tag:blogger.com,1999:blog-7052668157656299237.post8047114575861777729..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: லொள்ளப் பாரு! எகத்தாளத்தப் பாரு!!மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-4133627466452252562011-02-19T21:18:58.193+05:302011-02-19T21:18:58.193+05:30//முள் குத்தின வலியை விட புரியாத வலி ஜாஸ்தி ஆயிரும...//முள் குத்தின வலியை விட புரியாத வலி ஜாஸ்தி ஆயிரும்..!//<br /><br />அழகாய்ச் சொன்னீர்கள் ரிஷபன்..தொகுப்பாளினிகளிடம் தமிழ், மீன் முள்ளாய்த் தொண்டையில் அல்லவா மாட்டிக் கொள்கிறது?!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-22577176067932243422011-02-19T21:01:08.404+05:302011-02-19T21:01:08.404+05:30இந்த காலத்துல இப்படி சொன்னா முள் குத்தின வலியை விட...இந்த காலத்துல இப்படி சொன்னா முள் குத்தின வலியை விட புரியாத வலி ஜாஸ்தி ஆயிரும்..!<br />தமிழில் விளையாடின புலவர்கள் அந்த காலம். தமிழைச் சொல்லி விளையாடும் காலம் இப்போது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-26268308922060320842011-02-17T14:32:13.364+05:302011-02-17T14:32:13.364+05:30பத்மநாபன்! பைங்கிளி பறந்து வரப போகிறது.. கவிஞர் ஆர...பத்மநாபன்! பைங்கிளி பறந்து வரப போகிறது.. கவிஞர் ஆர்.வீ.எஸ் லேசுபட்ட ஆளில்லைங்க.எதைத் தொட்டாலும் தன் முத்திரையை பதிக்காம விட மாட்டார்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-84675996601071530552011-02-17T14:29:05.607+05:302011-02-17T14:29:05.607+05:30ஆர்.வீ.எஸ் ! நெஜம்மா பதியத்தான் போறேன்...
"...ஆர்.வீ.எஸ் ! நெஜம்மா பதியத்தான் போறேன்... <br /><br />"அது ஒரு நிலாக் காலம்.. மப்பும் மந்தாரமுமாய்..."<br /><br />மற்றவற்றை வலைத்திரையில் விரைவில் காண்க.. பப்பர பப்பர பப்பர பைங்...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-23604411239318130212011-02-17T14:17:13.229+05:302011-02-17T14:17:13.229+05:30ஆர் .வி .எஸ் .... இங்கு வலையின் வேகம் மிக குறைவாக...ஆர் .வி .எஸ் .... இங்கு வலையின் வேகம் மிக குறைவாக இருப்பதால் , சில வலை பூக்கள் திறக்க தாமதம் ஆகிறது ... வானவில்லும் தன் நிறம் காட்ட நேரம் எடுப்பதால் வந்து வந்து திரும்பினேன் ...<br />உங்களின் ....ஆணி , கோணி , நாணி....ணிக்களை ரசித்தேன் ...<br /> <br />ப.வி ,பை பதிவை பருவ மச்சானிடமிரிந்து ஆவலோடு ......கும்மிருவோம் ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-64724202051980105122011-02-16T22:09:35.680+05:302011-02-16T22:09:35.680+05:30நீங்க இப்படி சொன்னவுடன் எனக்கு தலைகால் புரியலை மோக...நீங்க இப்படி சொன்னவுடன் எனக்கு தலைகால் புரியலை மோகன்ஜி!<br />ப.வீ.பை பற்றி உங்க ப.வீ.பை பற்றி நிச்சயமா பதிவா போடுங்க.. அங்க வந்து கும்மி அடிக்கறோம்!! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-90868923982148612682011-02-16T22:08:27.386+05:302011-02-16T22:08:27.386+05:30வாங்க அப்பாவி தங்கமணி!கண்டிப்பாய் இப்படி சில பதிவு...வாங்க அப்பாவி தங்கமணி!கண்டிப்பாய் இப்படி சில பதிவுகள் போடுகிறேன். உங்கள் ஆர்வத்துக்கு நன்றி!<br /><br />//(காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு... எனக்கு என் தமிழ் அழகே...:)//<br />அதென்ன அப்பிடி சொல்லிட்டீங்க?தமிழ் காக்கை குஞ்சா? அது கலாப மயில்ங்க!<br />ஏதோ கொஞ்சம் இலக்கியமே கொண்ட 'சம்'மொழி இல்லீங்க தமிழ்! அது செம்மொழி! செம்மொழி!!