tag:blogger.com,1999:blog-7052668157656299237.post5330600672349170954..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: வேறென்ன கேட்பேன்? – 4மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-21915659522206191632013-05-02T22:30:37.524+05:302013-05-02T22:30:37.524+05:30மிக்க நன்றி மேடம்.. நேரம் கிடைக்கும் போது என் ஏனைய...மிக்க நன்றி மேடம்.. நேரம் கிடைக்கும் போது என் ஏனைய பதிவுகளையும் அவை எனக்களித்து உறவுகளின் பின்னூட்ட அன்பையும் பாருங்கள். நன்றி! மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-30568559194485818092013-05-02T20:12:56.175+05:302013-05-02T20:12:56.175+05:30ஆராமுதா! எனக்குள்ளும் என் அப்பனின் ஜாதி மயக்கம் இர...ஆராமுதா! எனக்குள்ளும் என் அப்பனின் ஜாதி மயக்கம் இருந்திருக்க வேண்டும். தங்கை போய், தகப்பன்தாயும் போய், ரத்தபந்தமென குழந்தைப்பேறும் இல்லாது போய், இன்று ரத்தமும் சுண்டிப்போய் வெளிறிக் கிடக்கிறேன். அரசல்புரசலாய் ஏதோ தெரிந்து வந்த ஆராமுது வெறெதும் கேட்காமல் தன் மௌனத்தால் கொன்றுவிட்டுப் போயிருக்கிறான்.. இல்லை மன்னித்து விட்டுப் போயிருக்கிறான். ‘ஆராமுதா! உன்னைப் பார்த்ததே போதுமடா.. அகலிகைக்கு விமோசனம் வந்தாப்போல உன் ஸ்பரிசம் என் பாவத்தையெல்லாம் கழுவி விட்டது. இது போதும் இது போதும்.’. மாடிவிட்டு கீழே இறங்கினார்..//<br /><br />வெகு காலமாய் முள்ளாய் உறுத்திய குற்றவுணர்விலிருந்து விடுதலை பெற்று விட்டார் சிவபாதம்.<br /><br />//என்னை விட நீதான் அதிகம் இழந்திருக்கேன்னு உன்னைப் பார்த்தபிறகு தோணுது.. நீ ஏதும் சொல்ல வேண்டாம்.. நாம இழந்ததெல்லாம் போதும்.. எனக்குன்னு நீயாவது எஞ்சணும்.. எல்லாத்தையும் விட்டுத் தள்ளு.. உன் பழைய ஆராமுதா.... அசட்டு நாயேம்பியே.. அந்த அசட்டு நாயாவே இருந்துட்டு போறேன்.. கலங்காம இருடா”.<br /><br />பற்றின கைகளின் வெம்மையில் அதன் இறுக்கத்தில் அவர்களின் சந்தேகங்கள்,அவநம்பிக்கைகள்,வேதனைகள் பொசுங்கின.. ஒரு பேரமைதி சினேகிதர்களின் நெஞ்சில் குடிகொண்டது..<br /><br /><br />ஆராவமுதன் கைகளின் அணைப்பில் சிவபாதம் கரைந்து போனார் அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். <br />நட்பு மீண்டும் துளிர்த்து விட்டது பொன்பசுமையாய். <br />கதையை படித்து முடிக்கும் போது கண் ஓரத்தில் கண்ணீர் துளிர்த்தது உண்மை. <br />அருமையாக இருக்கிறது கதை.<br />மூன்று பேர் எழுதியதையும் படித்தேன்.<br />மூவருக்கும் வாழ்த்துக்கள். <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-2061493979606744662013-03-07T10:28:59.706+05:302013-03-07T10:28:59.706+05:30அண்ணா நலமா ?அண்ணா நலமா ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-79146444925302939242013-01-12T20:55:31.630+05:302013-01-12T20:55:31.630+05:30இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-24445726359314899552012-12-26T21:40:14.774+05:302012-12-26T21:40:14.774+05:30அற்புதமான பதிவுஅற்புதமான பதிவுDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-13375474583453166302012-11-28T22:17:14.672+05:302012-11-28T22:17:14.672+05:30கீதா சந்தானம் மேடம்! உங்கள் பாராட்டுக்கு நன்றி.. ஒ...கீதா சந்தானம் மேடம்! உங்கள் பாராட்டுக்கு நன்றி.. ஒரு பெரிய கதை எழுத இருக்கிறேன்... தாங்குவீர்களா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-17691856691187890862012-11-28T22:15:17.051+05:302012-11-28T22:15:17.051+05:30கீதா சாம்பசிவம் மேடம்! உங்கள் கருத்துக்கு என் நன்ற...கீதா சாம்பசிவம் மேடம்! உங்கள் கருத்துக்கு என் நன்றி.. அன்பு ஒன்றே இந்த உலக கோளத்தைப் புரட்டிப்போட வல்ல நெம்புகோல் அல்லவா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-34697174681384180802012-11-28T22:12:04.637+05:302012-11-28T22:12:04.637+05:30மஞ்சு பாஷிணி! கவன ஈர்ப்புக்கு நன்றி.. அது இருக்க...மஞ்சு பாஷிணி! கவன ஈர்ப்புக்கு நன்றி.. அது இருக்கட்டும்...இந்த நாலாம் பகுதிக்கு எங்கே உங்கள் வியாஸம்?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-79394489433672914632012-11-28T22:10:02.319+05:302012-11-28T22:10:02.319+05:30ப்ரியா சுந்தரா!
