tag:blogger.com,1999:blog-7052668157656299237.post5487352394519319306..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: நாட்டி கார்னர்மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-31819541651659110002017-06-01T12:25:33.957+05:302017-06-01T12:25:33.957+05:30வாங்க ஏஞ்சலின் !
பிள்ளையோ வீடோ,குழந்தைகளுக்கு அளி...வாங்க ஏஞ்சலின் ! <br />பிள்ளையோ வீடோ,குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் மனம் பதற வைத்து விடுகிறது. ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்ல எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் பெரும்பொறுப்பு இருக்கிறது. பிஞ்சு மனங்களை துளிர்விடும்போதே முறித்து அவர்கள் வாழ்க்கையைப் பார்க்கும் போக்கையே மாற்றி விடுகிறார்கள். நல்லவழியில் எடுத்து சொல்லி புரிய வைக்க ஆயிரம் முறைகள் இருக்கின்றன. பொறுமையும் பொறுப்பும் மட்டுமே தேவை.<br /><br />உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி ஏஞ்சலின்! தொடர்ந்து வாருங்கள்! மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-39803664951249158042017-05-29T04:41:49.110+05:302017-05-29T04:41:49.110+05:30நான் படித்த கத்தோலிக்க பள்ளியில் பனிஷ்மென்ட் லேட்ட...நான் படித்த கத்தோலிக்க பள்ளியில் பனிஷ்மென்ட் லேட்டா ஸ்கூலுக்கு வந்தா அசெம்பிளி நடுவில் நிக்கணும் ,வகுப்பில் பேசினா வெளில நிக்கணும் ..இந்த நாட்டி கார்னர் இங்கிலாந்தில் detention என்று சொல்றாங்க .பள்ளி நேரம் முடிஞ்சதும் 1/2 மணிநேரம் staff ரூம் முன்னாடி நிக்கணும் ..இது சின்ன தவறுகளுக்கு அதாவது போன் யூஸ் பண்ணா க்ளாசில் டிஸ்டர்பன்ஸ் செய்தா .ஆனா மகள் வகுப்பில் ஒரு பையன் டீச்சரை கெட்ட வார்த்தை சொன்னதற்கு தனி அறையில் இருக்க வச்சாங்களாம் ..<br /><br />பேரண்ட்ஸுக்கு குட்டி நோட் அனுப்புவாங்க என்ன காரணத்துக்கு டிடென்க்ஷன் தராங்கன்னு ..<br /><br />.அழகான உணர்வுகளை பிரதிபலிக்கும் கதை ..பல நேரங்களில் நிறைய கண்ணம்மாக்களுக்கு காலம் கழிந்தே தெரிகிறது தாங்களும் நாட்டி கார்னரில் நிற்க வேண்டியவர்கள் என்பது ..எல்லாமே பெர்பெக்ட்னு நினைச்சிருப்போம் பலர் பிறர் இடத்தில இருந்து சிந்திப்பதில்லை அதனால்தான் பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் புரிந்துணர்வில்லை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-38682120060526256562017-04-04T20:33:28.077+05:302017-04-04T20:33:28.077+05:30வாங்க தேனம்மை . நலம் தானே? நல்ல குடிமகன்களை உருவாக...வாங்க தேனம்மை . நலம் தானே? நல்ல குடிமகன்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு கல்விக்கூடங்களுக்கு உண்டு. ஆரோக்கியமான கல்வி முறைகளை ஏற்படுத்த வேண்டும். இது ஒரு பெரும் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-85412139965670944612017-04-04T20:28:15.578+05:302017-04-04T20:28:15.578+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குமார். நலம் தானே...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குமார். நலம் தானே?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-55424038565440365682017-04-04T15:38:43.463+05:302017-04-04T15:38:43.463+05:30குறும்பு செய்து ஒரே ஒரு முறை ஸ்கூலில் முட்டி போட்ட...குறும்பு செய்து ஒரே ஒரு முறை ஸ்கூலில் முட்டி போட்டது ஞாபகம் வருகிறது. ஹ்ம்ம் தண்டனைகள் ஒழிய வேண்டும். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-78477997394082843032017-04-01T14:46:41.808+05:302017-04-01T14:46:41.808+05:30மிகச் சிறப்பான கதை...
வேதனையோடு செல்கிறது...
அருமை...மிகச் சிறப்பான கதை...<br />வேதனையோடு செல்கிறது...<br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-76040811181394649362017-03-31T10:39:34.152+05:302017-03-31T10:39:34.152+05:30இதுவும் இம்போர்டட் ஐட்டம் தானா அக்கா? நானே ஒரு ஸ்க...இதுவும் இம்போர்டட் ஐட்டம் தானா அக்கா? நானே ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கலாம்னு பார்க்குறேன். குழந்தைங்க தப்பு பண்ணா அவங்களுக்கு 'உப்புமா' சாப்பிட கொடுப்பேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-34569846204547535152017-03-31T06:05:34.792+05:302017-03-31T06:05:34.792+05:30ஹூம், திருசெல்லப்பா யக்ஞசாமி சொல்லி இருப்பது சரியே...ஹூம், திருசெல்லப்பா யக்ஞசாமி சொல்லி இருப்பது சரியே! எங்கள் பெண்ணும் இங்கே அதான் வழக்கம் என்றும் சொல்கிறாள். என்ன செய்யறது? :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-32174716518983788342017-03-28T19:23:56.029+05:302017-03-28T19:23:56.029+05:30GMB சார்! உங்கள் அனுபவத்தைப் பார்த்தால் இது பழைய ப...GMB சார்! உங்கள் அனுபவத்தைப் பார்த்தால் இது பழைய பாட்டை என்று தோன்றுகிறது.<br />இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரம்படி, முட்டி போடுதல், வெய்யிலில் நிற்றல் என்ற ராட்சச தண்டனைகள் ஒழிந்ததே எனப் பார்த்தால்.... குறும்புமூலை தண்டனை (பதத்துக்கு நன்றி நடன சபாபதி சார் )சளைக்காதது போல் இருக்கிறதே! மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-74620828112491575052017-03-28T19:16:22.909+05:302017-03-28T19:16:22.909+05:30வாங்க நடன சபாபதி சார்!
