tag:blogger.com,1999:blog-7052668157656299237.post2124294843250771267..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: வங்கத்து சீயமும் தங்கத் தமிழ் கவிஞனும்மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-2235783958859450092016-08-03T15:17:47.040+05:302016-08-03T15:17:47.040+05:30மோகன் ஜி ! என் மைத்துனர் அமெரிக்கா செல்கிறார். அப்...மோகன் ஜி ! என் மைத்துனர் அமெரிக்கா செல்கிறார். அப்பாதுரை அவர்களுக்கு அறிமுகமானவர்தான். அப்பாதுரை அவர்களுக்கு சில புத்தகங்களை மைத்துனர் மூலம் அனுப்ப இருக்கிறேன். அப்பாதுரை அவர்களின் முகவரி வேண்டும். யாரவது கொடுத்து உடவுங்களேன்.நன்றி---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-3303587845291809142016-08-02T22:49:41.884+05:302016-08-02T22:49:41.884+05:30நிலா,
ரசித்ததிற்கு நன்றி!
உங்களைப் போல எழுதும் நள...நிலா, <br />ரசித்ததிற்கு நன்றி!<br />உங்களைப் போல எழுதும் நளினம் அறிந்தவர்கள், அதிகம் எழுதுவதில்லை என்பது தான் என் குறை.<br /><br />ஜெயகாந்தனின் பற்றிய உங்கள் பார்வை மிக அழகு. <br /><br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-30052395606420550552016-08-02T20:52:02.035+05:302016-08-02T20:52:02.035+05:30விலையாக நம் மனதைக் கொஞ்சம் பிய்த்து// ஆஹா!
அந்தத்...விலையாக நம் மனதைக் கொஞ்சம் பிய்த்து// ஆஹா!<br /><br />அந்தத்தவிடு அவள்மனம் உதிர்க்கும் பொன்துகள் // ஆஹாஹா!!<br /><br />சித்தார்த்தன் பற்றிய பதிவு செறிவாக// தன்யளானேன்.<br /><br />தமிழ் இலக்கியமுகம் ஜெயகாந்தன் தான்// அந்தம்மா உச்சரித்தபோது அழகு பெருகியது அவருக்கு. உங்களைத் தெரியாவிட்டாலும் உங்க ஊரையும் மொழியையும் அதிலொரு ஆளுமையையும் தெரியுமென்பதன் ஒற்றைச் சொல் விளக்கம் அல்லவா ‘ஜோயகோந்தோன்’!<br /><br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-26712156959151073062016-08-02T07:12:16.694+05:302016-08-02T07:12:16.694+05:30வாங்க குமார்,
//ஆளுமைகளின் இழப்பு ஈடு செய்ய இயலாதத...வாங்க குமார்,<br />//ஆளுமைகளின் இழப்பு ஈடு செய்ய இயலாதது// <br /><br />உண்மை. மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40937726597900044792016-08-02T07:10:40.950+05:302016-08-02T07:10:40.950+05:30சுதா!
தவிட்டுக்கு வாங்கினதாக அம்மாக்கள் சொல்வது என...சுதா!<br />தவிட்டுக்கு வாங்கினதாக அம்மாக்கள் சொல்வது என்ன அழகான பொய்?<br /><br />எனக்கு நினைவு தெரிந்து ஒருமுறை என் அம்மாவும் ' உன்னை தவிட்டுக்கு வாங்கினேன் போடா' என்றதும், அவள் சொன்ன சூழ்நிலையில் தவிடு தலையில் கொட்டப் பட்டதாய் நான் வீட்டைவிட்டு ஓடிப் போனதும் நான் மறக்க இயலாத சம்பவம். ஆறாண்டுகளுக்கு முன் "வீட்டைத் துறந்தேன்" (http://vanavilmanithan.blogspot.in/2010/12/blog-post.html) இன்று வானவில் மனிதனில் ஒரு பதிவு இட்ருடிந்தேன். இன்றும் கூட யாராவது அதைப் படித்தபடி இருக்கிறார்கள்!<br /><br />உங்கள் கதையைப் போட்டு உடையுங்களேன்! மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-77952267421931660162016-08-02T07:00:56.947+05:302016-08-02T07:00:56.947+05:30நிலா!
