tag:blogger.com,1999:blog-7052668157656299237.post2526617691184836526..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: ஸ்கெட்ச் போட்ட பிள்ளையார்மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-74712688270432385452016-09-08T10:26:22.663+05:302016-09-08T10:26:22.663+05:30இறைவனிடம் வரம் கேட்கும் போதும் புத்திசாலிதனம் தேவை...இறைவனிடம் வரம் கேட்கும் போதும் புத்திசாலிதனம் தேவை போல!<br /><br /> உன் அருள் இருந்தால் போதும் பிள்ளையார் அப்பா, எது எனக்கு நல்லதோ அதை செய் பிள்ளையார் அப்பா.<br /><br />எல்லோரும் மன அமைதியோடு வாழ அருள்புரி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-51370720494285004132016-08-30T18:49:18.203+05:302016-08-30T18:49:18.203+05:30சொந்தத் தலையைத் திருப்பிக் கொடுக்க, நல்லவேளை மூணு ...சொந்தத் தலையைத் திருப்பிக் கொடுக்க, நல்லவேளை மூணு தேங்காய்க் கொடுத்தார் பிள்ளையார்! இரண்டுக்குப் பிறகு எப்போதும் வேண்டாம் என்று நிறுத்தி இருந்தால் என்ன ஆவது?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-87770060944205939322016-08-30T17:50:17.213+05:302016-08-30T17:50:17.213+05:30இந்தக் கதையை கொஞ்சம் வேறே மாதிரிக் கேட்டிருக்கேன்....இந்தக் கதையை கொஞ்சம் வேறே மாதிரிக் கேட்டிருக்கேன். அனைவரின் பின்னூட்டமும் ரசிக்கும்படி இருக்கிறது. அப்பாதுரை இப்போத் தான் இதில் முதல் முதலா அறிமுகம் ஆகி இருக்கார் போல! :) உங்களோட மத்த நண்பர்களை இப்போல்லாம் பார்க்க முடியலையே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-2975056305007666812010-09-26T09:30:39.529+05:302010-09-26T09:30:39.529+05:30வணக்கம் விஷ்ணு சார் ,,காரைக்காலிருந்து blog reade...வணக்கம் விஷ்ணு சார் ,,காரைக்காலிருந்து blog readeraa ? மிக்க சந்தோசம் ..இங்கு வலைப்பூ எல்லாம் யாராவது வாசிப்பார்களா என்று நினைத்திருந்தேன் ..<br /><br />very happy to see you here ..<br /><br />மோகன்ஜி கடவுள் காப்பாற்றுவாராகபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-27485639325221251422010-09-25T01:30:36.370+05:302010-09-25T01:30:36.370+05:30///நம்ம ரெண்டு பேரோட பாட்டியும் ஒண்ணா படிச்சிருப்ப...///நம்ம ரெண்டு பேரோட பாட்டியும் ஒண்ணா படிச்சிருப்பாங்களோ?<br /><br />classic!அப்பாதுரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-3513599482150943432010-09-25T00:18:16.872+05:302010-09-25T00:18:16.872+05:30ஆமாங்க இணய பிரச்சினை இருக்கிறது...சற்று ஆணிகளும் க...ஆமாங்க இணய பிரச்சினை இருக்கிறது...சற்று ஆணிகளும் கூட நெம்ப வேண்டியிருக்குது.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-79457101118646938882010-09-24T23:24:42.708+05:302010-09-24T23:24:42.708+05:30வாங்க சிவராம்குமார்.. நம்ம ரெண்டு பேரோட பாட்டியும்...வாங்க சிவராம்குமார்.. நம்ம ரெண்டு பேரோட பாட்டியும் ஒண்ணா படிச்சிருப்பாங்களோ? வருகைக்கு நன்றி பாஸ்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40326606930737778292010-09-24T22:56:11.379+05:302010-09-24T22:56:11.379+05:30நல்லா இருக்கு பாஸ்! நானும் இந்த கதையை சின்ன வயசுல(...நல்லா இருக்கு பாஸ்! நானும் இந்த கதையை சின்ன வயசுல( அதென்ன! இப்பவும் எனக்கு சின்ன வயசுதான!) கேட்டிருக்கேன்!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-4636803303163980782010-09-24T20:56:34.509+05:302010-09-24T20:56:34.509+05:30நீங்க மோகன்ஜி யா இல்ல மோகன்ஜிஜி யா?
