tag:blogger.com,1999:blog-7052668157656299237.post8810343940440023508..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: பெரிய பாட்டன் சங்கதிமோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-31604315915472072232016-05-09T23:37:14.847+05:302016-05-09T23:37:14.847+05:30நன்றி சிவா!
:-) :-) D
இத்தகு குறியீடுகளுக்கு தம...நன்றி சிவா! <br /><br />:-) :-) D<br /><br />இத்தகு குறியீடுகளுக்கு தமிழில் ஏதும் முயன்று உருவாக்கு தம்பி. நாம் புழக்கத்தில் கொண்டு வருவோம் !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-34334223534245787362016-05-09T23:28:31.324+05:302016-05-09T23:28:31.324+05:30
சுதா !
காமெடித் குறள் - ஓடும் காரில் ஐபோன் ஆடின க...<br />சுதா !<br />காமெடித் குறள் - ஓடும் காரில் ஐபோன் ஆடின கபடி ! பிழை பொறுத்தருள்க ஐயன்மீர் ! <br /><br />இலக்கணம் மீறியதால் தான் அது காமெடிக் குறள்!<br />பலாவை உரித்து கொட்டைமட்டுமே எஞ்சி நின்றால் ஏமாற்றம் தான். அதற்காக அதை எறிந்து விடாதீர்கள். அதை நசுக்கி மோர்க்குழம்பில் போடலாம். தணலில் வெறுமனே சுட்டு உரித்து சாப்பிடலாம்(கபத்துக்கு நல்லது).<br />தோலையும் சடையையும் மாட்டுக்குப் போடலாம்... <br />ஏமாற்றத்துடன்,உரித்ததை வழியிலே எறிந்தால் நாமேகூட வழுக்கிவிழ ஏதுவாகும்.<br /><br />முன்னிறுத்தும் முனைப்பிலே இருப்பவன் எழுத்தில் சரக்கிருந்தால் படித்துவிட்டுப் போகலாம். வெற்றுக்கூச்சல் மட்டும்தான் என்றால், ஒதுக்கிவிட்டு மேலே போகலாம் . அது நம் பொன்னான நேரத்துக்கு லாபம். அவர்களோடு மல்லுகட்டி ,இலக்கியம் வளர்க்க பொறுமையும்,திறமையைம்,நிராகரிப்பை ஏற்கும் பெரியமனதும் வேண்டும். அப்படி யாரேனும் வருவார்கள்... அது காலத்தின் கட்டளை !<br /><br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-89885984909822278492016-05-09T23:23:31.908+05:302016-05-09T23:23:31.908+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-44650851945608235092016-05-09T22:58:29.046+05:302016-05-09T22:58:29.046+05:30கோமதி அரசு மேடம்!
//மதிப்பை தக்க வைத்துக் கொள்வது ...கோமதி அரசு மேடம்!<br />//மதிப்பை தக்க வைத்துக் கொள்வது வாழ்நாள் சேகரிப்புதான்.//<br /><br />உண்மை தான்! மதிப்பு தூக்கணாங்குருவி கட்டும் கூட்டைப் போல. இழையிழையாய்ப் பின்னி வளர்ப்பது. ஒரு நாளில் உருவாவதில்லை !<br /><br /><br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-89794202086741043502016-05-09T22:57:39.028+05:302016-05-09T22:57:39.028+05:30கொஞ்சம் அதிகப் பிரசிங்கத் தனமாக இருக்கிறதோ என்று
...கொஞ்சம் அதிகப் பிரசிங்கத் தனமாக இருக்கிறதோ என்று <br />நினைத்தேன். அதனால் தான் "கட்" டி விட்டேன். <br /><br />இருந்தாலும், <br /><br />காமெடி + குறள் = காமெடிக் குறள் இல்லையா ?<br /><br />காமெடித் குறள் எப்படி ?<br /><br />இதுக்காக ஒரு பத்து பர்சென்ட் கட். <br /><br />அது சரி, குறளுக்கான இலக்கணம் என்ன ?<br /><br />அடுத்தது, <br />உணர்வதோ யானைப்பசி<br />உண்பதோ குழந்தைக் கொறிப்பு<br /><br />பல நேரங்களில் பலவற்றை எதிர்பார்க்கிறோம். <br />பலாப் பழத்தை மிகச் சிரமத்துடன் உரித்துப்பார்த்தால், <br />கொட்டை தான் எஞ்சி நிற்கிறது.<br />கோட்டை விட்ட உணர்வு மிஞ்சி நிற்கிறது. . <br /><br /><br />இப்படித்தான் இன்றைய நாள் இலக்கியமும். <br />பலர் தன்னை முன் நிறுத்தும் முனைப்பிலே <br />தான் சொல்லவந்ததை முழுங்கி விடுகின்றனரோ !!<br /><br /><br /><br />சு தா. <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-14834258316853699952016-05-09T22:53:31.683+05:302016-05-09T22:53:31.683+05:30சுதா !
