tag:blogger.com,1999:blog-7052668157656299237.post3258945844376448642..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: வாழ்வின் விளிம்பில் (சிறுகதைகள் )மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-8485366301233141472015-10-17T13:41:43.365+05:302015-10-17T13:41:43.365+05:30ஆஹா! நீர் சைனா உப்பில்லை ஸ்வாமி... காந்தி கைப்பட அ...ஆஹா! நீர் சைனா உப்பில்லை ஸ்வாமி... காந்தி கைப்பட அள்ளின உப்பு... <br /><br />உப்புன்னவுடன் நினைவுக்கு வருது ஒரு சொலவடை...<br /><br />ஆஜ்யம் பூஜ்யம்<br />தொன்னை பின்னம்<br />லவணம் எதேஷ்டம்<br />வாத்யாராத்தில ஸ்ரார்த்தம்<br /><br /><br />ஊரார் வீட்டு ஸ்ரார்த்ததுக்கு பெரிய லிஸ்ட் கொடுக்கும் ஏழை புரோகிதர் வீட்டு ஸ்ரார்த்தத்துக்கு மேலே சொன்ன ஐட்டங்கள் தான் இருக்காம்...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-87761155567322060752015-10-17T13:12:21.063+05:302015-10-17T13:12:21.063+05:30அபச்சாரம் பண்ணிட்டேளே சுதா! //
தேவாள் க்ஷமிக்கணு...அபச்சாரம் பண்ணிட்டேளே சுதா! //<br /> <br />தேவாள் க்ஷமிக்கணும். <br /><br />யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச <br />தானி தானி வினச்யந்தி பிரதட்சிண பதே பதே <br /><br />அபிவாதயே சாத்திய சான்க்ருத்ய கௌரவீதஆபஸ்தம்ப சூத்ரஹ <br />யஜுஸ் ஷாகாத்யாயை சுப்ப ரத்ன ஷர்மா நாமாஹம் அஸ்மி போஹொ.<br /><br />நான் என்ன அப்படி தப்பு பண்ணிப்பிட்டேன் !!<br />ஒரு வாலியை கூட்டிண்டு வந்து அவர் கதையினாலே என்னை சம்ஹாரம் பண்ணிட்டேள். !!!<br /><br />இருந்தாலும் பாருங்கோ. ஒரு கதை லே ஆரம்பிச்சு,இன்னொரு ghathai கதை லே முடிஞ்சுடுத்து. <br /><br />சுப்பு தாத்தா சிதிலமா அந்த பீஷ்மர் அம்புத் தோரணத்துலே சயநிச்சுண்டு இருக்கா மாதிரி ஆயிட்டார்.<br /><br />பரவாயில்ல. எல்லாமே God ஓட mercy . benevolence தான். <br /><br />இப்படி குட்டு வாங்க வாங்க தான் நம்ம எந்த உசரத்துக்கு எட்ட முடியும் அப்படின்னு தெரியறது. ! போகட்டும்.<br /><br />சம்ஹாரம் அப்படின்னு ஆயிடுத்து. <br />இப்ப சம் ஆஹாரம்இருக்கா ?? <br />க்ஷீரான்னம், ததியோன்னம் போதும். <br /><br /> உப்பு பொறாத <br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-47101820196456903052015-10-17T11:14:42.852+05:302015-10-17T11:14:42.852+05:30சுதா! யுரேகா கவிதை.. பின்றீங்க தலைவா!சுதா! யுரேகா கவிதை.. பின்றீங்க தலைவா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-8877123589567299162015-10-17T11:11:35.752+05:302015-10-17T11:11:35.752+05:30இனிய சு.மூ.சு.தா,