மணக்குள விநாயக...நீங்க மோகன்ஜி யா இல்ல மோகன்ஜிஜி யா?<br />மணக்குள விநாயகர் மற்ற விநாயகர் எல்லாம் நலம்தான். மனசுள்ள மனுஷன்தான் கஷ்டப்படறான்.Vishnuhttps://www.blogger.com/profile/00980525523448415213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40697065195874568212010-09-24T20:39:43.806+05:302010-09-24T20:39:43.806+05:30காரைக்கால்ல இருந்து கலக்கலான கேள்வி விஷ்ணு. அதான் ...காரைக்கால்ல இருந்து கலக்கலான கேள்வி விஷ்ணு. அதான் சொல்லியஇருந்தேனே..<br />//”தலையில்லேன்னாலும் உணர்வு இருந்ததாலே அலறினான்.அப்பனே விநாயகா! என் தலைய திரும்பி கொடுப்பா"ன்னு கையிலே இருந்த மூணாவது தேங்காயையும் உடைச்சான்.//<br />கதையில வரும் கொழக்கட்டைக்கு காலுண்டோ? அப்புறம் 'மணக்குள விநாயகர்' சௌக்கியமா? உங்கள் முதல் வருகைக்கு நன்றி. எப்பிடி தலைவரே.. இவ்வளவு ப்ளாக் வச்சிருக்கீங்க. பொறுமையா அதையெல்லாம் படிக்கிறேன் விஷ்ணு சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-23258473109648486952010-09-24T20:12:15.033+05:302010-09-24T20:12:15.033+05:30எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் . முனைவது தேங்காய உ...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் . முனைவது தேங்காய உடைக்க அவனுக்குதான் கண்ணு இல்லையே, எப்படி உடைச்சான்?Vishnuhttps://www.blogger.com/profile/00980525523448415213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-52742729301816464902010-09-24T19:56:26.415+05:302010-09-24T19:56:26.415+05:30பத்மநாபன் !
//நாங்கள் பொண்டாட்டிகளை வெறுப்பதில்லை ...பத்மநாபன் !<br />//நாங்கள் பொண்டாட்டிகளை வெறுப்பதில்லை பொண்டாட்டியியத்தை தான் வெறுக்கிறோம்..( அது என்ன ஈய்யம் பித்தாளையோ --- உளற தெரிஞ்சாத்தான் இங்கு உருப்படமுடியும் //<br /><br /> எங்கயோ போய்க்கிட்டேயிருக்கீங்க !! அரேபியாவின் அரிஸ்டாட்டிலே!! இந்தக் கருத்துல்லாம் எங்க <br />இருந்தண்ணே வருது? நோட் பண்ணுங்கப்பா !<br />நோட் பண்ணுங்கப்பா!!!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-82953795077840176132010-09-24T19:47:28.726+05:302010-09-24T19:47:28.726+05:30மூன்று இடுகைகளை இட்ட முத்தமிழ் வித்தகர் அப்பாதுரைய...மூன்று இடுகைகளை இட்ட முத்தமிழ் வித்தகர் அப்பாதுரையாருக்கு வணக்கம் பல.<br /><br /> சிலை யெடுத்து ரசிக்க எண்ணி<br /> நிலை மறந்த சிற்பியே...<br /> வலை விரித்து ஹைதராபாதில்,<br /> கன்னடக் கடலையிட்ட கட்டழகரே! இலை தனிலே வெண்ணையும்,<br /> வடையும் படைத்து வணங்கும் <br />அலை யாதஆஞ்சநேய பக்தனெனக்கு,<br /> குன்சாய் கதை சொன்ன கோமானே!<br /><br /> கதை புரிஞ்சிடுச்சிய்யா!!புரிஞ்சசிடுச்சிய்யா!!<br />எல்லாம் ஒரு டைப்பாத்தான் போய்க்கிட்டிருக்கு!ஹும்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-47913390996553982542010-09-24T19:27:06.212+05:302010-09-24T19:27:06.212+05:30ஆர்.வீ.எஸ். இன்னமும் சிரிச்சிகிட்டிருக்கேன். பத்து...ஆர்.வீ.