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-3053207506620905542011-02-16T22:02:11.850+05:302011-02-16T22:02:11.850+05:30ஆர்.வீ.எஸ்! பறந்து பறந்து ஆணி புடுங்க வேண்டி போச்ச...ஆர்.வீ.எஸ்! பறந்து பறந்து ஆணி புடுங்க வேண்டி போச்சே! அப்பாஜி எப்பிடி மாறு கால் மாறு கை வாங்கிட்டார் பாத்தீங்களா?<br /><br />பக்கத்துவீட்டு பைங்கிளி பற்றி ஒரு பதிவு நான் போடவா உங்க அனுமதியுடன் ??மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-80387267391672000602011-02-15T01:20:34.329+05:302011-02-15T01:20:34.329+05:30அட்டகாசம்... இது காலேஜ் நாட்கள்ல கேட்டு இருக்கேன்....அட்டகாசம்... இது காலேஜ் நாட்கள்ல கேட்டு இருக்கேன்... ஆனா இவ்ளோ விளக்கமா இல்லை... நன்றி... தமிழில் மட்டும் தான் இத்தனை சிறப்பாய் இருக்க சாத்தியம் என நினைக்கிறேன்... (காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு... எனக்கு என் தமிழ் அழகே...:)<br /><br />இது போல வேற ஏதும் இருந்தால் போடுங்களேன்... நன்றிஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-12178683716086876072011-02-13T18:12:13.990+05:302011-02-13T18:12:13.990+05:30பத்துஜி! வேர் ஆர் யு?
//கையெடுக்கக் காலும் காலெடுக...பத்துஜி! வேர் ஆர் யு?<br />//கையெடுக்கக் காலும் காலெடுக்கக் கையும் இரண்டுமே தேவை தானே மோகன்ஜி ;-)//<br />அப்பாஜி... அமர்க்களம்... ;-) பக்கத்து வீட்டு பைங்கிளின்னு உங்களைப் போன்ற ஒரு புலவன் சொன்னான்... நான் உளறன்..... புலவன் இல்லை..;-) ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-65136001698794686832011-02-13T11:25:19.232+05:302011-02-13T11:25:19.232+05:30அது தாஜ்மகால் பற்றிய ஒரு வரலாற்று கதை சகோதரம்...அது தாஜ்மகால் பற்றிய ஒரு வரலாற்று கதை சகோதரம்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-63768158119980666132011-02-13T11:21:54.627+05:302011-02-13T11:21:54.627+05:30Adadaa! nallaa kummi kalaikattura neraththil Muumb...Adadaa! nallaa kummi kalaikattura neraththil Muumbaila aani pidunga maattikittene paddhuji! paravaayillai Maatangi stylla pinnoottam. ekchoose me villaivaal!<br /><br />tharumikku kavithai thayaar! sevvaaik kizhamaithaan thaimizh fontla padhiven.<br /><br />moovaarmuththin pattamum avarin Longfellowvum arumai.<br /><br />Appaaji! I have so much to say.. <br /><br />Siva !Helmet thaliyaa! sarithaan!<br />ma.thi.sudha! nandri!<br /><br />Adu enna thaajmahalin nayaki thiloththami?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-35202417511047066262011-02-13T08:49:30.440+05:302011-02-13T08:49:30.440+05:30இலக்கியத்தை மிக்க ரசனையுடன் ரசிக்க வைக்கிறீர்கள் ம...இலக்கியத்தை மிக்க ரசனையுடன் ரசிக்க வைக்கிறீர்கள் மிக்க நன்றி...<br /><br /><br />அன்புச் சகோதரன்...<br />மதி.சுதா.<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/02/blog-post_12.html" rel="nofollow">தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-9491532263206583632011-02-13T01:03:20.548+05:302011-02-13T01:03:20.548+05:30எல்லோரும் கையில ஆணியோடு நிக்கிறதப் பாத்தா தலையில ...எல்லோரும் கையில ஆணியோடு நிக்கிறதப் பாத்தா தலையில ஹெல்மெட்டோடு தான் வரணும் போலருக்கு இந்தப் பக்கம்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-51993145922998229162011-02-12T18:26:46.120+05:302011-02-12T18:26:46.120+05:30பனுமாதி ஜோக் அட்டகாசம் போங்க!