புலப்பின் கண்... என்ன அழகான குறள். எவ்வளவு...சுதா ! <br />புலப்பின் கண்... என்ன அழகான குறள். எவ்வளவு பொருத்தமாய் சொல்லியிருக்கிறீர்கள் . முன்னதை செய்ய நினைப்பவள் தான் பின்னதையும் ஆலோசிக்கிறாள். <br />இரண்டையும் அவள் குழம்புவது போன்று ஒருங்கே செய்யத்தான் வேண்டும். <br />முன்னது ஊடல்<br />பின்னது காதல்<br />இரண்டுமாய் தாம்பத்தியம்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-49393821533975880172016-05-09T22:44:31.694+05:302016-05-09T22:44:31.694+05:30ப்ரிய சுதா !
நல்ல கவனம் உங்கள் பார்வையில் .
//நகு...ப்ரிய சுதா !<br />நல்ல கவனம் உங்கள் பார்வையில் .<br /><br />//நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் <br />மேற்சென்று இடித்தல் பொருட்டு //<br /><br />மிக உயர்ந்த குறள்! <br /><br />சுட்டிங் கேதுமுண்டோ பிழையின் ஊற்றுக்கண்<br />ஹிட்டிங் பிலோத பெல்ட்டு.<br /><br />காமெடித் குறள்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-61149507666941512252016-05-09T22:15:28.115+05:302016-05-09T22:15:28.115+05:30சுப்புத் தாத்தா !
//இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப...சுப்புத் தாத்தா !<br />//இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.//<br />அந்தக் கருத்துக்கு எழுதின பதிலை என்ன செய்வது? என்றாவது ஒருநாள் என் கதாபாத்திரம் உரையாடுமோ?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-67074252014029587682016-05-09T18:58:02.643+05:302016-05-09T18:58:02.643+05:30அந்த மதிப்பை பெறுவதும் தக்கவைத்துக் கொள்வதும் ஓர் ...அந்த மதிப்பை பெறுவதும் தக்கவைத்துக் கொள்வதும் ஓர் வாழ்நாள் சேகரிப்பு அல்லவா ?//<br /><br />ஆமாம், மதிப்பை தக்க வைத்துக் கொள்வது வாழ்நாள் சேகரிப்புதான்.<br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-76484858391837347462016-05-09T03:03:08.425+05:302016-05-09T03:03:08.425+05:30:-) :-) :-D :-) :-) :-D சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-32025061579540882722016-05-09T02:38:21.082+05:302016-05-09T02:38:21.082+05:30:-) :-) :-D :-) :-) :-D சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-36802040931486329662016-05-08T15:16:12.271+05:302016-05-08T15:16:12.271+05:30// சிரிக்கும் தொறும் கண்ணீர்.
