tag:blogger.com,1999:blog-7052668157656299237.post6172554356092544667..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: துங்காமோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-79291538039572161732012-11-28T07:50:25.495+05:302012-11-28T07:50:25.495+05:30லிங்க் தவறாகி விட்டது... மன்னிக்கவும்... சரியான லி...லிங்க் தவறாகி விட்டது... மன்னிக்கவும்... சரியான லிங்க் :<br /><br />http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-87689862581970621612012-11-28T07:46:01.414+05:302012-11-28T07:46:01.414+05:30இந்த சிறப்பான பகிர்வை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த...இந்த சிறப்பான பகிர்வை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-11086304692203409582012-06-17T22:54:59.734+05:302012-06-17T22:54:59.734+05:30ப்ரிய சுந்தர்ஜி!
/சற்றும் குறைவில்லா சொற்றுளிப் பா...ப்ரிய சுந்தர்ஜி!<br />/சற்றும் குறைவில்லா சொற்றுளிப் பாய்ச்சல்./ எங்கயோ போய்க்கிட்டிருக்கீங்க! <br /><br />உங்க 'உம்மா'வுக்கு நன்றி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-90906669134817249442012-06-17T22:52:20.281+05:302012-06-17T22:52:20.281+05:30மிக்க நன்றி காளிதாஸ் முருகையா சார்! பேர் அழகா இருக...மிக்க நன்றி காளிதாஸ் முருகையா சார்! பேர் அழகா இருக்குங்க. ஒரு கேரக்டருக்கு உங்க பேரை வச்சுக்கலாமா சார்?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-39452643255942959722012-06-17T12:44:44.860+05:302012-06-17T12:44:44.860+05:30மோஹன்ஜி! உங்களிடம் பேசிய பின் தான் வாசிக்க முடிந்த...மோஹன்ஜி! உங்களிடம் பேசிய பின் தான் வாசிக்க முடிந்தது துங்காவை!<br /><br />ஹா! எத்தனை அற்புதமான சாகஸங்களின் குவியல் நம் முன்னோர்கள். விச்சுளியின் வீச்சுக்குச் சற்றும் குறைவில்லா சொற்றுளிப் பாய்ச்சல்.<br /><br />துங்காவின் பாதங்களிலும் தமிழையாவின் கன்னங்களிலும் மோஹன்ஜியின் விரல்களிலும் பதிக்கிறேன் முத்தம்.<br /><br />காஸ்யபன் ஐயா நினவிடுக்குகளில் தேடிய அந்த 1976 மாண்ட்ரியல் ஒலிம்பிக்ஸ். அது 14 வயது ரஷ்ய ஜிம்னாஸ்டிக் சிறுமி நாடியா கோமென்சி.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-90316251425052318792012-06-17T10:24:31.158+05:302012-06-17T10:24:31.158+05:30அருமையான பகிர்வு.நுனிக் கம்பின் உச்சியில் உயிர் ஊச...அருமையான பகிர்வு.நுனிக் கம்பின் உச்சியில் உயிர் ஊசலாட,வித்தை கட்டும் கழைக் கூத்தாடி.. கணிகையை நோக்கிய கயவன் காவலன்..நெஞ்சில் தூங்காத புரவலன்..கூடு நோக்கி போகும் புள்ளினம்..காட்சி விரிய .. விச்சுளிப் பாய்ச்சல் கேட்டு விதிர் விதித்துப் போனேன். துங்கவின் முடிவில் நெஞ்சு பொறுக்குதிலை..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-5938169237887486962012-06-15T23:03:23.324+05:302012-06-15T23:03:23.324+05:30வாசன் சார்! வருகைக்கும் அன்புக்கும் நன்றி. மீண்டும...