//மூஞ்சி என்ற சொல் அழு மூஞ்சி அ...இனிய சு.மூ.சு.தா,<br /><br />//மூஞ்சி என்ற சொல் அழு மூஞ்சி அல்லது அழுக்கு மூஞ்சி என்று தான் பயன்படுத்தப்படுகிறது.//<br /><br />அபச்சாரம் பண்ணிட்டேளே சுதா! <br /><br />கேளுங்க! <br /><br />ஆனந்த விகடனில் வாலி இராமானுஜர் கதை எழுதும் பொது, இராமானுஜர் காஞ்சிக்கு வந்ததை குறிக்க இப்படியாக எழுதினார் :<br /><br />தன்னைத் திருப்பெரும்புதூரை விட்டு<br />காஞ்சியில் குடியேறி - அவனது அருள்மிகு<br />மூஞ்சியில் முழிக்குமாறு <br />பணிக்கிறான் என்றும்...<br /><br />ஆனானப் பட்ட வாலியே பெருமாள் முகரையை மூஞ்சின்னுட்டாரே!<br />ஏனானப் பட்ட...??<br />கொஞ்சம் தமிழ் தெரிஞ்சஆத்மாக்கள் எல்லாம் வழிச்சிகிட்டு இல்லே சிரிச்சாங்க!<br /><br />இந்த மூஞ்சியை எதுகை/மோனையாக வைத்துக் கொண்டு கொஞ்சபேர் கவிதையா எழுதி மனசை ஆத்திகிட்டோம்.. 'மூஞ்சைப் பாரு'ன்னு தேத்திகிட்டோம்!<br /><br />முகரக் கட்டை மோ..மூ.. என்று நகுமோமு பாடும் சுதாவே! <br />முகர அகர எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி என்று இறுமாந்து பாடும் நம்பியாரே!<br /><br />உம்ம மனசுலே இப்படித் தானே நினைத்து சொன்னீர்?? கேளும்.....<br /><br />முகரக் கட்டை மோகனம் <br /> மூக்கு ஒரு வாகனம்<br />தகரக் கொட்டாய் தியேட்டரில் <br /> தரை டிக்கிட்டு போனதும்,<br />நகரச் சந்து பாக்கியின்றி <br /> பிகர பாக்க போனதும்,<br />ஷுகரப் பார்த்த எறும்பாட்டம் <br /> சுத்திசுத்தி வந்ததும்,<br />சிகரக் கவிஞன் நானென்று <br /> மொக்கைகவிதை சொன்னதும்,<br />மகர ஜோதி பாக்கவென்று <br /> சாமி வேஷம் போட்டதும்,<br />பகர இன்னும் ஏதுமில்லை<br /> பவிஷு இளிக்குது மோகனா... <br /><br /> மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-11630117778228852542015-10-17T10:47:46.845+05:302015-10-17T10:47:46.845+05:30//தன்னைப் பார்த்தே சிரிச்சா ஞானி.//
தனக்குள்ளே ச...//தன்னைப் பார்த்தே சிரிச்சா ஞானி.//<br /><br /><br />தனக்குள்ளே சிரிப்பவரும் <br /><br />தன்னைப் பார்த்தே சிரிப்பவரும் <br /><br />தரணியில் பலருண்டெனினும் <br /><br /><br />தூர் வாரா ஊரணியில் <br /><br />ஊர் எல்லாம் நீர் மொள்ள <br /><br />உவர்ப்பெனவே ஒருவன் சொல்ல <br /><br />உருண்டிடுது பாரவன் தலையும். <br /><br /><br />நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் <br /><br />மேற்சென்று இடித்து விடல் <br /><br /><br />என்றார் வள்ளுவர். <br /><br /><br />வாருங்கள் இங்கே அம்மா தாயே <br /><br />பாருங்கள் இங்கே பரிதாபத்தை. <br /><br /><br />நட்டல் என்பதும் நடித்தலோ ? <br /><br />பாட்டு எழுதியவன் சென்று விட்டான். . <br /><br />இடித்தவனும் படித்தவனும் <br /><br />படுத்துவிட்டான்.<br /><br /><br />ஞானி தன்னைப்பார்த்தே சிரிக்கிறான். <br /><br />ஞானம் வந்துவிட்டது. <br /><br /><br />யுரேகா... யுரேகா..<br /><br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-89595719477221017142015-10-17T10:19:17.597+05:302015-10-17T10:19:17.597+05:30
