tag:blogger.com,1999:blog-7052668157656299237.post3823149450027460054..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: ராஜா ரவிவர்மாமோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger94125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-77582037361616554502016-05-29T20:30:12.795+05:302016-05-29T20:30:12.795+05:30வாய்ப்பிருந்தால் மைசூர்,கல்கத்தா விக்டோரியா மெமோரி...வாய்ப்பிருந்தால் மைசூர்,கல்கத்தா விக்டோரியா மெமோரியல், பரோடா பேலஸ் ஓவியங்களைப் பாருங்கள். பிரமாதமானவை அவை செந்தில் !<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-8654817331648864062016-05-29T20:28:17.666+05:302016-05-29T20:28:17.666+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-73554474233722094342016-05-29T20:23:13.959+05:302016-05-29T20:23:13.959+05:30மிக்க நன்றி சு.தா!மிக்க நன்றி சு.தா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-9329703774061716112016-05-29T19:47:06.340+05:302016-05-29T19:47:06.340+05:30கடவுளின் படங்களை மட்டும் வரைந்தவர் என்று மட்டுமே ந...கடவுளின் படங்களை மட்டும் வரைந்தவர் என்று மட்டுமே நினைத்திருந்தேன். ஆனால், சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் ஹைதராபாத் சலர் ஜங் அருங்காட்சியகத்திலும் இருந்த ரவிவர்மாவின் ஓவியங்களைப் பார்த்தபோது அசந்துபோய் நின்றுவிட்டேன். என்னவொரு உயிரோட்டம்..! ஆங்கிலேயே ஆட்சியாளர்களை 15 அடி உயரத்தில் சித்திரமாக வரைந்திருப்பதை கோட்டை அருங்காட்சியகத்தில் கண்டபின் அங்கிருந்து நகரமுடியாமல் அருங்காட்சியகம் மூடும் வரை அந்த ஓவியங்களை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருந்தேன். மிகப் பெரிய கலைஞன். பாராட்ட வார்த்தைகள் இல்லை. <br />அருமையான பதிவு! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-38997819430783802442016-05-17T22:14:05.756+05:302016-05-17T22:14:05.756+05:30அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?
...<br />அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?<br /><br />நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?<br /><br />காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!<br /><br />வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே<br /><br />வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க<br /><br />மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?<br /><br />வாரிதியும் டங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்<br /><br />காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"<br /><br /><br /><br /><a href="http://www.youtube.com/watch?v=KZJ5Eq2wwOY" rel="nofollow">இங்கேயும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் வரும் பாடலை கேட்கலாம்.</a><br /><br /><br />su thasury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-33248844332317428982016-05-16T17:32:25.220+05:302016-05-16T17:32:25.220+05:30sage of kanchi daily visit undu su.tha. thanks for...sage of kanchi daily visit undu su.tha. thanks for sharing. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-19603822331656597222016-05-16T17:10:41.034+05:302016-05-16T17:10:41.034+05:30சுதா!
சுட்டிக்கு நன்றி!
உமக்கு நமஸ்காரம் எண் 3
சுதா!<br />சுட்டிக்கு நன்றி! <br />உமக்கு நமஸ்காரம் எண் 3<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-4071177793022450172016-05-16T17:08:58.920+05:302016-05-16T17:08:58.920+05:30கீதாக்கா!
லக்ஷ்மணும் கேசவும் மறக்க முடியாத கார்ட்ட...கீதாக்கா!<br />லக்ஷ்மணும் கேசவும் மறக்க முடியாத கார்ட்டூன் கலைஞர்கள். கார்ட்டூனிஸ்டுக்கு, ஓவியனைவிட பொதுபுத்தியும் அறிவுக் கூர்மையும் தேவை. நீங்கள் சுட்டிய சித்திரங்கள் அபாரமானது!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-36410503445844294472016-05-16T17:04:09.053+05:302016-05-16T17:04:09.053+05:30கட்டங்களில் கிரகங்கள் சடுகுடு ஆடியபடி இருக்க, அதுக...கட்டங்களில் கிரகங்கள் சடுகுடு ஆடியபடி இருக்க, அதுக்கேற்றாற் போல நம்ம டப்பாவும் டான்ஸ் ஆடும் என்கிறீர்கள்.<br />யாரை விடும் தலைமேல். அயன் கையெழுத்தே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-90940197843318925322016-05-16T15:56:38.858+05:302016-05-16T15:56:38.858+05:30@Geetha Sambasivam Madam.