அழுகையே போலும் புன்ன...// சிரிக்கும் தொறும் கண்ணீர்.<br />அழுகையே போலும் புன்னகை//<br /><br /><br /> நீரும் நகையும் ஒன்றாய் சங்கமிக்கும் தருணம் ஒன்று உண்டு எனின் <br /> அது இங்கே தான். <br /><br /> அந்த நேரம் வரும்போது கண்ணீர் விடுவேனா, புன்னகை பூப்பேனா என்று தெரியவில்லையே என்று புலம்பும் காட்சி இதுவே:<br /><br /> புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் <br />கண்அன்ன கேளிர் விரன்.<br /><br /><br /><br />சுப்பு தாத்தா.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-82675602216548304732016-05-08T14:15:30.279+05:302016-05-08T14:15:30.279+05:30//உறவுகளுடன் ஓயாத பேச்சு
பேச்சாலே விலகும் உறவு//
...//உறவுகளுடன் ஓயாத பேச்சு <br />பேச்சாலே விலகும் உறவு//<br /><br />இரண்டாவது வாக்கியம் நூற்றுக்கு நூறு உண்மை. <br /><br />பேச்சாலே என்றால் வெறும் வெற்றுப் புகழ்ச்சியோட <br />நிறுத்திக்கணும். வந்தாயா, போனாயா, ஒரு வாய் காபி கொடுத்தோமா, அதை சாப்பிட்டுவிட்டு போனார்களா என்று இருக்கவேண்டும் உறவு. <br /><br />அதை மீறி, கொஞ்சம் உண்மையைப் பேச ஆரம்பிச்சா வம்பு தான். <br /><br />உறவு விலகித்தான் போகிரது. போயும் விட்டது. <br /><br />நத்திங் இஸ் லாஸ்ட் தோ. <br /><br />இதுவே நண்பனை பத்து திட்டு திட்டினாலும் பொறுத்துண்டு போவான். அதான்,<br /><br />நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் <br />மேற்சென்று இடித்தல் பொருட்டு <br /><br />அப்படின்னு சொன்னாப் போல...<br /><br />சு தா. <br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-69523025948160200412016-05-08T12:24:15.182+05:302016-05-08T12:24:15.182+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-19544850796198597462016-05-08T11:25:45.544+05:302016-05-08T11:25:45.544+05:30சு தா!
எது என்னண்ணே மெருகு?சு தா!<br />எது என்னண்ணே மெருகு?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-41359963916926665392016-05-08T10:02:37.160+05:302016-05-08T10:02:37.160+05:30//உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் 'தோறும...//உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் 'தோறும்' உபயோகிக்க வேண்டும்<br />மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் 'தொறும்' உபயோகிக்க வேண்டும்.//<br /><br /><br />என்ன இது ! இவரு பாயிண்டை புடிச்சுட்டாறே !!<br />சரி, வேற ரூட்டிலே போயி பார்ப்போம். <br /><br />அது சரி. <br /><br />"மெருகு" போடறதுக்கு என்ன பதில் ?<br /><br />மெருகு உருகி கருகி சருகலாய் ச்செல்லுமுன்னே <br />மெய்த்தோற்றம் காணப்படும். <br /><br /><br />இது எப்படி இருக்கு ?<br /><br />சுப்பு தாத்தா. <br /><br />கீதா அம்மா !! ஹெல்ப் ஹெல்ப் !!!<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-27082121429030770692016-05-08T09:42:16.011+05:302016-05-08T09:42:16.011+05:30சுதா!
//நோ. மிச்சம் 8 இருக்கின்றன.
3 முதல் 10 வரை...சுதா!<br />//நோ. மிச்சம் 8 இருக்கின்றன.<br /><br />3 முதல் 10 வரை அடுத்த ஒவ்வொரு திங்கள் திங்கட்கிழமை அன்றும் வரும். //<br /><br />புரியல்லையே மாஸ்டரு?<br /><br />நீங்க 'பல்கொட்டிப் பேய்'படிக் ஆரம்பிச்சதிலிருந்தே பேச்சும் போக்கும் ஒரு மார்க்கமாத்தேன் இருக்குன்றேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-13380569971008578552016-05-08T09:34:50.495+05:302016-05-08T09:34:50.495+05:30சுதா !
//சிரிக்கும் 'தோறும், கண்ணீர் என் இருக்...சுதா !<br />//சிரிக்கும் 'தோறும், கண்ணீர் என் இருக்க வேண்டுமோ?//<br /><br />இல்லை சுதா. <br />தொறும் தோறும் இரண்டும் எங்கே உபயோகிக்க வேண்டும் எனும் இலக்கணம் உண்டு.<br />குறளைச் சுட்டியே இலக்கணம் சொல்லித் தந்த என் தமிழய்யாவுக்கு வணக்கம்...<br /><br />களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்<br />வெளிப்படுந் தோறும் இனிது<br /><br />உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் 'தோறும்' உபயோகிக்க வேண்டும்<br />மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் 'தொறும்' உபயோகிக்க வேண்டும்.<br /><br />ஆனால் நான் எதை உபயோகித்தாலும் டீசர்ட் கிடைக்கும் படாகானா சு.தா !<br /><br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-3800584762541685182016-05-08T09:02:37.382+05:302016-05-08T09:02:37.382+05:30சு்தா!