காலுக்குக் கைகொடு...பனுமாதி ஜோக் அட்டகாசம் போங்க! <br /><br />காலுக்குக் கைகொடுப்பதா? கையெடுக்கக் காலும் காலெடுக்கக் கையும் இரண்டுமே தேவை தானே மோகன்ஜி ;-) பக்கத்து வீட்டுப் பைங்கிளியை மறக்காமல் பின்னூட்டத்தில் கொண்டு வரும் RVSக்கு தெரியாத காலுக்குக் கை கொடுக்கும் கபடியா.. க்க்ம்ம்ம்... <br /><br />long fellow கமென்ட் அருமை ராமமூர்த்தி சார்! கொஞ்சம் நகாசான long fellow அழைப்புகளையும் அறிவேன். IT வெளிச்சேவை பரவி விஷயம் புரிந்த நாட்களுக்கு முன்... இந்தியர்களை long fellow என்று அமெரிக்கர்கள் ஆசையோடும் பொறாமையோடும் அழைத்த நாட்களை நினைவு கூர்கிறேன். ய்ய்ய்ய்ய்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-79685173522078941742011-02-12T06:16:55.934+05:302011-02-12T06:16:55.934+05:30’அலட்டிக் கொள்ளாமல் ஆயிரம் ஆணிகளை அற்புதமாய் புடுங...’அலட்டிக் கொள்ளாமல் ஆயிரம் ஆணிகளை அற்புதமாய் புடுங்கும் அபூர்வ சிகாமணி’ என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.<br /> தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்கள். <br />படிக்கிற காலத்தில் வாத்தியார்களுக்கு பட்ட பேர் வைத்த பழக்கம் தொடர்ந்து விட்டது..காலேஜில் படிக்கும் போது எங்களுக்கு வாய்த்த english tutor சற்று உசரமான ஆசாமி. நண்பர்கள் ஏகோபித்தமாக long fellow என்று சொல்ல, அது கொஞ்சம் slang ஆக இருக்கு. y axis என்று நான் வைக்க அனைவரின் பாராட்டையும் பெற்றது!ரொம்ப நாளா அவரை எல்லாருக்கும் y axis என்றால் தான் தெரியும். சாரி ஆர்.வி.எஸ்.!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-24289635569185678742011-02-11T22:15:59.621+05:302011-02-11T22:15:59.621+05:30//அலட்டிக் கொள்ளாமல் ஆணி புடிங்கும் அபூர்வ சிகாமணி...//அலட்டிக் கொள்ளாமல் ஆணி புடிங்கும் அபூர்வ சிகாமணி ஆர்.வி.எஸ்//<br /><br />மூவர் முத்தே! பட்டம் ரொம்ப தக்குனூண்டா இருக்கே! இன்னும் கொஞ்சம் பெரிசா.. விரிவா.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-2730538339185533472011-02-11T20:06:13.411+05:302011-02-11T20:06:13.411+05:30வந்தேன்!!!
அப்படியா பத்துஜி!! இப்படித்தான் ஆணி பிட...வந்தேன்!!!<br />அப்படியா பத்துஜி!! இப்படித்தான் ஆணி பிடுங்கும் புலவர் ஒருவர்... காலில் ஆணி என்று சொன்ன பக்கத்து வீட்டு பைங்கிளியிடம் "காட்டுங்க பிடிங்கிடுறேன்" அப்படின்னாராம்... அப்புறமா அவருக்கு கை கால்ல ஆணி அடிச்சு முச்சந்தியில நிக்க வச்சது வேற கதை...கட்டிப்போட்டும் கவிதை சொல்ல மறக்கலை அந்த புலவர்.<br /><br />"மருதாணிக் காலில் திருகாணி குத்திவிட்டது என்றெண்ணி<br />ஆனியில் சமைந்தவள் மேனி வருந்துகிறாளே என்று<br />எழுத்தாணி பிடித்த கரம் நீட்டியவனை...<br />சொல்லாணியால் அடித்தால் பரவாயில்லை...<br />சாணியால் அறைந்தாலும் இகழேன்......<br />களவாணி உன்னை.. என்று கர்ஜித்து<br />துருப்பிடித்த ஆணியால்....துளைக்கிரார்களே!!"<br />(மடக்கி எழுதியிருக்கேன்.... அடங் கொப்புரானே! நிச்சயமா கவிதைதான்... )<br />சீத்தலை சாத்தனார் தப்பா எழுதினா தானே தன் கையால ஆணியால தலையில் குத்திப்பாரா! இல்லைனா பக்கத்துல உட்கார்ந்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்த்த அவரோட வீட்டு அம்மணி நறுக்குன்னு குத்துவாங்களா? எதால் குத்துவார்கள் எழுத்தாணியா? திருகாணியா?