வாசன் சார்! வருகைக்கும் அன்புக்கும் நன்றி. மீண்டும் ஒரு முறை நாமெல்லாம் சந்திக்க வேண்டும். ஒரு நாளெல்லாம் சேர்ந்திருந்து நடப்பை அலசி நினைவின் பக்கங்களில் ஒரு கூட்டுப் பதிவை இட வேண்டும்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-30072358001979526982012-06-15T17:31:11.741+05:302012-06-15T17:31:11.741+05:30'துங்கா'வின் விச்சுளி பாய்ச்சல், என்றோ ந...'துங்கா'வின் விச்சுளி பாய்ச்சல், என்றோ நடந்தது<br />இன்று கண்முன் அரங்கேறுகிறது, உங்களின் எழுத்தின் திண்மையால்.<br />பின்னோட்டஙகளிலும் அதன் பதில்களிலும் கொட்டிக் கிடக்கிறது புதுப்புது செய்திகள்.<br />"விச்சுளி பாய்ச்சல்" முதன் முறையாய் கேள்விப்ப்டுகிறேன். மிக்க நன்றி மோகன்ஜிvasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-56026654875695163882012-06-14T00:50:55.330+05:302012-06-14T00:50:55.330+05:30நன்றி கீதமஞ்சரி! இன்னமும் சில முத்துக்களை அவ்வப்போ...நன்றி கீதமஞ்சரி! இன்னமும் சில முத்துக்களை அவ்வப்போது பார்ப்போம். உங்கள் வாழ்த்து ஊக்கம் தரும் அமுதம்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-46427365753495245862012-06-13T11:21:30.745+05:302012-06-13T11:21:30.745+05:30இப்படிப்பட்டதொரு அரிய படைப்பைப் படிக்கும் வாய்ப்பு...இப்படிப்பட்டதொரு அரிய படைப்பைப் படிக்கும் வாய்ப்பு இன்றுதான் அமைந்தது. விச்சுளிப்பாய்ச்சலால் என்னுள் பாய்ந்து மனம் பறித்துப் போய்விட்டாள் துங்கா. பழம்பாடல்களும் அவற்றைத் தாங்கள் சுவைபடத் தொகுத்தளித்த விதமும் மனவாழம் புகுந்து நெகிழ்த்துகின்றன. மிகவும் நன்றி மோகன்ஜி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-31881631316602152962012-06-12T20:30:34.980+05:302012-06-12T20:30:34.980+05:30வாங்க காஸ்யபன் சார்! மிக நல்ல தகவல்கள் சொல்லியிருக...வாங்க காஸ்யபன் சார்! மிக நல்ல தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br />கி.வா.ஜ அவர்கள் தலைமையில் ஒரு கவியரங்கத்தில் பங்கு கொண்டு அவரால் பாராட்டு பெரும் பாக்கியம் எனக்கு கிட்டியது. எனக்கு அவர் சொன்ன அறிவுரை : கைத்தட்டலுக்காக எழுதாதே.மனம் தொட்டு எழுது."<br /><br /> முயற்சி பண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன் சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-64648589128332250492012-06-12T12:04:28.518+05:302012-06-12T12:04:28.518+05:30மோகன் ஜி அவர்களே! விச்சுளிப்பாய்ச்சல் பற்றி அறிஞர்...மோகன் ஜி அவர்களே! விச்சுளிப்பாய்ச்சல் பற்றி அறிஞர் கி.வ.ஜ. சொல்லக் கேட்டிருக்கிறென். கிட்டத்தட்ட "பூமராங்" மாதிரி மனித உடலை பயன்படுத்துவது. ஓடிவந்து காலல் உந்தி வானத்தில் உயரப்போய் மீண்டும் சம்நிலையில் நீற்பது "விச்சுளிப்பாய்ச்சல்". கிட்டத்தட்ட நவீன ஜிம்னாஸ்டிக்" பயிற்சி போன்றதாகும் . பெயர் நினைவில் இல்லை.கிட்டத்தட்ட இப்படியோரு பாய்ச்சலை ஒலிம்பிக் போட்டியில் ஒரு சோவியத் சிறுமி செய்து காட்டியுள்ளாள். பத்துக்கு பத்து மதிப்பேன் பெற்ற அந்த சிறுமிக்கு அப்போது பத்து வயதுதான் என்பது என் யூகம்..---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-34661390240481714342012-06-10T21:06:32.797+05:302012-06-10T21:06:32.797+05:30மிக்க நன்றி ஆர்.வீ.எஸ் !மிக்க நன்றி ஆர்.