tag:blogger.com,1999:blog-7052668157656299237.post8044495069864606848..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: நாட்குறிப்பிலிருந்துமோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-65939847473114337472011-06-16T14:46:29.285+05:302011-06-16T14:46:29.285+05:30இராஜேஸ்வரி மேடம்
ஆதி மேடம்
ஹேமா
குமார்
மிக்க...இராஜேஸ்வரி மேடம் <br /><br />ஆதி மேடம்<br /><br />ஹேமா<br /><br />குமார் <br /><br />மிக்க நன்றி. என் 'வெளையாட்டு' பதிவையும் பாருங்கள்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-85588240738531761792011-06-16T14:44:27.704+05:302011-06-16T14:44:27.704+05:30நன்றி ரிஷபன் ! ஒரு ரசிகமணியே என்னை ரசிகன் என்று மண...நன்றி ரிஷபன் ! ஒரு ரசிகமணியே என்னை ரசிகன் என்று மணியடித்து பாராட்டுகிறதே.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-29710280966739683462011-06-16T14:42:48.148+05:302011-06-16T14:42:48.148+05:30காச்யபன் சார்! தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். வண்...காச்யபன் சார்! தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். வண்ணமும் வனப்பும் சொல்லும் பொருளின் நிறைகுறைகளை ஈடு செய்யும் என்றுதான். <br />உம் வலையோ பூக்கடை. அதுக்கு போர்டு தேவையா தோழர் ?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-20154348511922033932011-06-16T14:39:36.654+05:302011-06-16T14:39:36.654+05:30அன்புள்ள மீனாக்ஷி மேடம்! தாமதத்துக்கு மன்னிக்கவும்...அன்புள்ள மீனாக்ஷி மேடம்! தாமதத்துக்கு மன்னிக்கவும். <br />/நேசிப்பது ஒரு சுகம் என்றால், நேசிக்க படுவது அதைவிட சுகம், இல்லையா!//<br />அழகாய்ச் சொன்னீர்கள். உங்கள் விருப்பப் படி விரைவில் பாடல்களும் வெளியிடுகிறேன்.உங்கள் பின்னூட்டத்தை மிக சுவாரஸ்யமாய் எழுதுகிறீர்கள்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-91339906404250731482011-06-16T14:36:52.082+05:302011-06-16T14:36:52.082+05:30அன்பு சிவா ! அம்மாவின் உடல்நிலை காரணமாய் சென்னை செ...அன்பு சிவா ! அம்மாவின் உடல்நிலை காரணமாய் சென்னை சென்று வந்ததால் வலைப பக்கம் வரவில்லை.உங்கள் விவேக்குக்கு என் ஆசிகள்.பெயர் வைத்த பிள்ளைகள் நம் பேரைச் சொல்லிக் கொண்டிருக்கும்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-11589602360673483072011-06-14T11:41:47.851+05:302011-06-14T11:41:47.851+05:30வழக்கம் போல அசத்தல்.வழக்கம் போல அசத்தல்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-42809763515834691272011-06-13T01:24:34.760+05:302011-06-13T01:24:34.760+05:30மோகண்ணா நாட்குறிப்பை எல்லாரும் வாசிச்சிட்டாங்க.எப்...மோகண்ணா நாட்குறிப்பை எல்லாரும் வாசிச்சிட்டாங்க.எப்பவோ எழுதினாலும் இப்போ நிலைமைகள் மாறியிருந்தாலும் மனம் ஒருகணம் நின்றுதான் அசையத் தொடங்கியிருக்கும்.உப்புமாவுக்கு எதுக்கு மோகண்ணா உப்பு.இதே வேலையை நானும் செய்திருக்கேனே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-56393153876660875942011-06-10T16:55:35.134+05:302011-06-10T16:55:35.134+05:30நாட்குறிப்புகள் பிரமாதம் சார். சாரி உங்க டைரியை பட...நாட்குறிப்புகள் பிரமாதம் சார். சாரி உங்க டைரியை படிச்சுட்டேன்…..<br />ராமலிங்கம் சூப்பர்!ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-53446754694793956782011-06-09T12:54:47.183+05:302011-06-09T12:54:47.183+05:30இதம்தரும் மனை நீங்கி, குழந்தைகளை விட்டுவிட்டு