Just to agree totally w...@Geetha Sambasivam Madam.<br /><br />Just to agree totally with what you said, i give a link.<br />www.mahaperiyavaa.wordpress.com/2012/09/16/the-hindu-cartoonist-shri-keshavs-paintings-of-him/shri-keshavs-drawing/<br /><br />sudha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-91706313336012977192016-05-16T15:52:57.533+05:302016-05-16T15:52:57.533+05:30Krishna for today சித்திரங்களைப் பார்த்தால் உங்க க...Krishna for today சித்திரங்களைப் பார்த்தால் உங்க கருத்தை மாத்திப்பீங்க! ://<br /><br />Agreed Madam. Nevertheless, he is basically a cartoonist, prone to look at things around him with a difference. It is possible that he did draw some very traditional pictures too, no doubt. <br /><br />It is true of writers also who are normally superb but on and off introduce a word or two in their works allowing traditionalists to turn their faces the other way.<br /><br />What u say of keshav is also true for Lakshman.<br /><br />thank U Madam.<br /><br />su dha. <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-59461117181191099872016-05-16T15:41:08.232+05:302016-05-16T15:41:08.232+05:30//லக்ஷ்மன், கேசவ் இந்த கேடிகரி .//
su.tha. கேஷவோட...//லக்ஷ்மன், கேசவ் இந்த கேடிகரி .//<br /><br />su.tha. கேஷவோட Krishna for today சித்திரங்களைப் பார்த்தால் உங்க கருத்தை மாத்திப்பீங்க! :) என்ன அழகு, என்ன அழகு, வாத்சல்யம், அந்தக் கருமையை அப்படியே கொண்டு வந்திருப்பார் பாருங்க. சாட்சாத் அந்தக் கிருஷ்ணனே எதிரே வந்து நின்னு அவருக்கு மாடலா இருக்கானோனு தோணுது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-14877497274227027162016-05-16T15:25:18.936+05:302016-05-16T15:25:18.936+05:30படம் பார்த்து கதைகள் படித்தீர்களா?! Never judge a ...படம் பார்த்து கதைகள் படித்தீர்களா?! Never judge a story by its padam//<br /><br />எல்லோருமே ஒரு மூஞ்சியைப் பார்த்து அது புடிச்சிருக்கு அப்படின்னு தானே மேற்கொண்டு லௌகீகம் அது இது அப்படின்னு கதையை ஆரம்பிக்கிறார்கள். <br /><br />எல்ல்ராருமே காட்ற படம் ஒண்ணு . அந்த படத்திற்குப் பின்னாடி இருக்கும் கதை வேறு. <br /><br /><br />படத்தைப் பார்த்து, போஃட்டோ வைப் பார்த்து பின்னே <br />மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள் பின்னாடி என்பது அவரவர் பூர்வ ஜன்ம பலன். அஞ்சாம் இடம் நன்னா இருந்தா , அஞ்சுலேந்து ஏழு நன்னா இருந்து கிருஹங்கள் பார்வை இருந்தா ஓஹோ தான் .<br /><br /><br />அதெல்லாம் போகட்டும். <br /><br />ரா.ரா.வர்மா மாதிரி ஒரு கலைஞன் உருவாக, அவனோட ஜாதகத்திலே சந்திரனும் சுக்கிரனும் சம்பந்தப்பட்டு லக்னாதிபதிக்கும் வேண்டப்பட்டவனா இருக்கணும். <br /><br />எல்லாமே சரியா இருக்கு, ஆனா சந்திரனுக்கு ராகு பார்வை இருந்தது அப்படின்னா, ஓவியம் வரையறா ஆனா கார்டூனிஸ்டா <br />க்ரிடிகல் லுக் விடுபவர்களா போய் விடுகின்றனர்.லக்ஷ்மன், கேசவ் இந்த கேடிகரி .<br /><br />ரா.ரா.வ.மாதிரி இருப்பவர்கள் கூட சமயத்துலே கிறுக்கு தனமா ஒரு ஜில் னு படம் போட்டு பாபுலர் ஆவதையும் பார்த்திருக்கிறோம். <br /><br />என்னது? படத்தைப் பார்க்கணுமா ? <br /><br />மூச்.<br /><br />சுப்பு தாத்தா.<br /><br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-75198790108442811102016-05-16T14:37:15.669+05:302016-05-16T14:37:15.669+05:30விவேகமில்லைன்னா சொன்னாங்க?