சித்தார்த்தன் பற்றிய உங்கள் பதிவு செறிவாக எழ...நிலா!<br />சித்தார்த்தன் பற்றிய உங்கள் பதிவு செறிவாக எழுதப் பட்ட ஒன்று. என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-34008874777684725332016-08-02T06:59:20.313+05:302016-08-02T06:59:20.313+05:30ஒரு காலகட்டத்தின் தமிழ் இலக்கியமுகம் ஜெயகாந்தன் தா...ஒரு காலகட்டத்தின் தமிழ் இலக்கியமுகம் ஜெயகாந்தன் தான் அல்லவா நிலா? மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-55395132481244795102016-08-02T06:57:16.466+05:302016-08-02T06:57:16.466+05:30நிலா!
வருவதும் போவதும் வாழ்க்கையின் நியதிதான் என்ற...நிலா!<br />வருவதும் போவதும் வாழ்க்கையின் நியதிதான் என்றபோதும் சிலரே போகும்போது பெரும்கொடையை கொடுத்துவிட்டும்,விலையாக நம் மனதைக் கொஞ்சம் பிய்த்து எடுத்துக் கொண்டே செல்கிறார்கள். ஞானக்கூத்தன் பெரும் கொடையாளி.<br /><br />வழிவழியாக நம் அம்மாக்கள் பிள்ளைகளை தவிட்டுக்கு வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள். பிள்ளைகளும் காயப்பட்டு பதறிப்போவதும், அந்தத்தவிடு அவள்மனம் உதிர்க்கும் பொன்துகள் என்பதும் காலம்கடந்து புரியும் மாய வாழ்க்கை இது. மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-30691842861687654312016-08-02T00:00:15.047+05:302016-08-02T00:00:15.047+05:30ஆளுமைகளின் இழப்பு ஈடு செய்ய இயலாதது...ஆளுமைகளின் இழப்பு ஈடு செய்ய இயலாதது...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-81568549361359822242016-08-01T20:21:12.669+05:302016-08-01T20:21:12.669+05:30//
நானும் தவிட்டுக்கு வாங்கப்பட்டதாக சொல்லப்பட்டது...//<br />நானும் தவிட்டுக்கு வாங்கப்பட்டதாக சொல்லப்பட்டதுண்டு. 'நான் யார்?' என்ற தேடலை துவக்கி வைத்த நாட்களல்லவா அவை...!//<br />@கீதா மேடம். <br /><br />ஒரு ஒரு உண்மை சொல்லட்டுமா கீதா பாட்டி சாரி, சாரி, கீதா அம்மா, <br /><br />காதை பக்கத்தில் கொண்டு வாங்க சொல்றேன். <br /><br />எதுக்கு அப்படின்னு எல்லாம் கேட்கக் கூடாது. <br /><br />நான் அந்த "தவிட்டுக்கு வாங்கின" விஷயம் இருக்குதே அது பத்தி தான்.<br /><br />விலா வாரியா சொல்லலாம். விளக்கமா சொல்லலாம். <br />இல்லே, சுருக்கமா சொல்லலாம். <br />ஏன் ! ஒரு சொல் போதுமே அதை <br />என்ன அப்படின்னு சொல்வதற்கு. <br /><br />அந்த தவிட்டுக்கு வாங்கின ரகசியம் இருக்கே...<br />அது சிதம்பர ரகசியம் போல. <br /><br />எல்லோருக்கும் தெரியும் ஆனா தெரியாது. <br /><br />எங்க வீட்டுலேயும் அந்த வாக்கியம். <br /><br />எதுக்கு எப்ப யார் சொன்னாங்க அப்படின்னு எல்லாம் <br /><br />உங்க கிட்ட சொல்லணும் அப்படின்னு தோணியாச்சு. <br /><br />சொல்லாம இத முடிக்க கூடாது. <br />இருந்தாலும் <br />ஒரு மனசிலே ஒரு சந்தேகம் இருக்கு. <br /><br />நிஜமாவே இருக்குமா, இல்ல..