<br /><br />அவையில் கால் ஊன்றி இடுப்பில் ஆணி சொருகியிருக்கும் குழுமியிருக்கும் புலவர்கள் கருத்துரைக்க வேண்டுகிறேன்.!!<br /><br />மிச்சம் மீதி புலவர்களின் பொழிப்புரைகளுக்கு பின்னர்!!! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-74619751638105684582011-02-11T19:38:59.978+05:302011-02-11T19:38:59.978+05:30அம்பாஸிடர் பல்லவாவில் நம் எல்லாருக்கும் ஒரு பார்ட...அம்பாஸிடர் பல்லவாவில் நம் எல்லாருக்கும் ஒரு பார்ட்டி ஆர்.வி.எஸ் கொடுக்க, பிரதியாக நாம் எல்லாருமாக சேர்ந்து ஆர்.வி.எஸ்.க்கு அ.ஆ.பு.அ.சி.ஆர்.வி.எஸ் என்று<br />பட்டம் கொடுக்கலாமா? அதாவது ‘அலட்டிக் கொள்ளாமல் ஆணி புடிங்கும் அபூர்வ சிகாமணி ஆர்.வி.எஸ் என்று அர்த்தம்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-79421841285887468422011-02-11T13:55:08.028+05:302011-02-11T13:55:08.028+05:30ஆர்.வி. எஸ் விதுஷகப்புலவருக்கு ``ஆணி பிடுங்குவது`...ஆர்.வி. எஸ் விதுஷகப்புலவருக்கு ``ஆணி பிடுங்குவது`` எங்கிருந்து வந்தது எனும் உண்மையை சொன்னால் அடங்கிவிடுவார்..<br />புலவர் தங்கள் கவிக் கடமையில் ஒலையில் ஆணி கொண்டு எழுதும்பொழுது அவ்வப்பொழுது ஒலையில் ஆணி சிக்கிக்கொள்ளும் அதை பிடுங்கி பிடுங்கி கடமை ஆற்றுவார்கள்...<br />இப்படி எழுதிய கவிகளை கொண்டுவரும் தலைமைப்புலவரை பகடி செய்கிறிரோ... இப்பொழுது கையை தேய்ச்சுக் கொண்டிருக்கிறார் .உங்களுக்கு பகடிக்கவி தயார் செய்ய..<br />( த. பு... பத்து என்று ஆரம்பித்த ஒலிநயமான கவிக்காக பத்துக் காசு அதிகமாகவே கூவிவிட்டேன்... கூடவே ஒலை ஒலை என காசோலையும் நினைவு படுத்திவிட்டேன் )பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-59271150936670346992011-02-11T08:04:26.837+05:302011-02-11T08:04:26.837+05:30அன்பு சிவா! மிக்க நன்றி!அன்பு சிவா! மிக்க நன்றி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-51315685178543168622011-02-11T08:03:42.179+05:302011-02-11T08:03:42.179+05:30வை.கோ! சார்.. உற்சாகப் படுத்தும் கலையை நீங்கள் எங்...வை.கோ! சார்.. உற்சாகப் படுத்தும் கலையை நீங்கள் எங்களுக்கெல்லாம் அவசியம் சொல்லித் தரணும்.<br />மிக்க நன்றி சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-3247306360849374542011-02-11T08:02:15.537+05:302011-02-11T08:02:15.537+05:30பத்மனாபான்! ஆர்.வீ.எஸ் கெளம்பிட்டாருங்க.. அடங்கமாட...பத்மனாபான்! ஆர்.வீ.எஸ் கெளம்பிட்டாருங்க.. அடங்கமாட்டார்னு தோணுது. ரத்தம் பாக்காம விடமாட்டாரே !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-29930690328222966292011-02-11T08:00:11.163+05:302011-02-11T08:00:11.163+05:30நன்றி மாதங்கி! உங்களுக்கு கதை கேட்க பிடிக்கும்.. எ...நன்றி மாதங்கி! உங்களுக்கு கதை கேட்க பிடிக்கும்.. எனக்கு கதை சொல்ல பிடிக்கும்.. பின்ன என்ன? சின்ன சின்னதாய் கதைகளை விவாதிப்போம்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-20103177091894037302011-02-11T07:58:43.027+05:302011-02-11T07:58:43.027+05:30நன்றி ஜீ!நன்றி ஜீ!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com