இதெ...இதம்தரும் மனை நீங்கி, குழந்தைகளை விட்டுவிட்டு <br />இதென்ன உத்தியோகம் என்று தோன்றுகிறது.<br />தோன்றக்கூடாது தான்... ஆனாலும் தோன்றுகிறதே.//<br /><br />என்றென்றும் தோன்றும் நினைவுகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-23192455925530266302011-06-07T00:39:01.512+05:302011-06-07T00:39:01.512+05:30ஆமாம் ஆமாம் யூத்து தான் யூத்து தான் :-)ஆமாம் ஆமாம் யூத்து தான் யூத்து தான் :-)பாரதசாரிhttps://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-4056595146295395602011-06-06T12:59:39.213+05:302011-06-06T12:59:39.213+05:30பாரதசாரி ! ஒன்னாத்தேன் யோசிக்கறமா! இளைய தலைமுறை இப...பாரதசாரி ! ஒன்னாத்தேன் யோசிக்கறமா! இளைய தலைமுறை இப்படிதானே ஒண்ணா யோசிக்கணும்.. நம்மல்லாம்'யூத்து' இல்லயா தல!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-9969978571697040142011-06-06T12:49:48.224+05:302011-06-06T12:49:48.224+05:30கீதா மேடம்! நீங்கள் சொல்வது போல் நாட்குறிப்பு ஒரு ...கீதா மேடம்! நீங்கள் சொல்வது போல் நாட்குறிப்பு ஒரு அந்தரங்கத் தோழி போல... பகிர முடியாததெல்லாம் பகிர, சாய்ந்து குமுற தோள்தரும் ஊமைத் தோழி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-65417046357955241712011-06-06T12:32:14.626+05:302011-06-06T12:32:14.626+05:30அன்பு அப்பாதுரை!
//சாய்.. பணம் தேடிச் சேர்த்துச் ச...அன்பு அப்பாதுரை!<br />//சாய்.. பணம் தேடிச் சேர்த்துச் சேர்த்து என்ன செய்வது என்று சலித்திருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும்//<br />நானும் வருவேன் ஆட்டத்தைக் கலைப்பேன்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-71362676804946403862011-06-05T11:05:28.834+05:302011-06-05T11:05:28.834+05:30டைரி கவிதை மனசை கொள்ளை கொண்டது.. நன்றி..
புதுக்காக...டைரி கவிதை மனசை கொள்ளை கொண்டது.. நன்றி..<br />புதுக்காகித மணப் பெண்ணின் <br />கதுப்புக் கன்னத்தில்,<br />மைமுத்தங்கள்.<br />ஆஹா.. நீங்க பரம ரசிகர்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-15107520788458297422011-06-05T08:38:02.636+05:302011-06-05T08:38:02.636+05:30மொகன் ஜி அவர்களே! என்னுடைய கணிணி ஒக்கிடுபவனுக்கு ம...மொகன் ஜி அவர்களே! என்னுடைய கணிணி ஒக்கிடுபவனுக்கு மராட்டி தெரியும் .அதுமட்டுமே ! எனக்கு மராட்டி தெரியாது. சைகை மொழியில் வண்டி ஒடுகிறது.உங்கள் இடுகைகள் கலர் கலராக , அழகாக இருப்பது பொறாமையாக இருக்கிறது.நான் என்ன செய்யட்டும் ---kaasyapankashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-41456762018124547262011-06-03T17:46:04.269+05:302011-06-03T17:46:04.269+05:30உங்கள் தமிழாக்க கவிதை அந்த பாடலை கேட்க தூண்டியது. ...