எஸ். இன்னமும் சிரிச்சிகிட்டிருக்கேன். பத்துவைப் பாடாப் படுத்துறோமோ?? அவர் இனைய இணைப்பில் பிரச்னை என நினைக்கிறேன்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-62908979477090425962010-09-24T19:20:07.148+05:302010-09-24T19:20:07.148+05:30முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி காண்டீபன்முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி காண்டீபன்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-21901240475895308512010-09-24T16:47:30.975+05:302010-09-24T16:47:30.975+05:30ஆஞ்சனேயர் கதையா? கொஞ்சம் ஆப்கலர் ஹ்யூமர்.. தோராயமா...ஆஞ்சனேயர் கதையா? கொஞ்சம் ஆப்கலர் ஹ்யூமர்.. தோராயமா சொல்றேன், யூகிச்சுக்குங்க. அப்பல்லாம் வடையில துளை கிடையாது. வடையில துளை வந்து மாலை சாத்துறதுக்கும், அழகழகா நூத்துக்கணக்குல பொண்ணுங்களை கல்யாணம் செஞ்சுகிட்ட கையாலயும் ஆகாத அரசன் ஒருவன் தன்னோட அழகுப் பெண்டாட்டிகளை 'பத்திரமா' வச்சுக்க யாரைப் பிடிக்கலாம்னு நினைச்சு பாவமறியாத ஆஞ்சனேயர் கிட்டே ஒப்படைச்சதுக்கும் கனெக்சன். சோக்கா சொன்னா சோக்கா இருக்கும், சிகாது கிகாது போட்டுறப்போறாங்களேனு பயமா இருக்கு. (புத்திர் பலம் யசோ தைர்யம் எல்லாம் சரி தான், வலி அடி வாங்குறவங்களுக்குத் தானேய்யா தெரியும்?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-85953851871049186192010-09-24T16:35:24.678+05:302010-09-24T16:35:24.678+05:30மேற்கு மாரட்பள்ளி, செகந்திரபாத் கிளப் இன்னும் பெயர...மேற்கு மாரட்பள்ளி, செகந்திரபாத் கிளப் இன்னும் பெயர் மறந்து போன சுற்று வட்டாரங்களில் நானும் அந்தப்பக்கம் கொஞ்சம் குப்பை கொட்டியிருக்கிறேன். மாபள்ளியில் எதிர் போர்ஷன் காலேஜ் அழகி என்னையும் ரூம் மேட்டையும் அலைகழித்தது... ஹூம். பாகீசா லதா மங்கேஷ்கர் பாட்டு - ஞாபகம் வரமாட்டுங்குது - ஆஹே வந்துடுச்சு... மௌசம் ஹை பாட்டு - பாடிக்கிட்டே இருக்கும் அந்த்ப் பொண்ணு. இந்தி வெறுக்கும் என் ரூம் மேட் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு ரசிப்பான். அந்தப் பொண்ணு கன்னட பேமிலி.. நமக்கு கொஞ்சம் கொஞ்சம் கொத்தா? அப்பிடி இப்பிடி கன்னடத்துல கடலை போடுவேன்... சாது கடலை தான். வாயைக் கிள்ற்றீங்க வானவில் மனிதன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-31467572367766713212010-09-24T16:24:41.480+05:302010-09-24T16:24:41.480+05:30அதாகப்பட்டது... சிலையாவணும்னு வேண்டிக்கறது அன்பு எ...அதாகப்பட்டது... சிலையாவணும்னு வேண்டிக்கறது அன்பு எக்க்க்க்க்கச்ச்க்கமாயிட்டதுனால.. சிலையா எப்பவும் பாத்து ரசிச்சுக்கிட்டிருக்கலாம்ல? கடவுள் ஸ்தானத்துல வச்ச மாதிரி? அதான்.. (ஸ்ஸ்ஸ்... பக்கத்துல யாரோ பாத்துட்டிருக்காங்க)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-13750685159263625592010-09-24T15:48:01.869+05:302010-09-24T15:48:01.869+05:30புருஷனிசம் கடைபிடிக்கும் பத்மநாபர் சொன்ன பொண்டாட்ட...புருஷனிசம் கடைபிடிக்கும் பத்மநாபர் சொன்ன பொண்டாட்டியியத்தை மிகவும் ரசித்தேன். வார்த்தை கோக்கறதுல பார்ட்டி கில்லாடி. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு அப்படின்னு ஏக்கமா சொல்றமாதிரி இருக்கு.. இருக்கறது அரபு தேசம்.. கல்லடி... கட்டிங்ன்னு ஏதாவது ஏடாகூடமா ஆயிடப்போவுது ஜாக்கிரதை!<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-57686902877953051232010-09-24T11:40:19.607+05:302010-09-24T11:40:19.607+05:30சுவையான கதைசுவையான கதைthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-89655246666856224412010-09-24T02:14:38.981+05:302010-09-24T02:14:38.981+05:30விட்டா வெங்கிடத்தை கழட்டி கழட்டி சுப்ரமண்யம்..சுப...விட்டா வெங்கிடத்தை கழட்டி கழட்டி சுப்ரமண்யம்..சுப்ரமண்யம்..சண்முகனாதா சுப்ரமண்யம் பாடிட்டே இருப்பார் போல இருக்கு.... அந்த அளவுக்கு வள்ளிதல் ஆரம்பிச்சிருச்சு.... அப்பாஜியொட வரக்கோரிக்கையை பாத்திங்கள்ள...... ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுக்கே இந்தப்பாடு......<br /><br />நாமளும் பகுத்தறிவு பாணியிலே அப்பாஜிக்கு சப்போர்ட் பண்ணனுமல்ல ( எங்கெங்க வீங்கியிருக்குன்னு பார்த்து மருந்து போடனுமல்ல ).... நாங்கள் பொண்டாட்டிகளை வெறுப்பதில்லை பொண்டாட்டியியத்தை தான் வெறுக்கிறோம்..( அது என்ன ஈய்யம் பித்தாளையோ --- உளற தெரிஞ்சாத்தான் இங்கு உருப்படமுடியும் )பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-3444889469960950952010-09-23T22:57:02.896+05:302010-09-23T22:57:02.896+05:30எங்க இன்னும் பத்துவைக் காணோம். அண்ணனும் அடிக்கட்டு...எங்க இன்னும் பத்துவைக் காணோம். அண்ணனும் அடிக்கட்டும் கமெண்டை.. அப்புறமா வாரேன்....<br /><br />கிரீடப் பிள்ளையாருக்கு 108 மோதகம் நெய்வேய்த்யம் பண்றேன். இந்த அதகளத்தில் இருந்து என்னை காப்பாத்துப்பா.. எல்லோருக்கும் நல்ல புத்தி குடுப்பா.. . சுப்பிரமணியர் பெயரை சொன்னா ரெண்டு பொண்டாட்டி ஞாபகம் மட்டும் தான் வருது... ஏன் இப்பூடி...<br /><br />இந்தக் கூத்துல அப்பா சார் வேற கலந்துகிட்டாரு... வட மாலை சோக்கு சொல்லப் போறாராம்.அப்டி போடு...<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-28900962363183663872010-09-23T22:41:53.171+05:302010-09-23T22:41:53.171+05:30//பாட்டீ! பாட்டீ!! இந்த வால்
பையனைப் பாரேன்.. என்...//பாட்டீ! பாட்டீ!! இந்த வால் <br />பையனைப் பாரேன்.. என்னென்னமோ சொல்றாப்பல.//<br /><br /><br />ஏன், உங்களுக்கு தெரியாதாக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-329594040668201712010-09-23T22:40:05.498+05:302010-09-23T22:40:05.498+05:30பாட்டீ! பாட்டீ!! இந்த வால் பையனைப் பாரேன்.. என்னென...பாட்டீ! பாட்டீ!! இந்த வால் பையனைப் பாரேன்.. என்னென்னமோ சொல்றாப்பல...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-47359303029379280572010-09-23T22:36:44.155+05:302010-09-23T22:36:44.155+05:30இதை நான் வேற மாதிரி கேட்டிருக்கேனே!இதை நான் வேற மாதிரி கேட்டிருக்கேனே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com