//ஒன்பது வரிப் பாட்டுக்கு ஒன்பது நூறு டீ ஷர...சு்தா!<br />//ஒன்பது வரிப் பாட்டுக்கு ஒன்பது நூறு டீ ஷர்ட்டா ?<br />அநியாயம்//<br /><br />ஒரு புலவனுக்கு ஒரு தமிழ்ப் புரவலர் டீ சர்ட் தந்து ஆதரிக்க கூடாதா?<br />பிழைகளுக்கு பிடித்தம் செய்தால் எனக்கு பட்டாபட்டி கூட மிஞ்சாது தான்.<br />ஆனாலும்கூட GMB சாரின் அன்பின் கனிவில், பிழைகளைப் பொருட்படுத்த மாட்டாரே!<br /><br />நான் அவர் வீட்டிற்கு வந்தால் டீசர்ட் எனக்குண்டு எனும் டீல் எப்போதோ முடிந்த ஒன்று. <br />நடுவில் கரடி விட்டு குழப்படி செய்யாதேயும் ஸ்ஸ்ஸுதா....<br /><br />//சென்னைக்கு வந்தால் படாகானா.// <br />ஆஹா! வருகிறேன். அப்பாதுரையையும் உடன்அழைத்து வருகிறேன்.<br />சென்னைக்கும் பெங்களூருக்கும விஜயம் செய்கிறோம்.<br />சென்னைக்கு சாப்பிடாமலும்....<br />பெங்களூருக்கு மேல்சட்டை ஏதும் போடாமலும்.....<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-52261563164159384542016-05-08T07:13:45.621+05:302016-05-08T07:13:45.621+05:301. சிரிக்கும் தொறும் கண்ணீர்.//
சிரிக்கும் தோறும்...1. சிரிக்கும் தொறும் கண்ணீர்.//<br /><br />சிரிக்கும் தோறும் கண்ணீர் . என இருத்தல் நன்றோ !!<br /><br />"தொறும் " <br />தொல் அகராதியில் பொருள் இலையே !!<br />2.<br />//தாவிஅலையும் ஞாபகங்கள்<br />தவிக்கவிடும் பொல்லா மறதி//<br /> ஞாபகம் : <br />வடமொழிச் சொல்லின் தத்பவம். உருமாறி. <br /><br />தாவி அலைவது எண்ணங்கள் . <br />தவிக்க விடுவது தகுந்த சொற்கள். <br /><br />அதனால் தானோ என்னவோ, <br />கிடைத்த நேரத்திலே <br />கிடைத்த தனிமையிலே <br /><br />//எழுத்தை மெருகேற்றும் தனிமை// (செய்வது)<br />செய்யவேண்டியது:<br />"தன்"னை அறிய தன்னைத் தியாகம் செய்யும் பக்குவம்.<br />அதனாலோ என்னவோ வள்ளலார் சொல்லுவார்:<br />"தன்னை அறிந்தேன்டி ! தனிக்குமரி ஆனேன்டி <br />தன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ?<br />-வள்ளலார்"<br /><br />அது சரி. இரண்டு தானே !! அதற்குத் தகுந்தாற்போல்......<br /><br />நோ. மிச்சம் 8 இருக்கின்றன.<br /><br />3 முதல் 10 வரை அடுத்த ஒவ்வொரு திங்கள் திங்கட்கிழமை அன்றும் வரும். <br /><br />ஆனி முதல் பங்குனி வரை. <br /><br /><br />இந்த வருடம் துர்முகி அல்லவா !!<br /><br />அனுபவி ராஜா அனுபவி. <br /><br />ஆரம்பிச்சுட்டார்யா !! இந்த சுப்பு தாத்தா. <br /><br />எங்க முடியப்போவுதோ !!<br /><br />துரை சாரே ! எங்கயா போனே...<br /><br /><br /><br /><br /><br /><br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-58887058731965420472016-05-07T22:07:58.224+05:302016-05-07T22:07:58.224+05:30நான் எங்கே போய் விடப்போகிறேன் ?
