tag:blogger.com,1999:blog-7052668157656299237.post7211134857138372644..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: காதல் கோட்டை மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-58592405778596703222014-10-29T20:57:17.719+05:302014-10-29T20:57:17.719+05:30ஶ்ரீராம் ! அருமை.... அழகான கண்ணோட்டம்....ஶ்ரீராம் ! அருமை.... அழகான கண்ணோட்டம்....மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-43138195624128240242014-10-29T20:55:15.174+05:302014-10-29T20:55:15.174+05:30அப்பாதுரை காரு ! அட டா! கவித...கவித....அப்பாதுரை காரு ! அட டா! கவித...கவித....மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-25757467982579031342014-10-29T14:00:27.623+05:302014-10-29T14:00:27.623+05:30உதிர்த்துவிட நீ நினைத்தாலும் தாய் மீது மோதும் மகன்...உதிர்த்துவிட நீ நினைத்தாலும் தாய் மீது மோதும் மகன் போல தாங்கி நிற்பேன் காலமெலாம்! அத்தனையும் வீணாய்ப் போகாதிருக்கவே அணைகட்டி உன்னை நிறுத்தி வைத்திருக்கிறேன். பொழுது போகாத உன் அலையாட்டத்தில் விளையாட்டையே காண்கிறேன்!<br /><br />:))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-49954630056855479242014-10-27T23:04:06.241+05:302014-10-27T23:04:06.241+05:30அரிக்கின்றாய் மெல்லவென... பிரமாதம் போங்க.
தலைப்ப...அரிக்கின்றாய் மெல்லவென... பிரமாதம் போங்க. <br /><br />தலைப்பு மட்டும் ரொம்ப நல்லா புரியுது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-39508033294105715012014-10-27T21:34:34.064+05:302014-10-27T21:34:34.064+05:30நிலா! சரியா போச்சு! அப்போ கூட அலைகடல் தான் பொண்ணு....நிலா! சரியா போச்சு! அப்போ கூட அலைகடல் தான் பொண்ணு. முட்டுது.. மோதுது.கொடையுது... அப்போ பொண்ணு தானே?!<br /><br />முதல் கவிதையை இன்னொரு தரம் படிங்க... மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-91301257608880343422014-10-27T21:13:23.403+05:302014-10-27T21:13:23.403+05:30அப்பாஜி தயவில் இன்னுமொரு சிருங்காரக் கவிதை மோகன்ஜி...அப்பாஜி தயவில் இன்னுமொரு சிருங்காரக் கவிதை மோகன்ஜியிடம் இருந்து!<br /><br />நன்றி இருவருக்கும்.<br /><br />இப்போ அலைகடலும் பெண்ணாச்சா?!முதல் கவிதையில் கோட்டையை பெண் என்றிருந்தேன்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-84341067184194128482014-10-26T09:31:48.919+05:302014-10-26T09:31:48.919+05:30அப்பாதுரை காரு,
எப்படிங்க இப்படி யோசிக்கிறீங்க?
க...அப்பாதுரை காரு,<br /><br />எப்படிங்க இப்படி யோசிக்கிறீங்க?<br />கோட்டை காதலை நிராகரிப்பதாய்க் கொண்டால் இப்படித்தான்<br />சொல்லியிருக்கும்.<br /><br />திரஸ்கரிப்பு<br /><br />காவலுக்காய் எனையிங்கு கட்டிவைத்தார்.<br />காதலென்று ஓயாமல்நீ முட்டுகின்றாய்.<br /><br />காதலுனக்கு நெறியுமில்லை பெரும்பெண்ணே!<br />தோதல்லடி நானுமிங்கே சுட்டமண்ணே!<br /><br />அணைக்கின்றாய் என்றுமுன்பு ஆசைகொண்டேன்.<br />அரிக்கின்றாய் மெல்லவென தெளிவுகொண்டேன்.<br /><br />தொட்டுதொட்டு விலகுமன்றோ உன்காதல்<br />தட்டுகெட்டு அலைகிறதுன் பேராவல்.<br /><br /><br />பக்கலிலே அமைவதெல்லாம் உறவுமல்ல.<br />சுக்கலென உதிர்ந்திடினும் சோர்வுமல்ல.<br /><br />கல்மனசு தானெனக்கு கடல்பெண்ணே!<br />உள்மனசு ஓசைகளை ஒழித்தபின்னே.<br /><br />ஞானம்வர காதலெனக்கு போனதடி.<br />ஊனப்பட உத்தேசம் இல்லையடி.<br /><br /><br /><br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-65588722600415384762014-10-25T23:40:44.702+05:302014-10-25T23:40:44.702+05:30கோட்டை பதிலுக்கு என்ன சொல்லும்?கோட்டை பதிலுக்கு என்ன சொல்லும்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-23602496167470241122014-10-25T18:43:23.974+05:302014-10-25T18:43:23.974+05:30கோமதி அரசு மேடம்! உங்கள் வாழ்த்து உலகத்துக் காதலர...கோமதி அரசு மேடம்! உங்கள் வாழ்த்து உலகத்துக் காதலர்க்கெல்லாம் உரித்தாகுக!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-78055865387181775662014-10-25T17:28:50.360+05:302014-10-25T17:28:50.360+05:30காலத்தால் அழியாத காதல் போல் எந்த கடல் சீற்றத்திற்க...காலத்தால் அழியாத காதல் போல் எந்த கடல் சீற்றத்திற்கும் அழியாத கோட்டையாக இருக்கட்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-69954345163377248852014-10-25T17:26:11.848+05:302014-10-25T17:26:11.848+05:30படத்திற்கு பொருத்தமான கவிதை.