//சுகுமார மூஞ்சி சுப்புத் தாத்தா !//
வெரி ஸ்ட்ர...<br />//சுகுமார மூஞ்சி சுப்புத் தாத்தா !//<br /><br /><br />வெரி ஸ்ட்ராங் அப்ஜக்ஷன் யுவர் ஆனர் <br /><br /><br />மூஞ்சி என்ற சொல் அழு மூஞ்சி அல்லது அழுக்கு மூஞ்சி என்று தான் பயன்படுத்தப்படுகிறது. <br /><br /><br />தொல்காப்பிய இலக்கணத்தை உற்று நோக்கியபோது, முகரை என்ற சொல் தான் சரி எனவும் மூஞ்சி என்ற சொல் வடமொழியின் திரிபு எனவும் வெள்ளிடை மலை போல் தெளிவாகிறது. <br /><br /><br />எனினும் முகரை என்னும் சொல் தனியே நிற்காது பின்வரும் ஒரு சொல்லுக்கு அடை மொழியாகவும் பயனுருவதால், முகரைக்கட்டை என்ற சொல் பண்டைக்காலத்தில் இருந்ததாகத் தெரியவருகிறது. <br /><br /><br />முகரை என்ற சொல்லுக்கு அடுத்த சொல்லும் எதுகை மோனையுடன் வரவேண்டும் என்ற இலக்கணக் கூற்றுப்படி, <br /><br /><br />முகரைக்கட்டை என்னும் சொல்லுக்குப் பின்னே வரும் பெயர்ச் சொல் ஒன்று , மு, மோ,வில் துவங்க நன்று. <br /><br /><br />மோவில் துவங்கும் பெயர்ச்சொற்களை ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன். <br /><br />உங்களுக்கு ஏதேனும் சொல் அதுவும் பெயர்ச்சொல் <br /><br />மனதில் வருகிறதா <br /><br />மோகன்ஜி ?<br /><br /><br />ஆஹா...வந்துவிட்டது !!<br /><br /><br />சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-84613023142297702182015-10-17T09:39:46.072+05:302015-10-17T09:39:46.072+05:30சிரிக்க தெரிஞ்சவன் மனுஷன்...
நல்லா சிரிக்க தெரிஞ்ச...சிரிக்க தெரிஞ்சவன் மனுஷன்...<br />நல்லா சிரிக்க தெரிஞ்சவன் பதிவர்.<br />தன்னைப் பார்த்தே சிரிச்சா ஞானி.<br />தனியா சிரிச்சா.... மோகன்!<br /><br />சந்தோஷமா சிரிச்சுகிட்டே இருங்க கீதா!<br /><br /><br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-78828722472040054742015-10-17T09:08:32.088+05:302015-10-17T09:08:32.088+05:30//சு. மூ.சு.தா ! சுகுமார மூஞ்சி சுப்புத் தாத்தா !/...//சு. மூ.சு.தா ! சுகுமார மூஞ்சி சுப்புத் தாத்தா !//<br /><br />காலங்கார்த்தாலே கணினியைத் திறந்தா நல்லா ரசிச்சுச் சிரிச்சேன்! நன்றி. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-16755194395540713472015-10-16T18:19:46.351+05:302015-10-16T18:19:46.351+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-73401685386582543382015-10-16T18:18:25.220+05:302015-10-16T18:18:25.220+05:30சுதா! 'சுமார் மூஞ்சி'என்றா வந்து விட்டது? ...சுதா! 'சுமார் மூஞ்சி'என்றா வந்து விட்டது? நான் சுகுமார மூஞ்சி என்றல்லவா அடிக்க நினைத்தேன். மாமியிடம் காட்டாதேயும். நான் அங்கு வந்தால் எப்படி என் அழகனை அப்படி சொல்லப் போச்சு என்று பிலுபிலுவென பிடித்துக் கொள்வார்கள். சு. மூ.