tag:blogger.com,1999:blog-7052668157656299237.post4164487465189005871..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: தொழுவத்து மயில் 4மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-44193637721370705132011-10-16T21:58:02.643+05:302011-10-16T21:58:02.643+05:30இதுவரைக்கும் என் அனுபவங்களும் இந்த கதையில் கலந்திர...இதுவரைக்கும் என் அனுபவங்களும் இந்த கதையில் கலந்திருக்கின்றன. ரேடியோ கிராபி, கீமோதெரபி வார்த்தைகளைக் கேட்டாலே உள்ளம் நடுங்குகிறது. <br />இறுதிப் பகுதி படிக்க பயமாக இருக்கிறது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-37537069847064761572011-10-14T23:19:45.907+05:302011-10-14T23:19:45.907+05:30இப்படி ஏதாவது திடீர் திருப்பம் இருக்கும் என்று நின...இப்படி ஏதாவது திடீர் திருப்பம் இருக்கும் என்று நினைத்தேன். இங்கும் கேன்சரா... கஷ்டமாக உள்ளது ஜி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-5121364093398325692011-10-14T23:16:16.861+05:302011-10-14T23:16:16.861+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-30932326279248955192011-10-12T02:37:11.427+05:302011-10-12T02:37:11.427+05:30கிறிஸ்டிக்கு நம்பிக்கை துளிர் விட்டது போல எனக்கும்...கிறிஸ்டிக்கு நம்பிக்கை துளிர் விட்டது போல எனக்கும் நம்பிக்கை துளிர்த்து விட்டது. இந்த அழகான, அருமையான தம்பதிகள் இன்னும் வாழவேண்டும் பல்லாண்டு! இவர்கள் காதலை நீங்கள் எழுதி இருக்கும் விதம் மனதை உருக வைத்து விட்டது. அருமையான நடை! வாழ்த்துக்கள்!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-88944514376846679292011-10-11T20:16:31.196+05:302011-10-11T20:16:31.196+05:30ஆர்.வீ.எஸ்! கர்த்தரிடம் நானும் தான் வேண்டிக்கொண்டி...ஆர்.வீ.எஸ்! கர்த்தரிடம் நானும் தான் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.. எனக்கு நல்லபுத்தியை கொடும் ராஜாவே என்று. <br /><br />என்ன செய்யப் போறாரோ!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-2308774694969696972011-10-11T15:07:35.703+05:302011-10-11T15:07:35.703+05:30அண்ணா!கருப்பா க்ருஸ்டிக்கு வனரோஜாங்கிற ப்யூட்டி உச...அண்ணா!கருப்பா க்ருஸ்டிக்கு வனரோஜாங்கிற ப்யூட்டி உசிரோட வேணுமாம். கர்த்தர்கிட்டே தோத்திரம் செய்தார். நான் கேட்டேன். <br /><br />நீங்க சொல்றா மாதிரி கஷ்டத்தில தான் ஒருத்தரோட அன்பு உண்மையா தெரியும்னு இருந்தாலும், வெ.நா, வை.கோ, பத்துஜி போன்றவர்களைப் போல தொழுவத்து மயில் தோகை விரித்து ஆட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-30747316217855010282011-10-10T23:27:42.497+05:302011-10-10T23:27:42.497+05:30G.M.B சார்! வாழ்க்கையை நிறைய பார்த்தவர் நீங்கள். அ...G.M.B சார்! வாழ்க்கையை நிறைய பார்த்தவர் நீங்கள். அந்த அனுபவத்தின் அமைதியை உங்கள் கருத்தில் காண்கிறேன். நன்றி சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-78531299429757378902011-10-10T23:15:10.775+05:302011-10-10T23:15:10.775+05:30ரிஷபன் சார்! மனசு கல்லாய் இருந்து விட்டால் எவ்வளவு...ரிஷபன் சார்! மனசு கல்லாய் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று தோன்றுகிறது சார். என் செய்வேன்?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-58561795852700038462011-10-10T23:13:40.349+05:302011-10-10T23:13:40.349+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40239284776326757362011-10-10T23:11:37.968+05:302011-10-10T23:11:37.968+05:30ப்ரிய குமார்! வனரோஜாக்கள் மறைவதில்லை. சார்ந்தவர் ...ப்ரிய குமார்! வனரோஜாக்கள் மறைவதில்லை. சார்ந்தவர் <br />நெஞ்சில் நீங்காது நிறைந்தல்லவா இருக்கிறார்கள்? தொடர்ந்து படியுங்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-5393496433802744872011-10-10T23:08:12.826+05:302011-10-10T23:08:12.826+05:30அன்பு கீதா!
