tag:blogger.com,1999:blog-7052668157656299237.post2685477787972962268..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-18389933116498037412017-06-25T18:49:03.429+05:302017-06-25T18:49:03.429+05:30அப்துல் ரகுமானின் 'ஆலாபனை'க்கு சாகித்ய அக்...அப்துல் ரகுமானின் 'ஆலாபனை'க்கு சாகித்ய அக்காதெமி விருது கிடைத்தபோது, டில்லி தமிழ்ச் சங்கத்தில் வரவேற்புக் கவிதை படித்தவன் நான் என்னும் நினைவு அலைமோதுகிறது. அவரைப் பற்றி எனது வலைத்தளத்தில் பலமுறை எழுதியிருக்கிறேன். பழகுவதற்கு இனிய நண்பர். விஷயம் தெரிந்த தமிழ்ப் பெரியவர். அவரது ஆன்மா அமைதியடைவதாக. - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-64361694846989073632017-06-04T23:45:13.975+05:302017-06-04T23:45:13.975+05:30ஈடு செய்ய முடியா இழப்பு. மூன்று முறை சந்தித்திருக்...ஈடு செய்ய முடியா இழப்பு. மூன்று முறை சந்தித்திருக்கிறேன். வெகுவாக பாராட்டி ஊக்குவித்தார். <br />தங்களின் அஞ்சலியோடு எனதும் சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-90042835959167498422017-06-04T21:17:06.140+05:302017-06-04T21:17:06.140+05:30துரை செல்வராஜு சார்,
கவிக்கோ பற்றிய என் முந்தைய ப...துரை செல்வராஜு சார்,<br /><br />கவிக்கோ பற்றிய என் முந்தைய பதிவில் அவரின் சில கவிதைகளை சேர்த்திருந்தேன். பாருங்கள்.<br /><br />கவிக்கோவின் கவிதைகள் சொற்சிக்கனம் மிக்கவை.<br />இந்த வரிகளைச் பாருங்கள்...<br /><br />குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே !<br />தினங்களைக் கொண்டாடுவதை விட்டு,<br />குழந்தைகளை <br />எப்போது கொண்டாடப் போகிறீர்கள்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-87272688550359024032017-06-04T02:26:40.328+05:302017-06-04T02:26:40.328+05:30கவிக்கோ அவர்களை நிறைய வாசித்ததில்லை..
வெறுங் கூச...கவிக்கோ அவர்களை நிறைய வாசித்ததில்லை.. <br /><br />வெறுங் கூச்சல்களுக்கு இடையே நெஞ்சினுள் <br />ரீங்காரமிடும் மௌனராகம் - அவர்!..<br /><br />எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு<br />நற்கதி அருள்வானாக!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-22716354108494213462017-06-04T02:25:44.207+05:302017-06-04T02:25:44.207+05:30கவிக்கோ அவர்களை நிறைய வாசித்ததில்லை..
வெறுங் கூச...கவிக்கோ அவர்களை நிறைய வாசித்ததில்லை.. <br /><br />வெறுங் கூச்சல்களுக்கு இடையே நெஞ்சினினுள் <br />ரீங்காரமிடும் மௌனராகம் - அவர்!..<br /><br />எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு<br />நற்கதி அருள்வானாக!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-83854530993357660782017-06-03T12:31:45.425+05:302017-06-03T12:31:45.425+05:30ஸ்ரீராம்! உண்மை. எடு செய்ய முடியாத இழப்பே ஒரு கவிஞ...ஸ்ரீராம்! உண்மை. எடு செய்ய முடியாத இழப்பே ஒரு கவிஞனின் மரணம்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-39557637684222757522017-06-03T12:28:55.371+05:302017-06-03T12:28:55.371+05:30நன்றி கில்லர்ஜி!நன்றி கில்லர்ஜி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-53175021219952915502017-06-03T12:28:24.582+05:302017-06-03T12:28:24.582+05:30நன்றி கரந்தையாரே!நன்றி கரந்தையாரே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-41401637893409776002017-06-03T12:27:50.050+05:302017-06-03T12:27:50.050+05:30ரமணி சார்! நீங்கள் சொல்வது போல் தான் இந்த இழப்பைக்...