ஒருவேளை அவர்களுக்காக மட...விவேகமில்லைன்னா சொன்னாங்க?<br />ஒருவேளை அவர்களுக்காக மட்டுமே பாடியிருக்க வேண்டும் என்று கோபமாயிருக்குமோ?<br /><br />படம் போட்டது 'பத்மவாசன்'(ருமானி மாம்பழ முகம் அவர் ஸ்பெஷாலிட்டி!)<br /><br />படம் பார்த்து கதைகள் படித்தீர்களா?! Never judge a story by its padam<br /><br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-13333665228643613322016-05-16T14:30:21.293+05:302016-05-16T14:30:21.293+05:30ஜீவி சார்! சரியாக சொன்னீர்கள்!
காவடி சிந்தில் பாட...ஜீவி சார்! சரியாக சொன்னீர்கள்! <br />காவடி சிந்தில் பாடியதோ?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-15954251313584008602016-05-16T14:27:54.094+05:302016-05-16T14:27:54.094+05:30சு. தா !
நல்ல முயற்சி! ரசித்தேன் .
மாமி கொடுத்த...சு. தா ! <br />நல்ல முயற்சி! ரசித்தேன் . <br /><br />மாமி கொடுத்துவைத்தவர் தான்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-22127148159227612612016-05-16T14:24:00.664+05:302016-05-16T14:24:00.664+05:30ஜீவி சார்!
டி.கே.கலா பாடி கேட்டிருக்கிறேன் .
நம்ம...ஜீவி சார்!<br />டி.கே.கலா பாடி கேட்டிருக்கிறேன் . <br />நம்ம கலா ரத்னம் சு. தா பாடி கேட்டீங்களோ?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-83069009458475297442016-05-16T14:22:30.199+05:302016-05-16T14:22:30.199+05:30உங்கள் வேகம் பிரமிப்பேற்படுத்துகிறது//
வேகம் இருக...உங்கள் வேகம் பிரமிப்பேற்படுத்துகிறது//<br /><br />வேகம் இருக்கிற அள்வுக்கு விவேகம் இல்லயே என்கிறாள் <br />பாட்டி.<br /><br />சரிதானா மோகன்ஜீவி .??<br /><br />அது சரி. <br /><br />என்னோட பாட்டிலே போட்டு இருக்கிற மணிமேகலை படம் யார் வரைஞ்சது ?<br /><br />லதாவா ? <br /><br />அந்த படம் பொ .செ .புத்தகத்தில் தான் இருக்கிறது.<br /><br />அழகு <br />அசத்தலாக இருக்கிறது. <br /><br />அந்தக் காலத்துலே எல்லாம் படத்தைப் பார்த்து அசந்து போயி <br />கதை படிச்சதும் உண்டு.<br /><br />சுதா. <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-88139456449002139592016-05-16T14:10:15.054+05:302016-05-16T14:10:15.054+05:30சுதா சார்!