உங்கள் தமிழாக்க கவிதை அந்த பாடலை கேட்க தூண்டியது. You Tube- ல் பார்த்தேன். அழகான சோக கீதம். நீங்களும் அருமையாக மொழி பெயர்த்திருகிறீர்கள். பாடலின் கடைசி வரி மனதை கொன்று விட்டது. மனம் பேசுவது எல்லாம் பேத்தல்தான். அதனால் தான் அதை பேதை மனம் என்று சொல்கிறார்களோ! சில நேரம் உண்மை கூட பேத்தலாக தோன்றுகிறது பலருக்கு. <br />மனதில் இருப்பதை ஒளிக்காமல் அப்படியே எழுத கூட ஒரு துணிவு வேண்டும். உங்களுக்கு என் பாராட்டுக்கள்! என்னுடைய சித்தப்பா மகள் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து இன்றுவரை விடாமல் டைரி எழுதி வருகிறாள். அவளிடம்தான் நான் மனம் விட்டு பேசுவேன். 'ஏய், நான் சொல்றதை எல்லாம் உன் டைரியில் எழுதி வைக்காதே, என்பேன்' அவ்வளவு துணிச்சல் எனக்கு! :)<br />//அவங்க கல்யாணத்துக்கு முன்னம் எழுதின டைரி ஒண்ணை பார்த்தேன்.. என் மேலேயே எனக்குக் காதல் அப்பத்தாங்க வந்தது!// அழகா சொல்லிட்டீங்க. நேசிப்பது ஒரு சுகம் என்றால், நேசிக்க படுவது அதைவிட சுகம், இல்லையா!<br /><br />விரைவில் உங்கள் பதிவில் பாடல்களை பதிவிடுங்கள். தெலுங்கு பாடல்களை வார்த்தைகளின் இனிமைக்காகவே நிறைய கேட்டிருக்கிறேன். நேயர் விருப்பம் உண்டென்றால் சொல்லுங்கள், என்னுடைய லிஸ்டையும் அனுப்பி வைக்கிறேன். :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-47150380908583194612011-06-03T07:16:09.748+05:302011-06-03T07:16:09.748+05:30அண்ணா , என் மகனின் பெயரும் விவேக் தான். அப்பா வைத்...அண்ணா , என் மகனின் பெயரும் விவேக் தான். அப்பா வைத்தது. (சுவாமி விவேகானந்தரின் பெயரோடு தனது பெயரான வரதராஜை , சேர்த்து விவேக்ராஜ் என்று பெயரிட்டார்,) நான் நல்ல தமிழ்ப் பெயர் வைக்க நினைத்திருந்தேன். அப்பா ஆசையை தட்ட முடியவில்லை .எப்போதும் மனதுக்குள் சின்ன வருத்தம் இருந்து வந்தது. உங்கள் பையனுக்கும் அதே பெயர் என்று அறிந்ததும், மனிதில் ஒரு சின்ன மகிழ்ச்சி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-81143348179741179062011-06-03T01:56:28.938+05:302011-06-03T01:56:28.938+05:30டைரியில் கூட நையாண்டியா?;-)
http://paadhasaary.bl...டைரியில் கூட நையாண்டியா?;-)<br /><br />http://paadhasaary.blogspot.com/ <br />என்ன ஒரு ஆச்சரியம் நானும் ஒரு நாட்குறிப்பு க்தையைத்தான் கடைசியாக எழுதியிருக்கிறேன். இன்னுமொரு ஆதிசயம் பின்னூட்டத்தில் எனக்கும் அதே போல் சிக்கல் இருக்க ஒரு டம்மி பிண்ணுட்டமிட்டு அழித்த பின்பு அது சரியாகிவிட்டது நீங்களும் அதே தாண் செய்தீர்களா? Great men think alike என்று உங்களொடு என்னை இணைத்துக்கொண்டால் எனக்கு பெருமை உங்களுக்கு அப்படி இருக்காது :-)பாரதசாரிhttps://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-74722712214774115342011-06-02T04:31:39.928+05:302011-06-02T04:31:39.928+05:30அடுத்தவரிடம் பகிரமுடியா உணர்வுகளைத் தாங்கும் நாட்க...அடுத்தவரிடம் பகிரமுடியா உணர்வுகளைத் தாங்கும் நாட்குறிப்பு தன் பழைய நினைவுகளைப் பகிரச்சொல்லி சுகம் காண்கிறதோ? <br /><br />தெலுங்குப் பாடலின் தமிழாக்கம் அழகு. சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்று பாரதி ஏன் பாடினார் என்று இப்போது புரிகிறது. சுகமான பகிர்வுகள் மோகன்ஜி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-67744159465030547232011-06-02T01:31:50.183+05:302011-06-02T01:31:50.183+05:30சாய்.. பணம் தேடிச் சேர்த்துச் சேர்த்து என்ன செய்வத...