சு.தா ! சுகுமார மூஞ்சி சுப்புத் தாத்தா !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-44763892887303851902015-10-16T18:10:46.289+05:302015-10-16T18:10:46.289+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-52705888907505749042015-10-16T18:03:43.827+05:302015-10-16T18:03:43.827+05:30ப்ரிய GMB சார், மீண்டும் ஒருமுறை படியுங்கள். நான் ...ப்ரிய GMB சார், மீண்டும் ஒருமுறை படியுங்கள். நான் உங்கள் கற்பனைத் திறன் பற்றி உயர்வாகவே கூறியிருக்கிறேன். யாரும் திறமையை மட்டு என்று சொன்னதாய்த் தோன்றவில்லை.<br />நீங்கள் பல விஷயங்களையும் பற்றி பதிவிட்டிருக்கிறீர்கள். அவற்றில் நல்ல கருத்துக்களால் வரவேற்பு பெற்றவைகளை, அல்லது உங்கள் உள்ளுணர்வில் உறைந்த பதிவுகளை தேர்வு செய்து வகையமைப்பு படுத்தி, தேவையெனில் சில மாற்றங்கள் செய்து ஒரு கட்டுரைக் தொகுப்பாக பதிப்பில் கொண்டு வாருங்கள். கட்டுரைகளில் உங்கள் வலிமையான வெளிப்பாட்டை கண்டிருக்கிறேன். யோசியுங்கள். அவை உங்கள் பேர் சொல்லிக் கொண்டு கிடக்கும். <br /><br />மீண்டும் மீண்டும் நீங்கள் வருவது உங்கள் உரிமை. வாருங்கள் ஜி. <br /><br />நான் மேலே குறிப்பிட்டயோசனையை பரிசீலியுங்கள். நலமே விளைக!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-72353049776373573432015-10-16T16:52:02.109+05:302015-10-16T16:52:02.109+05:30//போட்டோவில் பார்த்த முகம் "சுமார் மூஞ்சி
கும...//போட்டோவில் பார்த்த முகம் "சுமார் மூஞ்சி<br />குமார்' ஆகவே இருந்தது//<br /><br />எக்சாக்ட்லி . . வாட் எ ரெவலேஷன் !!!<br /><br />சு முகாய நமஹ<br />மூ ஷிகவாஹனாய நமஹ<br />கு குமாராய நமஹ.<br /><br />sarva mangalaani bhavanthu.<br />சுப்பு தாத்தா.<br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-23774179805935965012015-10-16T16:06:22.361+05:302015-10-16T16:06:22.361+05:30
சென்ற என் பின்னூட்டத்தில் ” அன்புள்ளவர்களின் சில ...<br />சென்ற என் பின்னூட்டத்தில் ” அன்புள்ளவர்களின் சில விமரிசனம் என் திறமை பற்றியும் இருந்தது” என்பது என் திறமை இன்மை பற்றியும் என்றிருந்திருக்கவேண்டும் மீண்டும் வந்ததற்கு மன்னிக்கவும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-21274971195808905272015-10-16T12:24:26.131+05:302015-10-16T12:24:26.131+05:30
நானும் GMB சாரை திணறத் திணற சிலாகிச்சிருக்கேன்.. ...<br />நானும் GMB சாரை திணறத் திணற சிலாகிச்சிருக்கேன்.. விடறாரா பாருங்க..