tag:blogger.com,1999:blog-7052668157656299237.post6023440795934850246..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: ஜுரம் வந்த நேரம்....மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-77403948020483500552010-08-24T10:09:43.587+05:302010-08-24T10:09:43.587+05:30நன்றி சித்ரா.. வலைப்பூவில் தான் எத்தனை சொந்தங்கள் ...நன்றி சித்ரா.. வலைப்பூவில் தான் எத்தனை சொந்தங்கள் நமக்கு.. சாண்டில்யனின் யவன ராணியை இப்போது படிக்க எடுத்திருக்கிறேன்.ஜுரம் என்னை விட்டாலும் நான் அதை இன்னும் இரண்டு நாள் விடுவதாய் இல்லை.யவன ராணி revision முடிக்க வேண்டாமா?!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-20747448638773447532010-08-24T00:33:44.218+05:302010-08-24T00:33:44.218+05:30மனசு ஓயாமல் எதையாவது உருட்டிக் கொண்டு இருந்தாலும்,...மனசு ஓயாமல் எதையாவது உருட்டிக் கொண்டு இருந்தாலும்,<br />ஜுரத்தின் போது ஆழ் மனத்தில் உறைந்து போன சில பழைய நினைவுகள் மேல்தளத்திற்கு மீண்டு வருவதாய்ப் படுகிறது.<br /><br />.....இந்த கருத்தை, உங்கள் அருமையான கவிதையிலும் காண முடிகிறது..... சீக்கிரம் குணமாகி, தொடர்ந்து எழுத வாருங்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com