சாய்.. பணம் தேடிச் சேர்த்துச் சேர்த்து என்ன செய்வது என்று சலித்திருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும். சலிப்பைப் போர்க்கும் மருந்து என்னிடம் உள்ளது. ரகசியம், பரம ரகசியம். உங்களுக்கு மட்டும் சொல்கிறேன். செக் புக் அல்லது ரொக்கத்தோடு வரவும் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-44638667357103844172011-06-01T21:27:56.535+05:302011-06-01T21:27:56.535+05:30அன்பு தினேஷ் வாங்க புதுமாப்பிள்ளை! புது அன்னம் வாழ...அன்பு தினேஷ் வாங்க புதுமாப்பிள்ளை! புது அன்னம் வாழ்க்கையில் வந்தபின் பழைய அண்ணனை விட்டுவிட்டீர்கள் கவிஞரே!<br /><br />என் மொழியாக்கத்தை மேலும் மெருகேற்றிவிட்டீர்கள். நிறைய எழுதுங்கள். எல்.கே ஒரு கவிதைப்போட்டி வைத்திருக்கிறார் அவர் வலையில். நீங்கள் அவசியம் எழுதவேணும்..<br />உங்கள் 'அன்ன'த்துக்கு என் அன்பு...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-32711520408280961852011-06-01T21:20:30.556+05:302011-06-01T21:20:30.556+05:30மாதங்கி! உங்கள் பாராட்டுக்கு நன்றி! டைரி எழுதுவதை ...மாதங்கி! உங்கள் பாராட்டுக்கு நன்றி! டைரி எழுதுவதை விட்டகதையை சுவையாய்ச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் பின்னூட்டம் படிக்கும் போதெல்லாம், என் வீட்டு நிலைப்படியில் சாய்ந்தபடி, நீங்கள் நேரில் பேசுவதுபோல் உணருகிறேன்.. அவ்வளவு பாந்தமான நடை .. நன்றி மாதங்கிமோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-1235802798349626582011-06-01T21:16:43.311+05:302011-06-01T21:16:43.311+05:30அன்புடன் மலிக்கா! உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும...அன்புடன் மலிக்கா! உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.<br /><br />//மேகங்களாய் அலைந்து கொண்டு..அல்லது மேகங்களை அளந்துகொண்டுஎன்று வருமோ?//<br /><br />அளைந்து என்பதற்கு அர்த்தம் கிளறுதல் துழாவுதல் என்ற பொருளில் வரும்.<br />காதலிக்காய் கடற்கரையில் காத்திருப்பவன் மணலைக் கைகளால் அளைவான்.. வானவில்மேல் அமர்ந்து கொண்டு கவிதைக்காய் காத்திருந்தபடி மேகங்களை நான் அளைந்து கொண்டிருக்கிறேன். வானவில்லை வரிவரியைப் பார்த்ததற்கு என் நன்றி மலிக்கா..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-10773281036795578482011-06-01T21:03:37.510+05:302011-06-01T21:03:37.510+05:30அன்பு சாய்! நடுவில் வலைப்பூவில் பிரச்னை வந்ததால் அ...அன்பு சாய்! நடுவில் வலைப்பூவில் பிரச்னை வந்ததால் அதைஇதைக் குடைந்து ஒருவழியாய் ஒப்பெற்றிவிட்டேன். ஏதோ பேப்பரை எடுத்தோமா... கவிதை கதைன்னு குமுரினோமான்னு இல்லாம வலையில் பதிவது கொஞ்சம் நச்சு வேலையாத்தான் தோணுது..<br /><br />என் பிள்ளை வரிந்து வரிந்து கடிதம் ஒன்று எழுதினான்.. அது இன்னமும் என்னிடம் இருக்கிறது..<br /><br />நீங்கள் பொருளீட்டப் பாடுபட்டது எல்லாமே குடும்பத்திற்காகதானே சாய்? எனவே குற்றஉணர்வு ஏதும் தேவையில்லை.. ஆனாலும் பணம் ஒன்றே வாழ்க்கையாகிவிடுவதில்லை. எங்கோ ஒரு தீர்க்க ரேகையை இழுத்துத்தான் ஆக வேண்டும். நெடிய வாழ்க்கை உங்கள்முன்னே விரிந்து கிடக்கிறது.. அள்ளுங்கள் ஆனந்தம் அத்தனையையுமே..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-26266989337322502402011-06-01T20:24:01.958+05:302011-06-01T20:24:01.958+05:30வாங்க இராஜேஸ்வரி! உங்கள் ரசனைக்கு என் வாழ்த்துக்கள...வாங்க இராஜேஸ்வரி! உங்கள் ரசனைக்கு என் வாழ்த்துக்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com