<br />உங்க கவிதை நூலுக்கு நான் ஏதும் எழுதுறதுக்கு முன்னாடி பாண்ட் பேப்பர்ல கையெழுத்து போட்டாத்தான் எழுதுவேன்! சரியா<br />//<br /><br />பாண்ட் பேப்பர் ரூபாய் 100<br /><br />ரிஜிஸ்ட்ரார் செலவு 1450 (சரியான கட்டணம் பார்த்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளப்படும் )<br /><br />பிரிண்டிங் ; 50<br /><br />சுப்பு தாத்தா கன்சல்டிங் பீஸ் 150<br /><br /><br />மொத்தம் ரூபாய் 2650 உடனடி யாக அனுப்பி வைத்தால், பாண்ட் பேப்பரை உங்கள் இருவர கையெழுத்துக்காக இரண்டே நாட்களில் அனுப்பி விடுவேன் <br /><br /><br />நிற்க. வீட்டுக்கே வந்தும் சுப்பு தாத்தா இந்த பாண்ட் பேப்பரை தருவார். போக வர விமான கட்டணம் மட்டும் தந்தால் போதும். அப்பொழுது, கன்சல்டிங் பீஸ் இருக்காது. ஆனால், ஸ்ட்ராங் காபி தரவேண்டும். சக்கரை கம்மி. <br /><br /><br />க்யூவில் அடுத்த நபர் இருப்பதால் உடன் பதில் சொல்லவும்.<br /><br /><br />சுப்பு தாத்தா.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-59274836793371230572015-10-16T12:23:42.530+05:302015-10-16T12:23:42.530+05:30GMB சார் !
-போனமுறை பெங்களூர் பயணத்தின்போது எதிர்ப...GMB சார் !<br />-போனமுறை பெங்களூர் பயணத்தின்போது எதிர்பாராத காரணங்களால் உங்களை சந்திக்க<br /> இயலவில்லை.மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்.<br />-கருத்துகளை தர்க்கம் என்று என் எடுத்துக் கொள்ளவேண்டும்? அனல்வாதம் புனல்வாதம் <br /> என்ற இலக்கிய சர்ச்சையா இது? சந்திக்கும் வாய்ப்பமைந்தால் ஒரு இங்கிதம் மிக்க<br /> மோகனையே பார்ப்பீர்கள்.<br /><br />-//என் எழுத்துகளில் என்னையும் மீறி என் கருத்துக்கள் வெளிப்படும் அதற்காகத்தானே<br /> எழுதுகிறேன் அன்புள்ளவர்கள் விமரிசனம் சிலஎன் திறமை பற்றியும் இருந்தது// <br /><br /> என் விமரிசனத்தை மீண்டும் படியுங்கள்.. உங்கள் எண்ண வெளிப்பாட்டையும், உங்கள்<br /> திறமையையும் நான் குறிப்பிட்டிருக்கிறேனே?<br />- அவசியம் அடுத்த முறை பெங்களூர் பயணத்தில் உங்களை சந்திப்பேன். எனக்கொரு <br /> 'டி ஷர்ட்' வாங்கி வையுங்கள்.<br /><br />- நான் சு.தா. அவர்களை சந்தித்ததில்லை.போட்டோவில் பார்த்த முகம் "சுமார் மூஞ்சி<br /> குமார்' ஆகவே இருந்தது! எனவே சந்திக்க முயலவில்லை! ஒருமுறை சென்னையிலோ<br /> பெங்களூரிலோ நம் பதிவர்கள் சிலர் சந்திக்க வேண்டும்.. ஒருமுறை பத்து பதிவர்கள் <br /> சென்னையில் ஒரு மாலை சந்தித்தோம்.. இனியதோர் மாலைபொழுதாகவே அது<br /> அமைந்தது.<br /> <br />மற்றபடி இந்த விமரிசனத்தை உங்களுக்கு அனுப்பிவைத்து, நீங்கள் கேட்டுக் கொண்ட படியே வானவில்மனிதனில் வெளியிட்டேன். எனவே அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். இதில் மேலும் விவாதிக்க என்ன உள்ளது?. நான் ஒரு சாதாரண வாசகன்.என்னை பெரிதாகப் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />அன்புடன் <br />மோகன்ஜி <br />- மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-53816917674682747082015-10-16T11:57:02.740+05:302015-10-16T11:57:02.740+05:30வாங்க நிலா! நலம் தானே?