ஒல்லாக்கட்டிக்கா !<br /><br />புரியல்ல...இருந்தாலும் <br />நிஜமாவே சொன்னாங்க. <br /><br />யாரு எப்ப சொன்னாங்க அப்படின்னு கேட்கறீக...இல்லையா.<br /><br />நீங்க மெட்றாஸ் வரும்போது சொல்றேன். <br /><br />இப்ப சொன்னா ஒரு ப்ராப்ளம் இருக்கு. <br /><br />நான் அத ஒரு கதை மாதிரி சொல்லி, <br />என்ன கதை மாதிரி அப்படின்னு, <br />உண்மைக் கதை அப்படின்னு சொல்லு. <br />அப்படிங்கறீக. <br /><br />சொல்றேன். <br /><br />இவ எதோ கூப்பிடறா ?<br /><br />இன்னான்னு கேட்டுட்டு வர்றேன். <br /><br />சுதா.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-7536379346318410212016-08-01T18:26:28.371+05:302016-08-01T18:26:28.371+05:30http://nilaamagal.blogspot.in/2016/07/blog-post_74...http://nilaamagal.blogspot.in/2016/07/blog-post_74.html#comments//<br /><br />நீங்க வரலைன்னு காத்திருந்தது இது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40990699208123328172016-08-01T18:19:43.860+05:302016-08-01T18:19:43.860+05:30தமிழ்நாடு என்றவுடன்... ‘ஜோயகோந்தோன்’ (ஜெயகாந்தன் )...தமிழ்நாடு என்றவுடன்... ‘ஜோயகோந்தோன்’ (ஜெயகாந்தன் ) என்று சிரித்தார். <br />அந்த சிரிப்பை என் புத்தக அலமாரிகளில் ஒன்றில் <br />பத்திரமாய் வைத்திருக்கிறேன்.//<br /><br />சிலிர்ப்பு!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-74994683277268806002016-08-01T18:14:40.867+05:302016-08-01T18:14:40.867+05:30முடிந்து போனது அந்த ஆளுமைகளின் ஸ்தூல சரீரத்தின்
ந...முடிந்து போனது அந்த ஆளுமைகளின் ஸ்தூல சரீரத்தின் <br />நடமாட்டம் மட்டுமே. <br />இலக்கிய வானில் என்றும் அந்தத் தாரகைகள் <br />ஒளிவீசிக் கொண்டிருக்கும்.//<br /><br />இது சம்பிரதாயம் மட்டுமற்ற அசல் வார்த்தைகள்!<br /><br />ஆகச் சிறந்த படைப்பாளியின் உயிர்ப்பு அவனது படைப்பில் தங்கி விடுகிறதே...<br /><br />தமிழ் இந்துவில் இருவரின் அஞ்சலி படித்தாலும் உணர்ந்து உருகச் செய்தது உங்க பதிவும் பின்நூட்டங்களும்.<br /><br />பவழமல்லியும், மேசை நடராசரும் உங்க தயவில் ரசிக்கக் கிடைத்தது.அம்மாவின் பொய்களும், காலவழுவமைதியும் தி இந்துவின் உபயத்தில்.<br /><br />@சுப்பு தாத்தா...<br /><br />நானும் தவிட்டுக்கு வாங்கப்பட்டதாக சொல்லப்பட்டதுண்டு. 'நான் யார்?' என்ற தேடலை துவக்கி வைத்த நாட்களல்லவா அவை...!<br /><br />வாசித்த கவிதையால் உயிர்த்தது நினைவில் நின்ற அந்த நாள்.<br /><br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-75928030360015478722016-08-01T09:31:27.290+05:302016-08-01T09:31:27.290+05:30வாங்க அக்கா!
