tag:blogger.com,1999:blog-7052668157656299237.post2367723084519003789..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு 4மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-78912125237614351582011-07-29T01:41:27.104+05:302011-07-29T01:41:27.104+05:30மோகன்ஜி
என்னுடைய ப்ளாகையும் மதித்து போட்ட உங்களுக...மோகன்ஜி<br /><br />என்னுடைய ப்ளாகையும் மதித்து போட்ட உங்களுக்கு நன்றி<br /><br />அப்பாதுரையை - அறிமுக படுத்த ஒரு இடுகையில் ஒரு பேரா பத்ததாது <br /><br />சூத்திரம் - அழகு.<br /><br />இற்றுப்போன குடிசைக்கு - பூசணி உவமை அழகு<br /><br />மயக்கம் - இன்னும் கொஞ்சம் யோசித்து இருக்கலாமோ ! எனக்கு கேள்வி கேட்க மட்டும் தெரியும் !<br /><br />சலிப்பு - பெண்டாட்டியிடம் சொல்லி பாருங்கள். பிண்ணி விடுவாள் ! கொஞ்ச நாளுக்கு பிறகு இரண்டும் நாத்தம் என்று சொல்லுகிறீர்கள் தானே !! நாராயணா நாராயணா !<br /><br />உலரும் ஈரங்கள் - அழகு தலைப்பு - கவிதையை போலே !<br /><br />- சாய்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-37136714669453174192011-07-28T23:31:32.478+05:302011-07-28T23:31:32.478+05:30ஓ அதுவா? இது தான் அதுனு நெனச்சேன். இது மாதிரி அதுவ...ஓ அதுவா? இது தான் அதுனு நெனச்சேன். இது மாதிரி அதுவானாலும், அது இது இல்லேன்னு புரிய லேட்டாயிருச்சு கௌதமன்.<br /><br />அதை விடுங்க. காஸ்யபன் பதிவில் கந்தசாமி சிறுகதை படிக்காதவங்க அவசியம் படிங்க. ரேர் ட்ரீட்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-90051641847287695652011-07-28T22:45:48.768+05:302011-07-28T22:45:48.768+05:30மூவார்! நீரே தான்!மூவார்! நீரே தான்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-1833669691015849342011-07-28T22:45:24.632+05:302011-07-28T22:45:24.632+05:30அதென்ன அப்படி சொல்லி விட்டாய் சிவா? நமக்கெல்லாம் ஒ...அதென்ன அப்படி சொல்லி விட்டாய் சிவா? நமக்கெல்லாம் ஒரே தகுதி தமிழ்க் காதல் ஒன்று தானே? பாராட்டுக்கு நன்றி சிவா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-44433825167243587592011-07-28T22:45:00.023+05:302011-07-28T22:45:00.023+05:30G.M.B சார்! உங்கள் வாழ்த்துக்கு ந அன்றி! உங்கள் பத...G.M.B சார்! உங்கள் வாழ்த்துக்கு ந அன்றி! உங்கள் பதிவை இன்று படித்து விடுவேன் சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-25740770029528289172011-07-28T22:44:37.956+05:302011-07-28T22:44:37.956+05:30நன்றி குமாரு !நன்றி குமாரு !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-56567547929757795952011-07-28T22:44:14.271+05:302011-07-28T22:44:14.271+05:30அப்பாதுரை சார் ! இன்னைக்கு உங்களுக்கு கௌதமன் சார் ...அப்பாதுரை சார் ! இன்னைக்கு உங்களுக்கு கௌதமன் சார் தான் அகப்பட்டாரா?! காஸ்யபன் சார் எழுத்துக்கு ஒரு நமஸ்காரம்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-50006804358828155822011-07-28T22:43:42.597+05:302011-07-28T22:43:42.597+05:30அன்பின் கௌதமன் ! வாங்க! அதுவா? இதுவா? எதுவாயின் என...அன்பின் கௌதமன் ! வாங்க! அதுவா? இதுவா? எதுவாயின் என்? சோற்றுருண்டையும், சேரத்திண்ணையும், கூறக் கவிதையும், கொள்ள அன்பும் இருந்தால் போதாதோ?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-4958453197410443452011-07-28T22:43:04.740+05:302011-07-28T22:43:04.740+05:30இராஜராஜேஸ்வரி மேடம்! உங்கள் பாராட்டுக்கு நன்றி! அன...இராஜராஜேஸ்வரி மேடம்! உங்கள் பாராட்டுக்கு நன்றி! அன்பின் வெளிப்பாடே இந்த சகோதரன் தந்த பட்டம் அல்லவா? நற்பணியைத் தொடருங்கள்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40442809471161291392011-07-28T22:42:37.825+05:302011-07-28T22:42:37.825+05:30அப்பாதுரை!அதுவே இதுவாய், இதுவே அதுவாய் ஆகும் ஆனந்த...அப்பாதுரை!அதுவே இதுவாய், இதுவே அதுவாய் ஆகும் ஆனந்தப் பெருவெளியில் அண்ணேமோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-68826449194612143812011-07-28T22:42:14.683+05:302011-07-28T22:42:14.683+05:30நன்றி பத்மநாபன் ! எழுத்தாமைதியாளரே! நாம் கலையாத சங...நன்றி பத்மநாபன் ! எழுத்தாமைதியாளரே! நாம் கலையாத சங்கத்தில் அனைவருமே கைப்புள்ளை தானே?!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-45819104903042937442011-07-28T22:41:40.570+05:302011-07-28T22:41:40.570+05:30பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம்! பணியும் பயணமும் என் ந...பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம்! பணியும் பயணமும் என் நேரத்தை சூறையாடி வருகின்றன. இயன்ற வரையில் எஞ்சிய நேரத்தை வலை மேய செலவிடுகிறேன். இனி அடிக்கடி வருகிறேன் நண்பரே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-79249760784042854312011-07-28T20:24:08.824+05:302011-07-28T20:24:08.824+05:30'வலைச்சரம். இதுதான் அதுனு..' எழுத நினைத்து...'வலைச்சரம். இதுதான் அதுனு..' எழுத நினைத்து வலைச்சரம் சொல் விட்டுப் போனது கௌதமன். வலைச்சரம் பதிவும் இதுவும் ஒன்றே என்று நினைத்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-8584415662528886492011-07-28T19:55:17.057+05:302011-07-28T19:55:17.057+05:30அட... நானுமா?அட... நானுமா?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-15376524175348719162011-07-28T18:06:36.895+05:302011-07-28T18:06:36.895+05:30தினம் வலைக்கு வருகிறீர்கள். அலசுகிறீர்கள்.தங்கள் த...தினம் வலைக்கு வருகிறீர்கள். அலசுகிறீர்கள்.தங்கள் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறதா தெரியவில்லை. <br />அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணா.<br /><br />உறவுகள் பற்றிய சூத்திரம் நிறைய யோசிக்க வைத்தது. நான்கே வரிகள். நச்சென்று நடு மண்டையில் விழுந்தது போன்று இருந்தது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-57046840147752837432011-07-28T16:33:32.363+05:302011-07-28T16:33:32.363+05:30உறவுகளின் சூத்திரங்களும் பிறழ்வுகளும் கூறும் நீங்க...உறவுகளின் சூத்திரங்களும் பிறழ்வுகளும் கூறும் நீங்கள் என் பதிவு “உறவுகள் “படியுங்களேன்.ஸ்ரீராம் சொல்வதை ஏற்கனவே செய்துவிட்டேன். வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-26437924488956042642011-07-28T11:38:26.612+05:302011-07-28T11:38:26.612+05:30அனைவரையும் அறிமுக படுத்திய விதம் அருமை.அனைவரையும் அறிமுக படுத்திய விதம் அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-48731549386370205942011-07-28T08:51:59.367+05:302011-07-28T08:51:59.367+05:30ஓ அதுவா? இது தான் அதுனு நெனச்சேன். இது மாதிரி அதுவ...ஓ அதுவா? இது தான் அதுனு நெனச்சேன். இது மாதிரி அதுவானாலும், அது இது இல்லேன்னு புரிய லேட்டாயிருச்சு கௌதமன்.<br /><br />அதை விடுங்க. காஸ்யபன் பதிவில் கந்தசாமி சிறுகதை படிக்காதவங்க அவசியம் படிங்க. ரேர் ட்ரீட்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-10372250204583619852011-07-28T08:30:52.290+05:302011-07-28T08:30:52.290+05:30// அப்பாதுரை சொன்னது…
ஓ.. இது வேறு அது வேறா?//
எத...// அப்பாதுரை சொன்னது…<br />ஓ.. இது வேறு அது வேறா?//<br /><br />எது?கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-75773438191653442012011-07-28T08:29:01.561+05:302011-07-28T08:29:01.561+05:30உறவுகளுக்கும் சூத்திரம்
...உறவுகளுக்கும் சூத்திரம் <br /> அதுதானென்பதோ,<br />பிறழ்வுகள் நேரும்வரை <br /> புரிவதேயில்லை.//<br /><br />அழகான வரிகள்.<br /><br />என்னைஅறிமுகப்படுத்திப்பட்டமும் கொடுத்திருக்கிறீர்களே..<br />நன்றி. நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-39650016590438788712011-07-28T07:22:09.964+05:302011-07-28T07:22:09.964+05:30ஓ.. இது வேறு அது வேறா?ஓ.. இது வேறு அது வேறா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-10249097159359631492011-07-28T06:23:06.379+05:302011-07-28T06:23:06.379+05:30கவிதைகள் ஒன்றுக்கொன்று சளைக்காமல்....ஆஹா..ஆஹா போட...கவிதைகள் ஒன்றுக்கொன்று சளைக்காமல்....ஆஹா..ஆஹா போட்டு ரசிக்க வைக்கின்றன...<br /><br />கலையாத சங்க உறுப்பினர்களில் இந்த எழுத்தமைதியாளனுக்கும் இடம் நன்றி.....அனைவரையும் அறிமுக படுத்திய விதம் அருமையாக இருந்தது..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-23247637904832813402011-07-28T05:20:59.119+05:302011-07-28T05:20:59.119+05:30பிறழ்வுகள் நேர்ந்தும் புரியாமைக்கு இது ஓகே. நல்ல க...பிறழ்வுகள் நேர்ந்தும் புரியாமைக்கு இது ஓகே. நல்ல கவிதை.இந்த உறவுப் பிணைப்புகளைப் பற்றி தனிப் பதிவே போடலாம். உலரும் ஈரங்கள் சிரிக்க வைத்து விட்டது. <br />நீங்கள் சகபதிவர்களை அறிமுகப்படுத்தும் அழகு சுவையாக இருக்கிறது.அட, எங்கள் ப்ளாககுமா... நன்றி...ஆனால் நீங்கள் அந்தப் பக்கம் அதிகம் வருவதில்லையே ஜி...அது எங்களுக்குக் குறைதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com