//அன்பால் கட்டுண்ட மனங்கள் அதை இழக்கவி...அன்பு கீதா!<br />//அன்பால் கட்டுண்ட மனங்கள் அதை இழக்கவிருக்கும் துர்பாக்கியத்தை நினைத்து அல்லல்படுவதை இயல்பாகப் பிரதிபலிக்கிறீர்கள்.//<br /><br />நன்றி!உண்மை அனுபவத்தின் வலியையும்,உணர்வையும் பிசகாமல் சொல்லும் எழுத்து இன்னமும் இங்கு எழுதப்படவில்லை. சிறுசிறு பிரதிபலிப்புகளே இலக்கியங்களை விலை பேசுகின்றன...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-25972948672646207862011-10-10T23:02:47.932+05:302011-10-10T23:02:47.932+05:30அன்பு நிலாமகள் உங்கள் கருத்து ஒரு தரிசனமாய் எனக்கு...அன்பு நிலாமகள் உங்கள் கருத்து ஒரு தரிசனமாய் எனக்குத் தோன்றுகிறது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-31446402551013100832011-10-10T23:01:22.120+05:302011-10-10T23:01:22.120+05:30இராஜராஜேஸ்வரி மேடம்! ஒருவேளை வாழ்க்கையின் வெம்மையி...இராஜராஜேஸ்வரி மேடம்! ஒருவேளை வாழ்க்கையின் வெம்மையிலிருந்து ஒளிந்து கொள்ள இலக்கிய கூரைக்கு கீழே பதுங்குகிறோமோ??மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-71821004290905734602011-10-10T20:28:56.557+05:302011-10-10T20:28:56.557+05:30ஆனாலும் உங்களுக்கு கல் மனசு..ஆனாலும் உங்களுக்கு கல் மனசு..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-17419415832194407232011-10-10T18:55:00.960+05:302011-10-10T18:55:00.960+05:30நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. ...நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை. என்னால் உணர முடிகிறது. சோகத்திலும் நிறைவு இருக்கிறதே என்று சமாதானப் படுத்திக்கொள்ளலாம்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-10593780386357163642011-10-10T11:05:45.153+05:302011-10-10T11:05:45.153+05:30அண்ணா...
சோகம் இழையோட ஆரம்பித்தது கதையிம் முதல் பா...அண்ணா...<br />சோகம் இழையோட ஆரம்பித்தது கதையிம் முதல் பாகத்திலேயே தெரிந்தது. ஆனால் இந்த அளவுக்கு சோகமாய்... முடியலை... படிக்கும் போது கண்கள் கலங்கியதை மறைக்க முடியவில்லை.<br /><br />நான் மூன்றாவது பகுதியில் பின்னூட்டத்தில் எதோ ஒரு பெரிய சோகம் இருப்பதாக சொல்லியிருந்தேன். ஆனால் இப்படியான ஒரு சோகம் தேவையா...<br /><br />வனரோஜா வாழட்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-14632378162043602102011-10-10T07:22:21.550+05:302011-10-10T07:22:21.550+05:30அன்பால் கட்டுண்ட மனங்கள் அதை இழக்கவிருக்கும் துர்ப...அன்பால் கட்டுண்ட மனங்கள் அதை இழக்கவிருக்கும் துர்பாக்கியத்தை நினைத்து அல்லல்படுவதை இயல்பாகப் பிரதிபலிக்கிறீர்கள். கனத்த மனத்துடன் அடுத்த பகுதிக்காய் காத்திருக்கிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-68775187039352458722011-10-10T06:06:17.562+05:302011-10-10T06:06:17.562+05:30வெப்பம் உருக்க முடிந்தது மெழுகுவர்த்தியைத் தானே? ச...வெப்பம் உருக்க முடிந்தது மெழுகுவர்த்தியைத் தானே? சுடரின் தெளிவும், ஜோதியின் அமைதியும் சாந்தி நல்கியபடிதானே இருக்கிறது.