நானும் GMB சாரை திணறத் திண...வாங்க நிலா! நலம் தானே? <br />நானும் GMB சாரை திணறத் திணற சிலாகிச்சிருக்கேன்.. விடறாரா பாருங்க..<br />உங்க கவிதை நூலுக்கு நான் ஏதும் எழுதுறதுக்கு முன்னாடி பாண்ட் பேப்பர்ல கையெழுத்து போட்டாத்தான் எழுதுவேன்! சரியா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-56002126709808086782015-10-16T11:23:48.465+05:302015-10-16T11:23:48.465+05:30
@ மோகன் ஜி
நடக்க வாய்ப்பில்லாத சங்கதி. கடந்த மே...<br /> @ மோகன் ஜி<br /> நடக்க வாய்ப்பில்லாத சங்கதி. கடந்த மே அல்லது ஜூன் மாத வாக்கில் உங்கள் பெங்களூர் பயணம் இருக்கும் என்று எழுதி இருந்தீர்கள். நானும் எதிர்பார்ப்பில் ஏமாந்ததுதான் மிச்சம் சில விஷயங்களை எழுதி விடுவதே மேல் சந்திப்பில் தர்க்கம் கூடாது அது ஒருவருக்கு வெற்றி தரலாம் ஆனால் நட்பினை இழக்கும் வாய்ப்புண்டு,உங்கள் கருத்து கேட்டு எழுதியவன் நான் அதை என்றும் கட்டுப்படுத்த விரும்பமாட்டேன் என் எழுத்துகளில் என்னையும் மீறி என் கருத்துக்கள் வெளிப்படும் அதற்காகத்தானே எழுதுகிறேன் அன்புள்ளவர்கள் விமரிசனம் சிலஎன் திறமை பற்றியும் இருந்தது. பெங்களூர் வாருங்கள் என் கதைகளை அலச அல்ல உங்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்புதர.முடிந்தால் சுதாவுடன் அவரும் என் பொன்விழா மண நாளுக்கு வருவதாகக் கூறி வரவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-26915881302980647032015-10-16T07:42:22.248+05:302015-10-16T07:42:22.248+05:30பிடிக்கடங்கா திமிறல்//
அப்போதைக்கிப்போதே//
ரசித்...பிடிக்கடங்கா திமிறல்//<br /><br />அப்போதைக்கிப்போதே//<br /><br />ரசித்தேன்.<br /><br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-74809586542986725222015-10-15T23:05:26.921+05:302015-10-15T23:05:26.921+05:30// விஷய ஞானத்துக்காய் //
'தகவலுக்காக' எனு...// விஷய ஞானத்துக்காய் //<br /><br />'தகவலுக்காக' எனும் அர்த்தத்தில் சொன்னேன் பாஸ்.<br /><br />ஸீரியசாய் இல்லாமல் இருப்பதுதான் உங்க இளமையின் ரகசியமா? <br /><br />'டூ'விட்டாரை ஒறுத்தல் அவர் நாண<br />பீர்வாங்கித் தந்து விடல்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-13164242131290067412015-10-15T22:53:55.958+05:302015-10-15T22:53:55.958+05:30//ஞானத்துக்காய் ///
???? !!!!
ஞானத்துக்காய் ...//ஞானத்துக்காய் ///<br /><br />???? !!!!<br /><br />ஞானத்துக்காய் நெவர்.<br />ஞானப்பழம் அல்லவா !! <br /><br />நான் சீரியசா எழுதி பல வருடங்களாகி விட்டன மோகன் ஜி சார்.<br /><br />நோ டூ வித் எனி ஒன் . சேத்தி ப்ளீஸ்.<br /><br />சு தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-71132673993176225722015-10-15T22:49:09.853+05:302015-10-15T22:49:09.853+05:30சூரி சார்!