கருத்தப் படித்தவுடன் ஒரு பதிலும் ...ப்ரியா சுந்தரா! <br />கருத்தப் படித்தவுடன் ஒரு பதிலும் இட்டேன்.. காணமல் போயிற்று என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும் .<br /> <br />//ஒரு மாட்டை நீளமான கயிற்றால் கட்டி மேய விட்டு விட்டு, ஒரு மரத்தடியில் கண் செருக குளத்துக்கரையில் கிடக்கும் அலக்ஷியம் என்று சொல்லலாம்.// <br /><br />இப்படி கண்செருக மாட்டைக் கட்டிப்போட்டு விட்டு கிடக்கிறானே என்றல்லவா நண்பர்கள் ரிஷபன் மாட்டுக்கு புல் போட , ராமமூர்த்தியோ தண்ணி காட்டியிருக்கிறார். <br /><br />இதுவொரு நல்ல முயற்சி என்றே கருதுகிறேன்.. எழுத்தைக் கூர் பார்த்துக் கொள்ளும் ஆரோக்கியமான மூயற்சி. இது போன்றவை பதிவர்கள் தொடரலாம்.<br /><br />என் எழுத்தை நீர் புத்தகமாய்ப் பதிப்பிக்கும் போது, இந்தக் கதையை என் ஓட்டத்திலேயே எழுதித் தருகிறேன். போதுமா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-7931015475359511942012-11-28T20:45:29.473+05:302012-11-28T20:45:29.473+05:30மூன்று பேர் எழுதிய புதுமைத் தொடர் கதை அருமை. அதிலு...மூன்று பேர் எழுதிய புதுமைத் தொடர் கதை அருமை. அதிலும் கடைசி அத்தியாயத்தில் கற்பகம், ஆராவமுதின் அன்பு உரைநடையில் சொல்லப்பட்டக் கவிதை. geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-64287763497641572512012-11-28T18:59:12.909+05:302012-11-28T18:59:12.909+05:30அருமையான முடிவு. அன்பு என்னும் அமுதசுரபியைக் கண்டெ...அருமையான முடிவு. அன்பு என்னும் அமுதசுரபியைக் கண்டெடுத்த அனைவருக்கும் என் நன்றி. கடைசியில் முருங்கை மரம் துளிர்த்தது தான் மிகப் பொருத்தமான ஒன்று. எல்லாரும் சொல்லிட்டாங்க. இனிமேல் நான் என்ன சொல்ல இருக்கு! தொய்வில்லாமல் கொண்டு போனதோடு இப்போதைய காலங்களில் மறந்து கொண்டு வரும் மனித நேயத்தை நினைவூட்டியும் இருக்கிறீர்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-38351594304993073982012-11-28T11:53:28.551+05:302012-11-28T11:53:28.551+05:30அன்பின் மோகன் ஜீ
நம் தளம் இன்று வலைச்சரத்தில் அறி...அன்பின் மோகன் ஜீ<br /><br />நம் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கு... <br /><br />http://www.blogintamil.blogspot.com/கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-52231020721489458852012-11-23T19:26:23.946+05:302012-11-23T19:26:23.946+05:30ஃபோனில் பேசித் தீர்த்தாயிற்று. என்ன எழுதன்னு விரலு...ஃபோனில் பேசித் தீர்த்தாயிற்று. என்ன எழுதன்னு விரலுக்குத் தயக்கமா இருக்கு.<br /><br />வேண்டாத புள்ளிகளை அழித்து ஸ்பஷ்டமாக ஒரு கோலம் வரைய முடிந்திருக்கிறது உங்கள் லாவகத்தால்.<br /><br />ஒரு மாட்டை நீளமான கயிற்றால் கட்டி மேய விட்டு விட்டு, ஒரு மரத்தடியில் கண் செருக குளத்துக்கரையில் கிடக்கும் அலக்ஷியம் என்று சொல்லலாம்.<br /><br />கதையை விட கதை சொன்ன விதம்தான் இது மாதிரியான சோதனை முயற்சிகளுக்கு ஆணிவேர்.<br /><br />ஃப்ரெஷ்ஷான ஒரு முயற்சிக்கு அசராமல் அசத்திய ரிஷபனுக்கும், மூவாருக்கும் ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ். சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-35546079266188536012012-11-23T08:05:42.291+05:302012-11-23T08:05:42.291+05:30//யூ டூ...? என்று உங்களை சண்டை பிடிக்க எண்ணிய நான்...