// <br /><br />நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...?! நிதர்சன வாழ்வை கற்பனையால் பூசி மெழுக முடியாது தான். <br /><br />நல்ல வேளை... தாமதமாக வந்தோம். காத்திருக்கும் அவஸ்தையற்று கடகடவென அத்தியாயங்களை வாசிக்க முடிந்ததென நினைத்தபடி இந்த பதிவை வாசிக்கத் தொடங்கினேன். முதலிலிருந்தே இலைமறைகாயாக முடிவின் சாயல் புரிந்தும் புரியாமலுமிருந்தது. இப்போது உறுதியாகத் தெரிந்துவிட்டது. நாங்களெல்லாம் கரைந்து கண்ணீர் விடும்படியிருக்கப் போகிறதென்று. <br /><br />நல்ல நட்பு, நல்ல மனைவி, நல்ல ரசனை, நல்ல மனசு...... வேறென்ன வேண்டும்?<br /><br />நோயென்னும் அரக்கன் நம்மை பீடிக்காத வரை இப்படியே இறுமாப்போடு திரிவோம். <br /><br />நல்ல நட்பு, நல்ல மனைவி, நல்ல ரசனை, நல்ல மனசு ...இப்பெரும் படைகளின் துணைகொண்டே அவ்வரக்கனை விரட்டியுமடிக்க முயல்வோம்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-2322233447273937782011-10-10T00:21:22.680+05:302011-10-10T00:21:22.680+05:30நீங்கள் சொல்வது மிகச் சரியானது அப்பாதுரை . இன்னமும...நீங்கள் சொல்வது மிகச் சரியானது அப்பாதுரை . இன்னமும் சென்னை பித்தன் பதிவைப் பார்க்கவில்லை. அவசியம் பார்க்கிறேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-3496535090753826082011-10-09T22:24:58.114+05:302011-10-09T22:24:58.114+05:30வெப்பம் உருக்க முடிந்தது மெழுகுவர்த்தியைத் தானே? ச...வெப்பம் உருக்க முடிந்தது மெழுகுவர்த்தியைத் தானே? சுடரின் தெளிவும், ஜோதியின் அமைதியும் சாந்தி நல்கியபடிதானே இருக்கிறது./<br /><br />வாழ்க்கையின் இருட்டான பகுதிகளை நாம் கதையாய்க் கூட சந்திக்க தயாராக இல்லை..இல்லை!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-60905718893833291232011-10-09T22:07:53.015+05:302011-10-09T22:07:53.015+05:30//சந்தோஷமாய் இருவரும் வாழ்வதாய் இந்தக் கதையை கொண்ட...//சந்தோஷமாய் இருவரும் வாழ்வதாய் இந்தக் கதையை கொண்டு போயிருக்க முடியும்<br /><br />கதையில் இருவரும் சந்தோஷமாகத் தானே வாழ்கிறார்கள்? உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்பதன் பின்னணியில் சோகமும் உண்டு, சந்தோஷமும் உண்டே?<br />(உண்மை நிகழ்வை ஒட்டிய சென்னை பித்தனின் புனைவைப் படித்தீர்களா?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-87315672808415184352011-10-09T21:00:14.307+05:302011-10-09T21:00:14.307+05:30மிக்க நன்றி அப்பாதுரை!
"இங்கே தானே வலி அண்ணா&...மிக்க நன்றி அப்பாதுரை!<br />"இங்கே தானே வலி அண்ணா" என்பதை நேரில் கேட்ட வரதனை யோசித்தீர்களா?<br />வெங்கட் என் மேல் ரொம்பவே கோபமாய் இருக்கிறார். இன்னும் நாலைந்து மாசம் டில்லி பக்கம் தலை வைத்து படுக்கமாட்டேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-85229018102643406932011-10-09T20:55:16.932+05:302011-10-09T20:55:16.932+05:30கீதா மேடம்!
தோப்புக் கரணம் போட்டுகிட்டே இருக்கேன்...கீதா மேடம்!<br />தோப்புக் கரணம் போட்டுகிட்டே இருக்கேன்.. சாரி! சாரி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-9130656409249388932011-10-09T20:53:53.440+05:302011-10-09T20:53:53.440+05:30அன்பு ஸ்ரீராம்;
"#^$#$@/\*%%!!"......??அன்பு ஸ்ரீராம்;<br />"#^$#$@/\*%%!!"......??மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-89435832660160061562011-10-09T20:52:08.355+05:302011-10-09T20:52:08.355+05:30பத்மநாபன்! டாக்டர் கிட்ட கண்டிப்பா மன்றாடுகிறேன். ...பத்மநாபன்! டாக்டர் கிட்ட கண்டிப்பா மன்றாடுகிறேன். நீங்க என்னேல்லாம் சொல்லி திட்ட போறீங்களோ என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com