tag:blogger.com,1999:blog-7052668157656299237.post5126480334636917874..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: டி.எம்.எஸ்மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-15922089024339228402014-10-16T23:03:30.256+05:302014-10-16T23:03:30.256+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-1642918517999764522014-10-16T23:03:28.807+05:302014-10-16T23:03:28.807+05:30ஆவலாய் வந்தேன் அண்ணா .ஆவலாய் வந்தேன் அண்ணா .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-50535177261736030202013-11-09T12:01:29.331+05:302013-11-09T12:01:29.331+05:30//அவர் பின்னணி பாடகர் என்று என்றுமே நான் ஒத்துக் க...//அவர் பின்னணி பாடகர் என்று என்றுமே நான் ஒத்துக் கொண்டதில்லை. நடிகனின் குரலின் பாங்கை உள்வாங்கி, கவிஞனின் வரிகளில் தொக்கி நிற்கும் அர்த்தத்தையும்,உணர்வையும் தன்வயப்படுத்தி, கோதற்ற தங்கக் குரலில் வெளிப்படுத்த டி.எம்.எஸ் போன்ற வேறொரு பாடகன் யாருமே இருந்ததில்லை.//<br /><br />So True Mohanji. I doubt there can be one more like TMS. <br /><br />I have skipped every other songs other than his in my listening time. I doubt I have skipped any of his songs though I have listened it 1000+ times. That is how I am attracted to his voice. <br /><br />The void he created can never be fulfilled. "Unn Kannil Neer Vazhindhaal" as a song is absolutely resonates your above sentence. சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-87396379737636011712013-09-03T01:49:18.977+05:302013-09-03T01:49:18.977+05:30வணக்கம் அண்ணா...
வலைச்சரத்தில் தங்களைப் பற்றி தெர...வணக்கம் அண்ணா...<br /><br />வலைச்சரத்தில் தங்களைப் பற்றி தெரிவித்துள்ளேன்... நேரமிருப்பின் கீழிருக்கும் இணைப்பின் வழியாக வலைச்சரம் வந்து பாருங்கள்...<br /><br />நன்றி...<br /><br />http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_3.html'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40995143136749784592013-06-03T01:03:48.224+05:302013-06-03T01:03:48.224+05:30 அவர் மறைந்த சோகத்தை மறக்க அவர் பாடல்களே துணையாய்.... அவர் மறைந்த சோகத்தை மறக்க அவர் பாடல்களே துணையாய். <br />இரவு நேரங்களில் அவர் பாடல்கள் தாலாட்ட தூக்கம் வரும். இனி துக்கமும். சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-86016583932242192052013-05-29T08:48:30.910+05:302013-05-29T08:48:30.910+05:30பதிவும் பின்னூட்டங்களும் மனதைக் கசியச் செய்கின்றன....பதிவும் பின்னூட்டங்களும் மனதைக் கசியச் செய்கின்றன.... <br /><br />கேட்டாவது கிடப்போம்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-38439666001678922342013-05-27T19:31:03.496+05:302013-05-27T19:31:03.496+05:30 //எங்கள் நட்டத்திலா நீ லாபம் பார்ப்பது?//
ல... //எங்கள் நட்டத்திலா நீ லாபம் பார்ப்பது?//<br /><br /> லாபமும் நட்டமும் அவ்வுலகிலும் உண்டோ ? <br /><br /> அங்கு செல்லும்பொழுது தான் தெரியும். <br /> அது ஒரு புறம் இருக்கட்டும். <br /><br /> டி.எம்.எஸ் பற்றியும் முருகன் பற்றியும் ஒன்றே தான் நாம் எல்லோருமே சொல்கிறோம்:<br /><br /> உனைச் சொல்லாத நாளில்லை. சுடர் மிகும் வடிவேலா....<br /><br /> அவர் வாழ்ந்த காலத்திலே நாமும் வாழ்ந்ததே நமக்கெல்லாம் பெருமை.<br /><br /> <br /> சுப்பு தாத்தா.<br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-27488093474351368952013-05-27T17:34:39.967+05:302013-05-27T17:34:39.967+05:30நாமிருவர் மட்டும் அந்த யாத்திரையில் செலவழித்த நேரங...நாமிருவர் மட்டும் அந்த யாத்திரையில் செலவழித்த நேரங்களில் அவரின் பாடல்களை நடுநிசி வரை பாடிக்கொண்டிருந்தது நினைவில் அசைகிறது மோகன்ஜி.