எனக்கு கொஞ்சம் 'கூட தெரிஞ்சிருந்த...வாங்க அக்கா!<br />எனக்கு கொஞ்சம் 'கூட தெரிஞ்சிருந்தது'.<br />அதுவே கொஞ்சமே ஆனாலும், நீங்கள் 'அறிந்திருந்தது'.<br />தெரிதல் வெறும் விவரம். அறிதல் ஞானம்.<br />ஓவர் to சுதா செல்லம் !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-61778052522093518952016-08-01T08:56:15.211+05:302016-08-01T08:56:15.211+05:30மஹா ஸ்வேதா தேவி குறித்து அறிந்திருந்தாலும் உங்கள் ...மஹா ஸ்வேதா தேவி குறித்து அறிந்திருந்தாலும் உங்கள் அளவுக்கு ஞானம் இல்லை. ருதாலி பார்த்தப்போத் தான் அதன் ஆழம் கொஞ்சமானும் புரிந்தது. இவ்வளவு நாட்கள் காணோமேனு நினைச்சாலும் அந்த நாட்கள் பயனுள்ளவையாகக் கழிந்தமைக்கு வாழ்த்துகள். புத்தகங்கள் வெளியீடு காண வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-60006049411255910652016-07-31T19:25:20.792+05:302016-07-31T19:25:20.792+05:30நன்றி முரளி!
தாமதமாக அறிய நேர்வது பிழையல்ல.அறிய வ...நன்றி முரளி!<br /><br />தாமதமாக அறிய நேர்வது பிழையல்ல.அறிய வந்ததை ஆழ்ந்து வாசித்து பயன் கொள்ளல் அல்லவா முக்கியம்? இயன்ற போது அவர் கவிதைகளை வாசியுங்கள். அது நல்ல அனுபவமாக அமையும் என்பது உறுதி. மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-14626847245539768752016-07-31T11:52:27.838+05:302016-07-31T11:52:27.838+05:30நூல் விரைவில் வெளியிட வாழ்த்துகள். ஞானக் கூத்தன் ம...நூல் விரைவில் வெளியிட வாழ்த்துகள். ஞானக் கூத்தன் மறைவு பற்றி சங்கரநாராயணன் அவர்களின் முகநூல் பதிவின் மூலம அறிந்தேன். ஞானக் கூத்தன் அவர்களின் சில கவிதைகளை அவரது இறப்புக்குப் பின் சிலர் சுட்டிக் காட்டியதன் மூலம் ஆங்காங்கே படித்து வியந்தேன்.எத்தகைய நல்ல படைப்பாளிகளின் ஒரு சில படைப்புகளைககூட இது வரை அறியாமல் இருந்ததில் வெட்கப் படுகிறேன்.<br />இந்த நிலையில் எங்களைப் போன்றவர்கள் மகாஸ்வேதாதேவி போன்றவர்களை அறியாமல் இருந்ததில் வியப்பில்லை.இப்போதுதாவது அறிந்தோமே! மகிழ்ச்சி நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-33035012497510781692016-07-31T11:48:13.946+05:302016-07-31T11:48:13.946+05:30சுதா!
ஆஹாஹா!
//வேதங்கள் கூறும் செய்தி ஒரு
விதையில...சுதா!<br />ஆஹாஹா!<br />//வேதங்கள் கூறும் செய்தி ஒரு <br />விதையிலே காட்டிச் செல்லும் <br />வித்தகன் ஞானக்கூத்தன்.<br />வியப்பதில் விந்தை இல்லை. //<br /><br />நெகிழ்த்தி விட்டீர்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-19780757538608945732016-07-31T11:47:43.080+05:302016-07-31T11:47:43.080+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-44599194660943510932016-07-31T11:45:21.354+05:302016-07-31T11:45:21.354+05:30சிவா!
உன் கவிதைக்கு ஏது ஈடு?
நீ ஸ்வயம்பு அல்லவா தம...சிவா!<br />உன் கவிதைக்கு ஏது ஈடு?<br />நீ ஸ்வயம்பு அல்லவா தம்பி?!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-63183648589936587122016-07-31T11:43:31.086+05:302016-07-31T11:43:31.086+05:30சிவா!