நீங்கள் வைத்திருக்கும் வாசகர் போட்டியி...சூரி சார்!<br /><br />நீங்கள் வைத்திருக்கும் வாசகர் போட்டியில் நானும் கலந்து கொள்ள அனுமதியுண்டா?<br /><br />உங்கள் கேள்விகளை ரசித்தேன். இருந்தாலும் கொஞ்சம் விஷய ஞானத்துக்காய் சில விளக்கங்கள் கேட்ட வரிசையில்:<br /><br />1. ஒரு விமரிசனம் எழுதுமுன்னர், பிறர் கருத்துக்களையும் விமரிசனங்களையும் படிப்பதை தவிர்த்தல் நலம். ஏனெனில் அது மனச்சாய்வையும், முன்முடிவுகளையும் ஏற்படுத்தலாம். தன்னம்பிக்கை உள்ளவர்கள் வழிமுறை அது. எழுதிய பின்னர் ஒப்பீடு செய்து கொள்ளலாம்.<br /><br />2. நன்கு ஆய்ந்த பின்னரே காரியத்தில் இறங்குவதால் ஜகாக்களுக்கு இடமில்லை.<br /><br />3. இந்த விமரிசனத்தையும் சில வேண்டுகோள்களுக்கு பின்னரே செய்ததால் 'இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்' சிண்ட்ரோம் இல்லை.<br /><br />4. என் அக்ஞாதவாசம் என் விருப்பினாலேயே அவ்வப்போது இருக்கிறது. இதில் யாருக்கும் நஷ்டம் உண்டா என்ன?!<br /><br />5. அப்பாதுரை, கீதா சாம்பசிவம் போன்ற ஜாம்பவான்களுக்காய் நான் காத்திருக்கலாம். அவர்கள் அவர் வேண்டுமே!<br /><br />6. உதவியாளரைக் கூப்பிடுவதற்கு பதில் GMB சாரையே அல்லவா கூப்பிட்டு விடுவேன்?? நான் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்ன?<br /><br />நீங்கள் நகைச்சுவையாக கேட்டதற்கு நகைச்சுவையாகவே பதில் போல சொன்னேன். ஸீரியசாக நீங்களோ, GMB சாரோ எடுத்துக் கொள்ள வேண்டாம். ஸ்மைலி வசதி இல்லை என்று அறிக.<br /><br />கடைசியாக ஒரு குறளைப் போட்டவங்க பாருங்க..... அட்டகாசமான அறிவுரை அல்லவா அது?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-85627396535682542422015-10-15T22:44:30.602+05:302015-10-15T22:44:30.602+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-76995716029180832042015-10-15T22:16:01.693+05:302015-10-15T22:16:01.693+05:30GMB சார் ! நாம் சந்திக்கும் ஒரு மாலை நேரம் கதைகள...GMB சார் ! நாம் சந்திக்கும் ஒரு மாலை நேரம் கதைகளை ஒவ்வொன்றாய் விவாதித்து வேண்டுமானால் நீங்கள் கேட்பதை செய்வோம். <br />நீங்கள் அனுப்பிய உங்கள் விமரிசனத்திற்கு தொகுப்பை படித்தேன். விமரிசித்துள்ளார் அனைவருமே என்னைப்போலவே உங்களிடம் அன்புமிக்கவர்கள் என்றுணர்கிறேன். நன்றி ஜி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-68367490848070501382015-10-15T22:04:06.636+05:302015-10-15T22:04:06.636+05:30சென்னை பித்தன் சார்! பாராட்டுக்கு நன்றி. என் பிற ஆ...சென்னை பித்தன் சார்! பாராட்டுக்கு நன்றி. என் பிற ஆக்கங்களையும் படித்துப் பாருங்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com