"நான்" உ...நான் எங்கே போய் விடப்போகிறேன் ?<br />"நான்" உள் இருக்கும் வரை ?<br /><br />பல அறுசுவைகளுக்காக காத்திருந்தேன். <br />சில சுவை நகைச் சுவை. <br /><br />(உ-ம்.)<br /><br />//ஒரு டி ஷர்ட் வாங்கி வைக்கட்டுமா எப்போது பெங்களூர் விஜயம் ?// <br />ஒன்பது வரிப் பாட்டுக்கு ஒன்பது நூறு டீ ஷர்ட்டா ?<br />அநியாயம். அநியாயம்.<br /><br />பாட்டில் பல குறைகள் இருப்பதால், <br />பாதி விலையில் ஒரு <br />படா பட்டி தான் தரலாம். <br /><br />வேண்டுமென்றால் கூட ஒரு <br />படா கானா தரலாம். बडा खाना <br />சென்னை வாருங்கள். <br /><br /><br /><br />சுப்பு தாத்தா.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-5243130473380302802016-05-07T21:15:24.804+05:302016-05-07T21:15:24.804+05:30சுதா!
//விக்கல் வரவில்லையே !//
தினைமாவு தின்று பார...சுதா!<br />//விக்கல் வரவில்லையே !//<br />தினைமாவு தின்று பாருமேன் !<br />வள்ளிபுரம் கல்யாணத்து வரிகள் பாருங்கள்:<br /><br />தேனும் தினைமாவும் தின்றாண்டி-வள்ளி<br />திருக்கையில் வாங்கியே தின்றாண்டி;<br /><br />மீனும் மருள்கின்ற கண்ணாளே-ஐயோ!<br />விக்கல் எடுக்குதே என்றாண்டி. 9<br />தாகத்தைத் தாங்கேனே என்றாண்டி-கண்ணே!<br />தாராய் சுனைத்தண்ணீர் என்றாண்டி;<br /><br />தட்டப்படும் கதவெல்லாம் பட்டியலில் இருப்பதில்லை. வள்ளியொடு சுப்ரமணியர் வருவார். ஆரத்தியும் மட்டைத் தேங்காயும் கையில் எடுத்துகிட்டு கதவைத் திறவும்.<br /><br />சுப்ரமணியத்துகிட்டே ரெண்டு மயில்பீலி எனக்காக வாங்கி வையும். <br /><br />வேலுண்டு வினையில்லை<br />மயிலுண்டு பயமில்லை.<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-59949982100781589392016-05-07T20:36:23.518+05:302016-05-07T20:36:23.518+05:30சொல்லியே வருமோ சாவு //
சொல்லாமல் வருவது
கல்லும் ...சொல்லியே வருமோ சாவு //<br /><br />சொல்லாமல் வருவது<br />கல்லும் நக்கலும் தான் <br />விக்கல் வரவில்லையே ! <br /><br />எருமை வாகனன் <br />வரும் வழியில் <br />இருளோ ! <br /><br />பொறுங்கள் . <br />யாரோ கதவைத் <br />தட்டுகிறார்கள். <br /><br />சுப்பு தாத்தா. . sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-23035411853147530352016-05-07T14:56:16.484+05:302016-05-07T14:56:16.484+05:30GMB சார்!
உங்கள் பதிவைப் படித்தேன். அற்புதமான கருத...GMB சார்!<br />உங்கள் பதிவைப் படித்தேன். அற்புதமான கருத்துக்கள். என் கருத்தையும் இட்டிருக்கிறேன் .<br />பெங்களூர் ஜூலைக்கு மேல் வருவேன். அவசியம் சந்திப்பேன்.<br /><br />உங்கள் பதிவை மீண்டும் மீள்பதிவு செய்யுங்கள். அனைவரும் படிக்க வகைசெய்யும் சார்!<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-24700190734238265952016-05-07T14:43:04.766+05:302016-05-07T14:43:04.766+05:30நன்றி நிலா !
//அவர்களின் அனுபவ மொழிகளையும் உங்க ஆற...நன்றி நிலா !<br />//அவர்களின் அனுபவ மொழிகளையும் உங்க ஆறுதல் மொழிகளையும் தொடர்ந்து பதிவிடுங்களேன்... //<br />நல்ல யோசனை தான் ! பதிவிட்டால் போயிற்று.<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com