இப்பொழுது புரிகிறது. நீங்கள் பாடியதைக...சுதா சார்!<br /><br />இப்பொழுது புரிகிறது. நீங்கள் பாடியதைக் கேட்டதும் தான் புரிகிறது.<br /><br />பாரதியின் 'சின்னஞ்சிறு கிளியே'--யில் 'கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி' யின் இன்ஸ்பிரேஷன் தான் கல்கிக்கு 'சொப்பனந்தானோடி, அந்த அற்புதம் பொய்யோடி'...<br /><br />டி.கே. கலா வேறு மெட்டைத் தேர்ந்தெடுத்தெடுத்திருந்தார்கள். யூட்யூபில் கிடைக்குமா பார்க்கிறேன்.<br /><br />உங்கள் வேகம் பிரமிப்பேற்படுத்துகிறது. சொன்னவுடன் பாடி, ரெடி பண்ணி, யூட்யூபிலும் பதிவேற்றி.. அடேயப்பா!<br /><br />பாட்டியை சுத்திப்போடச் சொல்லுங்கோ!..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-66042524829958761042016-05-16T13:02:17.322+05:302016-05-16T13:02:17.322+05:30www.youtube.com/watch?v=jOo7Vo_fdrY
www.youtube.com/watch?v=jOo7Vo_fdrY<br /><br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-87276915134115376082016-05-16T12:02:03.283+05:302016-05-16T12:02:03.283+05:30இந்த 'புன்னை மரச் சோலையிலே' தொடர் பாடல்களை...இந்த 'புன்னை மரச் சோலையிலே' தொடர் பாடல்களை பாடகர் டி.கே. கலா அந்நாட்களில் தூர்தர்ஷன் சேனலில் பாடிக் கேட்டிருக்கிறேன். அற்புதமான குரல் வளத்துடன் அனுபவித்துப் பாடுவார்கள்.<br /><br />அதே மாதிரி 'அலைகடலும் ஓய்ந்திருக்க...' அவர் குரலில் கேட்க வேண்டும்.<br /><br />அந்நாட்களீல் D.D. சேனலில் அடிக்கடி கல்கியின் இந்தப் பாடல்களை ஒலி+ஒளி பரப்புவார்கள்... <br /><br />நீங்கள் கேட்டிருக்கிறீர்களா, மோகன்ஜி?..<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-41551277623616101982016-05-16T10:43:17.534+05:302016-05-16T10:43:17.534+05:30கீதாக்கா !
மணிமேகலை பாடுவது தான். நல்ல கேரக்டர் அல...கீதாக்கா !<br />மணிமேகலை பாடுவது தான். நல்ல கேரக்டர் அல்லவா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-79135042109805099842016-05-16T10:40:54.353+05:302016-05-16T10:40:54.353+05:30சுதா!
கல்கியின் பல நல்ல பாடல்கள் பொ.செ வில் எழுதிய...சுதா!<br />கல்கியின் பல நல்ல பாடல்கள் பொ.செ வில் எழுதியிருக்கிறார்.<br />எனக்கு அதில் பூங்குழலி பாடும் ' அலைகடல்தான் ஓய்ந்திருக்க, அகக்கடல்தான் பொங்குவதேன்?' எனும் வரிகள் பிடித்தவை.<br /><br />உங்கள் ரசனை கூட பிரமாதம்.<br />மாமி ரியாக்ஷன் அறிய ஆவல் !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-57289603645247662862016-05-16T10:33:10.831+05:302016-05-16T10:33:10.831+05:30சு.தா!
பொன்னியின் செல்வனை முதன்முதலாக படித்த போது ...சு.தா!<br />பொன்னியின் செல்வனை முதன்முதலாக படித்த போது என் வயது பதினொன்று. அதன் பிறகு முழுபரிட்சை லீவில் ஒருமுறையும், அரைபரிட்சை லீவில் ஒருமுறையும் ரிவிஷன். வினு வரைந்த தொகுப்பு,மணியம் வரைந்த தொகுப்பு என மாறி மாறி படித்தேன். <br /><br />தமிழக சரித்திரத்தை ஊன்றி படித்த பின், கல்கி அவர்கள்,ராஜராஜன் சரித்திரத்தை பட்டும் படாமலும் மேலோட்டமாக மயிலறகால் தடவிப்பார்த்தே எழுதியிருப்பதை உண்ர்ந்தேன். அந்த காலத்தின் அரசியல், மற்றும் சூழ்ச்சிகளை தொடாமல், தன் கற்பனையின் பலத்தாலேயே ரம்மியமான மலர்பந்தல் அமைத்திருக்கிறார். சரித்திரம் அதில் பந்தலுக்கான மூங்கில் கழிகளாகவே நடப்பட்டருக்கிறது. காதலையும்,சாகசத்தையும் கொடியாக படரவிட்டிருக்கிறார். வாசம் வீசுகிறது தான்....சந்தேகமேயில்லை. <br /><br />மூங்கில் வனமாக இருந்திருக்கவேண்டியது. மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-31501324078230345542016-05-16T09:24:30.079+05:302016-05-16T09:24:30.079+05:30பொன்னியின் செல்வன் நாலாம் பாகத்திலே கடைசியிலே மணிம...பொன்னியின் செல்வன் நாலாம் பாகத்திலே கடைசியிலே மணிமேகலை பாடற பாட்டுத்தானே இது? அருமையா இருக்கும், அந்தக் காட்சியைக் கற்பனை பண்ணிப் பார்த்து அதோட ஒன்றிப் போனதும் உண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com