வாரி உருட்டி யுன்னை...படத்திற்கு பொருத்தமான கவிதை.<br /><br /><br />வாரி உருட்டி யுன்னை<br />பொத்தி வைப்பேன் <br />என் கர்ப்பத்துள்...// <br /><br />அருமை.<br /><br />இப்படி எவ்வளவு புதைந்து விட்டன கடலுக்குள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-21170282483406747132014-10-25T08:41:00.140+05:302014-10-25T08:41:00.140+05:30நன்றி வெங்கட் ! அயர்ச்சியும் முயற்சியும் காதலில் த...நன்றி வெங்கட் ! அயர்ச்சியும் முயற்சியும் காதலில் தவிர்க்கமுடியாத இருநிலைகள் அல்லவா?<br /><br />25/10/14 8:38 முற்பகல் நீக்கு<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-62752484467232198482014-10-25T08:38:04.137+05:302014-10-25T08:38:04.137+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-8561364835252959402014-10-25T05:26:55.601+05:302014-10-25T05:26:55.601+05:30//நிராகரிப்பின் வன்மத்தில்
ஓங்கிஓங்கித் தாக்குகின்...//நிராகரிப்பின் வன்மத்தில்<br />ஓங்கிஓங்கித் தாக்குகின்றேன்.<br />சற்றும் அசைந்து கொடுப்பதில்லை நீ.//<br /><br />அயராது முயற்சித்தால் கல்லும் கரைந்து விடலாம்....<br /><br />அருமையான கவிதை. படமும் மிக அழகு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-34390168714870139852014-10-24T21:50:01.278+05:302014-10-24T21:50:01.278+05:30ரிஷபன் சார் ! கரைந்து ஒன்றுவதும் ஒரு வகையில் வெற்ற...ரிஷபன் சார் ! கரைந்து ஒன்றுவதும் ஒரு வகையில் வெற்றி தானே?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-37881153357963129132014-10-24T12:58:05.785+05:302014-10-24T12:58:05.785+05:30ஜெயித்து விடலாம் ஒரு நாள் !ஜெயித்து விடலாம் ஒரு நாள் !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-67406031520623322332014-10-24T09:08:35.718+05:302014-10-24T09:08:35.718+05:30சிவா! நிலாவுக்கு சொன்னபதிலுக்கு முந்தையது உனக்கானத...சிவா! நிலாவுக்கு சொன்னபதிலுக்கு முந்தையது உனக்கானது தம்பி.(நிலாமகளும் பிடிக்கத் தடையில்லை!)மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-68823817966192802492014-10-24T09:04:43.724+05:302014-10-24T09:04:43.724+05:30வாங்க நிலா!
