்டு கொடுத்துவிட்டேன். தெய்விக பாடல் தவிர மற்றவை எல்லாம் எம்.எஸ்.வி இசை தான், இளையராஜா / ஏ.ஆர்.ஆர் மூச் கூடாது. <br /><br />அப்பாதுரை அவர்களின் ஒரு எட்டு மணி நேர பழைய பாடல்கள் எம்.பி.த்ரீ (ஒன்றாக இணையபட்டது) பாட்டு வந்துக்கிட்டே இருக்கும். என் அம்மா இப்போது சமைக்கும்போது ஒரே பாட்டு தான். <br /><br />நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் - அந்த பாடலில் "காரணம் கண்ணே" - இரண்டாவது முறை கல்னே என்பார் !! இந்த முறையும் அவரை காண முடியாமல் போய்விட்டது. அடுத்த முறை பார்ப்போம். <br /><br />போன கருத்தில் ஹாஸ்பிடல் பதில் ஹோட்டல் என்று வந்துவிட்டது - மன்னியுங்கள்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-42080488072033923162011-09-20T18:34:01.522+05:302011-09-20T18:34:01.522+05:30நண்பரே
நல்லவேளை, உங்களை நீங்கள் மருத்துவமனை போகும...நண்பரே<br /><br />நல்லவேளை, உங்களை நீங்கள் மருத்துவமனை போகும் முன் பேசிவிட்டேன். மறுபடியும் ஆபரேஷன் நடந்த பிறகு அழைக்கலாம் என்று நினைத்தேன். ஒரு வேளை அசதியாக இருப்பீர்கள் என்று பார்த்தால், ஹோட்டலில் பெண்டாட்டியுடன் குஷ்பு இட்லி சாப்பிட்டு ஜல்சா பண்ணி கொண்டு இருக்கின்றீர்கள்.<br /><br />உங்கள் பெரிய மகனிடம் நான் கேட்ட விவரம் கேட்டு மெயில் அனுப்பவும்.<br /><br />என் பெரிய மகனுடன் உலக பிரிசித்தி "எம்.ஐ.டி" கல்லூரி அட்மிஷன் ப்ரிபிங் போகின்றேன்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-45661446722897311292011-09-20T15:24:08.066+05:302011-09-20T15:24:08.066+05:30பதிவும், பாட்டுக்களும் பிரமாதம். ஆனால் கொஞ்சம் ஓய்...பதிவும், பாட்டுக்களும் பிரமாதம். ஆனால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் சார். பின்பு பொறுமையாக பதிவுகள் இடலாம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com