ரமணி சார்! நீங்கள் சொல்வது போல் தான் இந்த இழப்பைக் கடந்து செல்ல வேண்டும். நன்றி சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-64038230514899294912017-06-03T12:25:45.315+05:302017-06-03T12:25:45.315+05:30நன்றி கோமதி மேடம்! அவரின் ஆக்கங்கள்,பலகாலம் அவர் ப...நன்றி கோமதி மேடம்! அவரின் ஆக்கங்கள்,பலகாலம் அவர் பேர் சொல்லும்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-36347143945466216282017-06-03T12:23:00.456+05:302017-06-03T12:23:00.456+05:30நன்றி தனபாலன் ஜி நன்றி தனபாலன் ஜி மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-73186936340727880742017-06-03T12:21:11.169+05:302017-06-03T12:21:11.169+05:30நடனசபாபதி சார்! நீங்கள் சொல்வது உண்மை. அவர் பேச்சி...நடனசபாபதி சார்! நீங்கள் சொல்வது உண்மை. அவர் பேச்சிலும் எழுத்திலும் மூப்பு இருந்ததே இல்லை மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-64196315268758254402017-06-03T12:19:14.121+05:302017-06-03T12:19:14.121+05:30GMB சார்!கவிக்கோ மறைவு பெரும் இழப்பு தான்.GMB சார்!கவிக்கோ மறைவு பெரும் இழப்பு தான்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-82146590744272903422017-06-03T07:41:07.841+05:302017-06-03T07:41:07.841+05:30தமிழுக்குப் பேரிழப்பு..தமிழுக்குப் பேரிழப்பு..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-20514587860814367252017-06-03T07:36:07.109+05:302017-06-03T07:36:07.109+05:30இவரின் கவிதையை படிக்காதவர்கள் இருக்க முடியுமா ?
என...இவரின் கவிதையை படிக்காதவர்கள் இருக்க முடியுமா ?<br />எனது அஞ்சலிகளும்.... - கில்லர்ஜி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-87947446113808712332017-06-03T07:17:01.160+05:302017-06-03T07:17:01.160+05:30ஆழ்ந்த இரங்கல்கள்ஆழ்ந்த இரங்கல்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-84472868660376123682017-06-02T21:23:21.225+05:302017-06-02T21:23:21.225+05:30தமிழுக்கு ஈடு செய்ய இயலா பேரிழப்பே
அவர் கவிதைகளுள்...தமிழுக்கு ஈடு செய்ய இயலா பேரிழப்பே<br />அவர் கவிதைகளுள் அவரைக் கண்டு<br />ஆறுதல் கொள்வோம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-20798825293718404072017-06-02T21:22:33.735+05:302017-06-02T21:22:33.735+05:30கவிக்கோ அவர்களின் நினைவைப் போற்றும் கவிதை அருமை.
க...கவிக்கோ அவர்களின் நினைவைப் போற்றும் கவிதை அருமை.<br />கவிக்கோ அவர்களுக்கு அஞ்சலிகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-6675674134548400612017-06-02T17:48:32.293+05:302017-06-02T17:48:32.293+05:30ஆழ்ந்த அஞ்சலிகள்...ஆழ்ந்த அஞ்சலிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-1668026733729798162017-06-02T16:42:54.347+05:302017-06-02T16:42:54.347+05:30கவிக்கோ அவர்களின் மறைவு தமிழுக்கு ஒரு ஈடு செய்யமுட...கவிக்கோ அவர்களின் மறைவு தமிழுக்கு ஒரு ஈடு செய்யமுடியாத இழப்பு. தாங்கள் செலுத்தியிருக்கும் கவிதாஞ்சலியோடு எனது அஞ்சலியையும் செலுத்துகிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-71018115347399600922017-06-02T15:49:53.317+05:302017-06-02T15:49:53.317+05:30பெயர் பெற்றவர்களின் பரிச்சயம் தெரிகிறது வாழ்த்துக...பெயர் பெற்றவர்களின் பரிச்சயம் தெரிகிறது வாழ்த்துகள் உங்களுக்கு இரங்கல்கள் கவிக்கோ மறைவுக்கு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com