இந்தப் புகைப்படத்தை கோவாவில் எடுத்தேன...வாங்க நிலா!<br /><br />இந்தப் புகைப்படத்தை கோவாவில் எடுத்தேன். விடுதியின் பால்கனியில் இருந்து எதிரே விரிந்து கிடந்தது அரபிக்கடல். கடலோரத்தில் இந்தக் கல்கவிதை! என்னுள் யுகயுகாந்திரங்களாய் தகித்துக் கிடந்த கதைகள் கண்முன்னே வந்து போயின. உள்ளே இன்னமும் அலைகள் மோதியபடி... <br /><br />//கவிதை முடிப்பில் புலப்படும் கவிஞரின் பிரம்மாண்டம. அது அன்பினுடையது அல்லவா..//.<br />காதல்வயப்பட்ட ஆண்மகன் கவிஞனாகிறான். பெண்ணோ <br />அவனுக்கே அன்னையாகி பெருமனம் பெறுகிறாள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-5296034310672583802014-10-24T08:46:16.881+05:302014-10-24T08:46:16.881+05:30இயற்கையின் தீராத விளையாட்டின் அடிநாதம் கொந்தளிப்பு...இயற்கையின் தீராத விளையாட்டின் அடிநாதம் கொந்தளிப்பு. அதுவே இயற்கையின் 'உணர்ச்சி' போலும்! மனிதன் தன் உணர்வுநிலைக்கு ஏற்றபடி இயறகையோடு உறவாடிக்கொள்கிறான். அதைக் கவிதையென்றும், இலக்கியமென்றும் படைத்து ஆறுதல் அடைகிறான். இயற்கை தனக்குள் சிரித்துக் கொள்கிறது !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-62167139135687815782014-10-24T07:35:02.204+05:302014-10-24T07:35:02.204+05:30நிராகரிப்பின் வன்மத்தில் ஓங்கி ஓங்கி அறைந்து திரும...நிராகரிப்பின் வன்மத்தில் ஓங்கி ஓங்கி அறைந்து திரும்பும் அலைகடலும், துப்புரவாய் துப்பி கல்போலிருக்கும் கோட்டை சுவரும் சொல்லாக மாறியிருக்கும் சிருங்காரம்!<br /><br />கவிதை முடிப்பில் புலப்படும் கவிஞரின் பிரம்மாண்டம. அது அன்பினுடையது அல்லவா...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-39670490580712641942014-10-24T07:02:53.943+05:302014-10-24T07:02:53.943+05:30என்னவென்று சொல்வேன். அடிக்கடி பார்க்கும் நிகழ்வு ...என்னவென்று சொல்வேன். அடிக்கடி பார்க்கும் நிகழ்வு தான். மாறாக் காதலுக்கு உவமையாக்கி ஓங்கி அறைந்து சொல்லியிருக்கிறீர்கள். <br />////நிராகரிப்பின் வன்மத்தில்<br />ஓங்கிஓங்கித் தாக்குகின்றேன்.///<br /><br />\\\\காலம்காலமாய் கண்ணீர் சிந்தி,<br />உப்பாய்க் கரிக்கின்றேன்.//////<br />ஆகா....<br />ஒவ்வொரு வரியும் மனதில் வந்து வந்து போகிறது அந்த அலையைப் போல. சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-85626901839387783062014-10-23T22:21:58.468+05:302014-10-23T22:21:58.468+05:30இராஜராஜேஸ்வரி மேடம்! உங்கள் அன்புக்கு நன்றி.உங்களு...இராஜராஜேஸ்வரி மேடம்! உங்கள் அன்புக்கு நன்றி.உங்களுக்கு உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-25283386705687394982014-10-23T22:20:18.388+05:302014-10-23T22:20:18.388+05:30வாங்க மனோமேடம் ! நலமா? உங்களுக்கு உளம்கனிந்த தீபாவ...வாங்க மனோமேடம் ! நலமா? உங்களுக்கு உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-87639285713783144492014-10-23T21:11:54.792+05:302014-10-23T21:11:54.792+05:30ஒருதலையாய் ஆர்ப்பரிப்பில்
அலையடித்து அலையடித்து
...ஒருதலையாய் ஆர்ப்பரிப்பில்<br />அலையடித்து அலையடித்து <br /><br />காலம் பல கடந்தும் <br />கவிதையில் வாழும்<br />கோட்டை .. கோட்டைவிடுமோ.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-32478232707529081032014-10-23T21:11:48.893+05:302014-10-23T21:11:48.893+05:30ஒருதலையாய் ஆர்ப்பரிப்பில்
அலையடித்து அலையடித்து
...ஒருதலையாய் ஆர்ப்பரிப்பில்<br />அலையடித்து அலையடித்து <br /><br />காலம் பல கடந்தும் <br />கவிதையில் வாழும்<br />கோட்டை .. கோட்டைவிடுமோ.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com