வீ.எஸ் !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-3438946294239342432012-06-10T21:04:35.354+05:302012-06-10T21:04:35.354+05:30நன்றி ஹேமா! சொல்பவனுக்கு என்ன பெருமை ஹேமா. படைத்த...நன்றி ஹேமா! சொல்பவனுக்கு என்ன பெருமை ஹேமா. படைத்தவனுக்கே அன்றோ அவை சேர வேண்டும்? உன் அன்புக்கு நன்றி ஹேமா.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-12238806916820947712012-06-10T20:56:08.774+05:302012-06-10T20:56:08.774+05:30பதிவைப் படித்த சூட்டோடு அலைபேசியில் அழைத்து நெகிழு...பதிவைப் படித்த சூட்டோடு அலைபேசியில் அழைத்து நெகிழும் நண்பர் குழாம்... இது நல்ல எழுத்தின் பாற்பட்டதா அன்றி நட்பின் பாற்பட்டதா?<br /><br />உங்கள் உணர்ச்சி வேகம் உங்கள் மென் மனதின் தாக்கம் . நீர் தானையா கீர்த்தனம் எழுத இயலும்! <br /><br />உங்கள் கேள்விகளுக்கு என் வசம் பதிலில்லை. காலம் காலமாய் இப்படித்தான்.எத்தனைத் துங்காக்கள் ஈழத்தில் சின்னா பின்னமானார்கள் ?<br />புராண அரக்கர்களை அவர்களின் உருவம் வேறுபடுத்திக் காட்டியது. இன்றைய ராக்ஷசம் யாவரும் போல் உடுத்தி யாவரும் போல் சிரித்து நஞ்சு கக்குகின்றது. <br /><br />துங்காவுக்கொரு கவிதைக் கல்லறை இருக்கின்றது. மண்மூடிப் போன அபலைகளை யார் நினைப்பது?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-82330253606991464932012-06-10T20:06:37.248+05:302012-06-10T20:06:37.248+05:30தமிழின் பல தளங்களுக்கு எங்களை அழைத்துச்செல்கிறீர்க...தமிழின் பல தளங்களுக்கு எங்களை அழைத்துச்செல்கிறீர்கள் ஜி!<br /><br />இது உங்கள் எழுத்தின் புலிப்பாய்ச்சல்!! நன்றி. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-46740558905232292732012-06-10T18:05:39.543+05:302012-06-10T18:05:39.543+05:30இலக்கியச் சுவை அண்ணா.சொல்லச் சொல்ல அள்ளிக்கொண்டேயி...இலக்கியச் சுவை அண்ணா.சொல்லச் சொல்ல அள்ளிக்கொண்டேயிருக்கலாம் தமிழின் அழகை.சொல்லும் திறன் உங்களிடமும்.அற்புதம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-35151734018031943432012-06-10T17:57:17.573+05:302012-06-10T17:57:17.573+05:30உங்கள் பாராட்டுக்கு நன்றி இராஜேஸ்வரி மேடம்!உங்கள் பாராட்டுக்கு நன்றி இராஜேஸ்வரி மேடம்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-67878465545470277772012-06-10T17:54:55.557+05:302012-06-10T17:54:55.557+05:30அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை..அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை..”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-15597240262713440342012-06-10T17:53:51.672+05:302012-06-10T17:53:51.672+05:30விச்சுளிப் பாய்ச்சல் என் இதயத்தை சுக்கு நூறாய் கிழ...விச்சுளிப் பாய்ச்சல் என் இதயத்தை சுக்கு நூறாய் கிழித்து விட்டது..<br /> குற்றம் செய்தவன் யார்?<br /> 1) இருளனா?<br /> 2) சுடர் விளக்கு துங்காவா?<br /> 3) கழைக்கூத்தாடி என்பதிலிருந்து<br /> துங்காவை தமிழ்க் கவிதாயினியாய்<br /> மாற்ற மறந்த சடையனா?<br /> 4) அந்த துப்பு கெட்ட பாண்டியனா?