மஹாஸ்வேதா தேவி பற்றி விரிவாக, அவர் எழுத்தை வ...சிவா!<br />மஹாஸ்வேதா தேவி பற்றி விரிவாக, அவர் எழுத்தை வைத்து பதிவிடுகிறேன் தம்பி.<br /><br />நான் புதுக்கவிதைகளுக்கு என்னை ஒப்புக் கொடுத்துவிட்டு எழுதிக் குவித்த நாட்களில் , சொல்லாடலை ஞானக்கூத்தனிடமும், கூர்மையை அப்துல் ரகுமானிடமும் ஸ்வீகரித்துக் கொண்டேன். <br /><br />அந்த வகையில் ஒரு குருவை இழந்து விட்டேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-9875288574161605242016-07-31T11:24:44.647+05:302016-07-31T11:24:44.647+05:30பல வங்காளிகளுக்கு அவர் பெரிய ஆதர்சம். வங்காளத்தில்...பல வங்காளிகளுக்கு அவர் பெரிய ஆதர்சம். வங்காளத்தில் அவர் மொழியாளுமை தனித்துவமானது. நம் ஜெயகாந்தன் போலே... மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-41341638196579212252016-07-31T11:22:00.290+05:302016-07-31T11:22:00.290+05:30உண்மை செந்தில் குமார்ஜி. இருவரையும் இழந்தது ஈடுபட்...உண்மை செந்தில் குமார்ஜி. இருவரையும் இழந்தது ஈடுபட்ட செய்யமுடியாதது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-77818736093756385512016-07-31T11:19:33.606+05:302016-07-31T11:19:33.606+05:30ஜீவி சார்,
அச்சில் எழுத்தைப் பார்க்கும் ஆர்வம் ஏனோ...ஜீவி சார்,<br />அச்சில் எழுத்தைப் பார்க்கும் ஆர்வம் ஏனோ எனக்கு இருந்ததில்லை. அச்சில் இரண்டு நூல்கள் வந்தும்(ஒன்றில் ஜெயமோகன் சார் புத்தகத்தில் ஒரு சிறுகதை மொழியாக்கம்) மாறாக அதை ஒரு நிர்பந்தமாக்கிக் கொள்வதாக ஒரு மனவிலக்கம் இருந்தபடியே இருந்து வந்திருக்கின்றது. <br />நண்பர்கள் விடுவதாயில்லை. <br />நீங்கள் கூட ஒருமுறை வெளியீடு அவசியம் என அலைபேசியில் வலியுறுத்தினீர்கள். <br />பெரிய உந்துதல் எனது குடும்பத்தின் நச்சரிப்பும் கூட. எனவே தான் களத்தில் குதித்தேன்! <br />உங்களைப் போன்ற நலம்விரும்பிகள் வழிகாட்டலில், இந்தப்பணியை சொச்ச காலத்திற்கும் தொடர உத்தேசம். <br />அந்த வகையில் உங்களுக்கு என் தனிப்பட்ட நன்றிஜி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-261592106506104812016-07-31T11:01:39.610+05:302016-07-31T11:01:39.610+05:30ஜீவி சார்.
நலம் தானே?
உங்கள் ஆர்வம் கண்டு மஹாஸ்வே...ஜீவி சார்.<br />நலம் தானே? <br />உங்கள் ஆர்வம் கண்டு மஹாஸ்வேதா தேவி படைப்புகள் பற்றி எழுதும் ஆவல் மேலிடுகிறது. எழுதுவேன் சார்.<br />ஞானக்கூத்தன் பற்றி என்ன சொல்ல? சில வெற்றிடங்கள் நிரப்பப்படுமோ இல்லையோ என அச்சம் சூழ்கிறது. இறுதி மரியாதைக்கு மிகக் குறைவான வாசகர்களே இருந்தார்களாம். பாரதியை விடப் பரவாயில்லையாம். அவனுக்கோ பத்தே பேர் தானே?!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com