<br /><br />ஒரு பூகம்பம் உண்டாக்கும் சேதம்போல அத்தனை வலி இந்தக் கலைஞனின் மறைவில்.அதற்கும் நிவாரணம் அவருடைய இசை என்பதுதான் எத்தனை பெரிய முரண்?<br /><br />நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை; என்கிற கலைஞர்களுக்கான சாஸ்வதமான வரிகளின் முழுவீச்சு இப்போது மீண்டும் புரியவைக்கப்பட்டிருக்கிறது.<br /><br />உங்களோடு சேர்ந்து இப்போது நானும் பாடிக்கொண்டிருக்கிறேன் பெட்டையை இழந்த ஒற்றைக்குருவி போல. சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-9558187630211721692013-05-27T17:10:56.001+05:302013-05-27T17:10:56.001+05:30??உலகெங்கும் வாழும் அவரின் ரசிகர் ஒவ்வொருவரும் தன்...??உலகெங்கும் வாழும் அவரின் ரசிகர் ஒவ்வொருவரும் தன் ஆயுளில் ஒரே ஒரு நிமிடம் அவருக்காய்க் கொடுக்க முடிந்திருந்தால் கூட இன்னுமொரு நூற்றாண்டு வாழ்ந்திருப்பார் அன்றோ டி.எம்.எஸ் ??/<br /><br />...ஆமால்ல?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-51583850682601481552013-05-27T14:37:17.479+05:302013-05-27T14:37:17.479+05:30
அவர் மறைந்தாலும் அவர் குரல் தமிழ்த்திரையிசை உள்...<br /> அவர் மறைந்தாலும் அவர் குரல் தமிழ்த்திரையிசை உள்ளவரை ஒலித்துக் கொண்டு இருக்கும்.நிறை வாழ்வு வாழ்ந்த அந்த அமரருக்கு என் அஞ்சலிகள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-54563462338526886922013-05-27T11:53:37.369+05:302013-05-27T11:53:37.369+05:30தவிர்க்கமுடியாத சில விஷயங்கள் வாழ்வில். ஆனாலும் நம...தவிர்க்கமுடியாத சில விஷயங்கள் வாழ்வில். ஆனாலும் நம் கடைசி மூச்சு வரை அவர் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதே மகத்தான ஆறுதல்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-78919656228943510682013-05-27T11:39:11.344+05:302013-05-27T11:39:11.344+05:30
ஆனாலும் கருணை முருகா... எங்கள் நட்டத்திலா நீ ல... <br /> ஆனாலும் கருணை முருகா... எங்கள் நட்டத்திலா நீ லாபம் பார்ப்பது?<br /><br />Real Anjali....”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-5614202212259916092013-05-27T10:59:54.442+05:302013-05-27T10:59:54.442+05:30வாழ்நாள் சாதனையாளர் என்ற தகுதிக்குரிய ஒரு பாடகர். ...வாழ்நாள் சாதனையாளர் என்ற தகுதிக்குரிய ஒரு பாடகர். அவர் பாடல்களால் என்றும் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-92075488116395278792013-05-27T09:14:33.688+05:302013-05-27T09:14:33.688+05:30அன்னாரின்
ஆன்மா சாந்தியடையட்டும் ..!அன்னாரின் <br />ஆன்மா சாந்தியடையட்டும் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-22561330367314293112013-05-27T08:27:37.870+05:302013-05-27T08:27:37.870+05:30சிறப்பான அஞ்சலி.....
அவர் மறைந்தாலும் அவரது குர...சிறப்பான அஞ்சலி..... <br /><br />அவர் மறைந்தாலும் அவரது குரல் நம்மிடம் இருந்து என்றும் மறையாது......வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-36728279998366417172013-05-27T07:31:48.769+05:302013-05-27T07:31:48.769+05:30இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
இவர...இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...<br />இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-49949123536609295282013-05-27T05:50:38.966+05:302013-05-27T05:50:38.966+05:30இரண்டுநாளாய் இல்லத்தில் இடைவிடாது ஒலித்துக்கொண்டிர...இரண்டுநாளாய் இல்லத்தில் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கிறது அவரது குரல். ஒவ்வொரு பாடலும் முதன்முறை கேட்பதைப் போன்ற பரவசம் தரும் அனுபவம்...அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-13414687658414903762013-05-27T02:50:17.374+05:302013-05-27T02:50:17.374+05:30போகட்டும். போகட்டும். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com