//யூ டூ...? என்று உங்களை சண்டை பிடிக்க எண்ணிய நான் பிறந்தவீட்டு குறை கண்ணில் படாதது போல் வழவழத்து ரொம்ப தெளிவானவள் போல் காட்டிக் கொண்டேன்.//<br /><br />யம்மா...யம்மா.... அட என் சமர்த்தே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-12671416330259613302012-11-23T05:40:47.776+05:302012-11-23T05:40:47.776+05:30காஷ்யபன் ஐயாவை சுந்தர்ஜி சாரோட வலைப் பதிவுகளின் கர...காஷ்யபன் ஐயாவை சுந்தர்ஜி சாரோட வலைப் பதிவுகளின் கருத்துரைகள் வழி அறிந்து மட்டற்ற மரியாதை உள்ளது என்னுள். <br /><br />உங்க கதையின் முடிவுப் பகுதி படிச்சபோதே எனக்கும் பெயர்களின் சூட்சுமம் மனசில் நெருடியது. புத்தியின் தொடர் அசைபோடலில் தெளிந்தேன். கருத்துரையில் நீங்க குறிப்பிட்ட 'கண்ணாடி' என்னை மேலும் தெளிவித்தது. <br /><br />மற்றபடி, அவர் முன் நிற்கத் தகுதி எனக்கிருக்கிறதா எனத் தெரியவில்லை. <br /><br />யூ டூ...? என்று உங்களை சண்டை பிடிக்க எண்ணிய நான் பிறந்தவீட்டு குறை கண்ணில் படாதது போல் வழவழத்து ரொம்ப தெளிவானவள் போல் காட்டிக் கொண்டேன். <br /><br />மூவார் சார் வைத்த வெந்நீர் தேவையா இப்பொது ? :)<br />நான் எஸ்கேப்!<br /><br />நள பாகத்துலே நீங்க எல்லோருமே எக்ஸ்பர்ட் என்பது தான் ஊரறிந்த விஷயமாச்சே!நிலாமகள்http://nilaamagal.blogspot.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-28645816025062710442012-11-22T23:29:33.486+05:302012-11-22T23:29:33.486+05:30வாசன் சார்! அதெல்லாம் மறைந்து போயிடக் கூடாதுன்னுதா...வாசன் சார்! அதெல்லாம் மறைந்து போயிடக் கூடாதுன்னுதான் கதை கனவுன்னு நம்மைப் போல் சிலர் கூவி வருகிறோம்... <br /><br />//பழைய சிவாஜி, எஸ்ஸெஸார் இணந்து நடித்த படம் பார்த்தது போலிரிந்தது. மூவரின் கதை வசனம் டைரக்ஷனில் மூன்று இடைவெளி கொண்ட மர்ம படம். வாழ்த்துக்கள் இந்த முதல் முயற்சிக்கும்.//<br /><br />உண்மைதான் கதையை எழுதினது நான் நீங்கலாக இரண்டு சூப்பர் ஸ்டார்கள் அல்லவா! உங்கள் <br />வாழ்த்துக்கு நன்றி வாசன் சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-19778758311240687272012-11-22T23:23:27.261+05:302012-11-22T23:23:27.261+05:30மூவார்! நீங்க வெந்நீர் வைங்க.. மீதியையெல்லாம் நான்...மூவார்! நீங்க வெந்நீர் வைங்க.. மீதியையெல்லாம் நான் பார்த்துக்கறேன்! மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-39225060189485831382012-11-22T16:10:43.981+05:302012-11-22T16:10:43.981+05:30"தியாகங்கள்" சென்ற தலைமுறைவரை மட்ட..."தியாகங்கள்" சென்ற தலைமுறைவரை மட்டுமே போற்றப்பட்ட புனிதம்.<br />அந்நிய கலாச்சாரப் பணதேடல், நம் பழைய வழிமுறைகளை, வாழ்க்கை நெறிகளை<br />மாற்றி விட்டதாய் தெரிகிறது. <br />வேற்றுச் சாதி திருமணம் அன்று ஊரைவிட்டு அனுப்புவதாய், <br />கிணற்று நீரின் ஆழத்தில் பதில் தேடுவதாய் தனிநபர்களோடி முடிந்து போனது.<br />இன்றோ, மூன்று ஊர்கள் கொழுத்தப்ப்டுகிறது. புனித காதலே பல காரணங்களுக்காக<br />புதுப்புது அர்த்தங்களில் அரங்கேறுகிறது. <br /><br />பழைய சிவாஜி, எஸ்ஸெஸார் இணந்து நடித்த படம் பார்த்தது போலிரிந்தது. மூவரின் கதை வசனம் டைரக்ஷனில் மூன்று இடைவெளி கொண்ட மர்ம படம். வாழ்த்துக்கள் இந்த முதல் முயற்சிக்கும்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-72452204069793441862012-11-22T08:57:41.337+05:302012-11-22T08:57:41.337+05:30 நான் கூடத் தான் சூப்பரா வெந்நீர் வைப்பேன் ...