மிக அழகான வார்த்தைகளில் உங்...வாங்க நடன சபாபதி சார்!<br />மிக அழகான வார்த்தைகளில் உங்கள் புரிதலில் கதையை சொல்லியிருக்கிறீர்கள். இந்தக் கதை எழுதத் தூண்டிய அனுபவம் மும்பையின் முன்னோடி பள்ளியொன்றில்.<br /><br />செல்லப்பா சார் சொல்லியிருப்பதைப் பார்த்தீர்களா? அமெரிக்க அனுபவமும் கலக்கம் தருகிறது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-37043384683406381622017-03-28T19:11:02.171+05:302017-03-28T19:11:02.171+05:30வணக்கம் செல்லப்பா சார்!
அங்கும் அந்த கதை தானா? ஏன...வணக்கம் செல்லப்பா சார்!<br /><br />அங்கும் அந்த கதை தானா? ஏன் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க நம் கல்விமுறைகள் முயல்வதேயில்லை? பெற்றோருக்கும் கூட இத அபவாதத்தில் பங்கு இருக்கிறது. வளரும் செடியை முடமாக்கி வளைக்கும் பாவம் இது.<br /><br />நீங்கள் எப்போதாவது கடலூரில் இருந்தீர்களோ? மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-86864259455279054592017-03-28T19:03:20.216+05:302017-03-28T19:03:20.216+05:30வாங்க ஸ்ரீராம் ! வலைப்பூவில் பலநாட்கள் கழித்து உங்...வாங்க ஸ்ரீராம் ! வலைப்பூவில் பலநாட்கள் கழித்து உங்களுக்கு பதில் சொல்வது சந்தோஷமாக இருக்கிறது.<br /><br />தானும் நாட்டிகார்னரில் போய் நின்று அழுவது, பேராசிரியை கண்ணம்மா தன தவறை உணர்ந்த அதிர்வில் தான். அவளிடம் மாற்றம் நிகழும் என்று உங்களோடு நானும் எதிர்பார்க்கிறேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-25485730535900002132017-03-28T17:10:57.989+05:302017-03-28T17:10:57.989+05:30எங்கள் பள்ளியில் ஒரு அலமாரி சுவற்றில் பொருத்தப்பட்...எங்கள் பள்ளியில் ஒரு அலமாரி சுவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் அதன் கீழ்நிற்பதே ஒரு தண்டனை அதன் கீழ் நேராக நிற்க முடியாது கூனிக் குருகித்தான் நிற்க முடியும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-15235116315194766502017-03-28T16:04:47.117+05:302017-03-28T16:04:47.117+05:30
இன்றைக்கும் சில பள்ளிகளில் இந்த ‘குறும்பு மூலை’த்...<br />இன்றைக்கும் சில பள்ளிகளில் இந்த ‘குறும்பு மூலை’த்தண்டனையை கொடுத்து குழந்தைகள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். சுய இரக்கமும் சோகமும் பொங்கிவர காரணமாக உள்ள அந்த குறும்பு மூலையை பேராசிரியை கண்ணம்மா அடைத்தது சரியே. கதையை இரசித்தேன். பாராட்டுகள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-39832177943805602282017-03-28T15:44:17.684+05:302017-03-28T15:44:17.684+05:30மிகச் சிறப்பான கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். இங...மிகச் சிறப்பான கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். இங்கு, நியூஜெர்சியில், பள்ளிகளில், மாணவர்கள் விஷமம் செய்தால் அவர்களைப் பார்த்து TIME OUT என்கிறார்கள்.அந்தக் குழந்தை தனியாகப் பொய் அமர வேண்டும். மற்ற குழந்தைகள் இவனைப் பார்த்து கேலி செய்வார்கள். அந்த அவமானத்தால் இவன் திருந்துவானாம். எவ்வளவு கேவலமான நடைமுறை! இதைவிட, அந்த நாளில் நம் ஊரில்ஸ்கேலை எடுத்து, கையை நீட்டச் சொல்லி, இரண்டு அடி போட்டுவிடுவாரே வாத்தியார், அதுவே எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. <br /><br />A very good lesson in psychology.<br /><br />- இராய செல்லப்பா நியூஜெர்சி.<br /><br />(ஒவ்வொரு பாராவிலும், முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும்இடையில் double space இடைவெளி வந்திருக்கிறதே!இதைச் சரி செய்யவேண்டும்.)இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-48851059267120006062017-03-28T14:42:06.007+05:302017-03-28T14:42:06.007+05:30நாட்டி கார்னர் மறைவது (மறைப்பது) ஒரு புறம். பொது...நாட்டி கார்னர் மறைவது (மறைப்பது) ஒரு புறம். பொதுவாக, தான் தப்பே செய்வதே இல்லை என்பது போலத்தான் எல்லோருக்கும் தோன்றும். நாமும் தவறி இருக்கிறோம் என்று தோன்றிய கணம் அதைத் திருத்த நாடி கார்னரில் நின்றாள் போதுமா? மக்களிடம் மாற்றம் காட்ட வேண்டாமோ!<br /><br />அதையும் தொடங்குவார் அந்த முன்னாள் பேராசிரியை என்று நம்புவோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com