<br />சீக்கிரம் சொல்லுங்கள் ஐயோ என் இதயம் வெடிக்கப் போகிறதே!<br /> வறுமை தான் என்ன ஒரு கொடிது? அதன் அகோர பசிக்கு கலையும், புலமையும் பஸ்மமாக வேண்டியது தானா?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-84049655990069796232012-06-10T17:24:47.222+05:302012-06-10T17:24:47.222+05:30இருளனுக்குப் பின்னால் சுடர்விளக்காய் நின்றிருந்தாள...இருளனுக்குப் பின்னால் சுடர்விளக்காய் நின்றிருந்தாள் துங்கா.<br /><br />தூங்கா விளக்காய் மனம் கவர்கிறாள்...<br /><br />அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-23068893683863421292012-06-10T12:44:40.646+05:302012-06-10T12:44:40.646+05:30கழைக்கூத்துக்காரர்கள் அருகித்தான் போய்விட்டார்கள்...கழைக்கூத்துக்காரர்கள் அருகித்தான் போய்விட்டார்கள் வெங்கட்! <br /><br />ஆனால் கழைக்கூத்துக் கலையை சில அரசியல்வாதிகள் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டாராகள். அண்ணாந்து நாம் வேடிக்கை பார்க்கும் நேரம் நம் அடிமண் பறிக்கப் படுகிறதோ?<br /><br />ஜனங்கள் சந்தோஷப் பட்டால் சரி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-72319087557566909112012-06-10T12:39:54.975+05:302012-06-10T12:39:54.975+05:30என் ப்ரிய ரிஷபன்! உங்கள் பாராட்டு என்னை மகிழ்விக்க...என் ப்ரிய ரிஷபன்! உங்கள் பாராட்டு என்னை மகிழ்விக்கிறது. ரொம்ப தான் செல்லம் கொடுத்து என்னைக் கெடுக்கிறீர்களோ! <br /><br />உங்களுக்காய் இன்னொரு ரகசியம். அந்த செய்யுள்களில் அந்தப் பெண்ணின் பெயர் எங்கும் குறிப்பிடப் படவில்லை.<br /><br />சில நாட்களுக்கு முன் காலில் சதங்கையுடன்கையில் சாட்டையுடனும்<br />சடார் சடார் என்று தன்னை அடித்துக் கொண்டு பிச்சை கேட்டு வந்தார்கள் ஒரு அப்பனும் பெண்ணும். அந்த சிறுமிக்கு ஏழெட்டு வயது இருக்கும். அந்த சிறுமிக்கு கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு,அடித்துக் கொள்கிறாயே உனக்கு வலிக்கவில்லையா? என்று தெலுங்கில் கேட்டேன். நெற்றியில் கட்டியிருந்த ரிப்பன் பட்டியை சரி செய்தபடி வலிக்காது என்று சிரித்தாள். உன் பெயரென்னம்மா என்றதற்கு அவள் சொன்ன பதில் "துங்கா"!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-76118489949374214462012-06-10T11:45:11.578+05:302012-06-10T11:45:11.578+05:30விச்சுளிப்பாய்ச்சல் புதிய ஒரு சொல் எனக்கு. கழைக்க...விச்சுளிப்பாய்ச்சல் புதிய ஒரு சொல் எனக்கு. கழைக்கூத்தாடிகள் இன்று காணாமலே போய்விட்டார்கள்.... <br /><br />தமிழ் ஒரு தங்கச் சுரங்கம், தோண்டத் தோண்ட எத்தனை எத்தனை விஷயங்கள் நமக்குக் கிடைக்கிறது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-81284920119655988152012-06-10T10:49:59.303+05:302012-06-10T10:49:59.303+05:30இதுவ்ரை கேள்விப்படாத கதை.
மோகன் ஜி .. உங்க எழுத்து...இதுவ்ரை கேள்விப்படாத கதை.<br />மோகன் ஜி .. உங்க எழுத்து என்னைக் கட்டிப் போடுது..<br />துங்காவை நினைச்சு கலங்க வச்சுட்டீங்க. என்றோ நிகழ்ந்ததை இன்றி சொல்லி அதற்கும் மனசு அலை பாய்கிறது என்றால் அது உங்களுக்கே உரித்தான பெருமை.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com