யார்... நான் கூடத் தான் சூப்பரா வெந்நீர் வைப்பேன் ...யார் குடிக்கிறது ?<br />”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-30928057646389440102012-11-22T07:50:18.939+05:302012-11-22T07:50:18.939+05:30நன்றி நிலா! அந்த ரசானுபாவத்துக்காய் காத்திருப்போம்...நன்றி நிலா! அந்த ரசானுபாவத்துக்காய் காத்திருப்போம்.. <br /><br />நான் கூட நல்லா ரசம் வைப்பேன்... சுந்தர்ஜியைக் கேளுங்க!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-87071024748875637342012-11-22T07:45:51.143+05:302012-11-22T07:45:51.143+05:30மாற்றுப் பார்வைக்கு நன்றி!மாற்றுப் பார்வைக்கு நன்றி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-82891626917013814692012-11-22T07:45:21.513+05:302012-11-22T07:45:21.513+05:30ஆர்.வீ.எஸ்! கதை பட்டறை தொடங்கணுமா? அதுவும் நான் உங...ஆர்.வீ.எஸ்! கதை பட்டறை தொடங்கணுமா? அதுவும் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கணுமா?<br /><br />நாட்டுல எல்லாம் விளையாட்டா போச்சு!<br /><br />பத்மநாபனை யாராவது கட்டி இழுத்து வார மாட்டீர்களா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-45431943671822638382012-11-22T07:42:44.297+05:302012-11-22T07:42:44.297+05:30சிவா!
//உங்களுக்கு பார்க்கிற , சந்திக்கிற நபர்கள் ...சிவா!<br />//உங்களுக்கு பார்க்கிற , சந்திக்கிற நபர்கள் எல்லோரும் கதாபாத்திரங்கள். தங்களை சந்திக்கும் அந்தத் தருணத்திற்காக பயந்து கொண்டிருக்கிறேன். எந்தக் கதையில் எப்படி புகுத்துவீர்களோ என்னை என்று.<br />//<br /><br />எனக்குள் புது நினைப்பை ஏற்ப்படுத்தியிருக்கிறாய்.<br />அடுத்த கதைக்கு கதாநாயகன் ரெடி! என்ன... மூன்று கதாநாயகிகள்.. அறுகோணக் காதல்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-55669376752314305272012-11-22T07:39:01.733+05:302012-11-22T07:39:01.733+05:30அன்பின் ஜீ.வீ சார்! உங்கள் சிறுகதையைப் படித்தேன்.அ...அன்பின் ஜீ.வீ சார்! உங்கள் சிறுகதையைப் படித்தேன்.அற்புதமான எழுத்து. என் கதை உங்களுக்குள் இன்னொரு விரிவை ஏற்ப்படுத்தி நல்லதோர் படைப்பை தந்திருக்கிறது.. <br />கதையின் களம் அழுத்தமாய் படர்ந்திருக்கிறது. <br /><br />என் பாராட்டுகளும் நன்றியும் ஜீ.வீ சார் !<br /> மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-23906250535626644922012-11-22T07:34:51.172+05:302012-11-22T07:34:51.172+05:30மீனாக்ஷி! உங்கள் காம்ப்ளிமெண்டை ஏற்றுக் கொள்கிறேன்...மீனாக்ஷி! உங்கள் காம்ப்ளிமெண்டை ஏற்றுக் கொள்கிறேன்... அப்பாதுரை சென்றமுறை இந்தியா வந்த போது ஹைதராபாத் வந்திருந்தார். அவர் வலையில் அந்த சந்திப்பைப் பற்றி எழுதின போது நான் ஒரு பிரபல நடிகரை நினைவு படுத்துவதாய் எழுதியிருந்தார்.. ஆர்.வீ.எஸ் "அது செந்திலா இருக்கும் அண்ணே"ன்னு சொன்ன ஞாபகம். <br /><br />ஒரு க்ரூப்பாத்தான் கிளம்பி இருக்கீங்க... மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com