tag:blogger.com,1999:blog-7052668157656299237.post8854322094902079985..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: வாக்கிங் மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-9879916130062363502015-06-09T11:43:01.227+05:302015-06-09T11:43:01.227+05:30வாக்கிங் போவதில் என்ன ஒரு சவுகரியம் இல்லியா?வாக்கிங் போவதில் என்ன ஒரு சவுகரியம் இல்லியா?பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-74992451804386203982015-06-09T07:01:36.083+05:302015-06-09T07:01:36.083+05:30இன்றைய வலைச்சரத்தில் கோபாலகிருஷ்ணன் அவர்களால் தங்க...இன்றைய வலைச்சரத்தில் கோபாலகிருஷ்ணன் அவர்களால் தங்களது வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டதறிந்து மகிழ்கின்றேன். வாழ்த்துக்கள்.<br />http://drbjambulingam.blogspot.com/<br />http://www.ponnibuddha.blogspot.com/Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-2602632638965284102015-04-11T15:39:58.231+05:302015-04-11T15:39:58.231+05:30நிலா ! உண்மை.. அவர் கருத்துகள் பதிவை மேம்படுத்துகி...நிலா ! உண்மை.. அவர் கருத்துகள் பதிவை மேம்படுத்துகின்றன. தகுதியில்லையெனினும், அவருடைய உயர்ந்த பாராட்டுகளுக்கே மனசும் விழைகிறது. மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-69805330275033866262015-04-11T14:56:40.302+05:302015-04-11T14:56:40.302+05:30//ஸ்வாந்த சுகாய..//
உங்க பதிவுகளுக்கு மணிமகுடம் &...//ஸ்வாந்த சுகாய..//<br /><br />உங்க பதிவுகளுக்கு மணிமகுடம் 'சுதா'வின் விசாலமான ஞானப் பார்வை. <br />பதிவு எழுதி திருப்தியாயிருக்கும் எல்லோருக்குமாக அமைந்தது அவரது கருத்துரை.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-21477853050485544302015-04-10T22:47:38.374+05:302015-04-10T22:47:38.374+05:30வாங்க நிலா ! ரசித்ததிற்கு நன்றி !
பைப்பிங் தையலை...வாங்க நிலா ! ரசித்ததிற்கு நன்றி ! <br /><br />பைப்பிங் தையலை நான் எங்கே நோட்பண்ணினேங்க? அட ராமா.... அந்தக் கிழவர் பார்த்ததிற்கு எனக்கு பொல்லாப்பா ?!<br /><br />//எதிரெதிரா வளைஞ்சு விறைச்சுகிட்டு நிக்கற ரெட்டை மரத்துக்கு ஒத்தை விசிறியே தேவலை//<br /><br />கதையிலே அந்த மரங்களை நட்டபோது ஒரு குறியீடாய்த்தான் கொண்டு வந்தேன். சிறுகதையின் போக்குக்கு வேகம் சேர்க்க எண்ணி ஒரு கதாபாத்திரத்தை நீக்கினேன். மரத்தை வெட்ட மனமில்லாமல் அந்தப் பகுதியை விட்டு வைத்தேன் .<br />நீங்கள் குறிப்பிடும் 'ஒத்தை விசிறியே தேவலை' எனுமாறே சொல்லவந்தேன்.. அது கதையை வேறொரு திசைக்கு கொண்டு செலுத்தியிருக்கும்.....<br /><br />இது உங்கள் கவனம் பெற்றது எனக்கு நிறைவாக இருக்கிறது... மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-32977141670702402862015-04-10T20:23:36.215+05:302015-04-10T20:23:36.215+05:30வாக்கிங் கிளம்பி வந்து சேர மூணு நாளாச்சு.
நல்லாய...வாக்கிங் கிளம்பி வந்து சேர மூணு நாளாச்சு. <br /><br />நல்லாயிருக்கு நடை. <br /><br />டாக் டாக்குன்னு கூடவே போனாப்பல ஒரு வர்ணனை. பைப்பிங் தையல் உட்பட நோட் பண்ணிண்டு.<br /><br />அவோ காலிலிருந்து அம்மாவுக்கு அப்படியே பார்யாளுக்கு தவ்விண்டே பின்னுக்கு போகுது மனசு. வலிக்கிற காலுக்கு தாத்தா நெனைப்பு மருந்து. இன்னும் மறந்துடாத ஸ்லோகமெல்லாம் சொல்லி தாத்தா போனதை அவரோடு போன பிரியத்தை சொல்லியாச்சு. <br /><br />எதிரெதிரா வளைஞ்சு விறைச்சுகிட்டு நிக்கற ரெட்டை மரத்துக்கு ஒத்தை விசிறியே தேவலை. <br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-19989504994620020052015-04-02T19:02:04.479+05:302015-04-02T19:02:04.479+05:30சுப்பு தாத்தா!
தன்யோஸ்மி ! ஸ்வாந்த சுகாயனாய் இரு...சுப்பு தாத்தா!<br /><br />தன்யோஸ்மி ! ஸ்வாந்த சுகாயனாய் இருக்க ஆசீர்வாதம் பண்ணுங்க.... காய்த்தல் உவத்தலின்றி நாலுபேருக்கு நல்லது சொல்லும் மனசுவாய்க்க வாழ்த்துங்கள்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-35139892453228689452015-04-02T13:22:36.422+05:302015-04-02T13:22:36.422+05:30//எனக்காகத்தான் எழுதிக் கொள்கிறேன்//
சபாஷ் !!
ஒன...//எனக்காகத்தான் எழுதிக் கொள்கிறேன்//<br /><br />சபாஷ் !!<br /><br />ஒன்று சொல்லட்டுமா? <br />துளசிதாஸ் வடமொழியில், மான சரித மானஸ் எழுதினார்.வ்ரஜ பாஷை.<br />அது இந்திக்கும் பிராசீன மொழி.<br /><br />அதைப் படித்த மொழி வல்லுனர்கள், சம்ஸ்க்ருத புலவர்கள், அவரிடம் சொன்னார்களாம்: ஏனய்யா...ஏற்கனவே வால்மீகி எழுதிய ராமாயணம் இருக்கிறது. மொத்தம் 25000 ஸ்லோகங்கள் .<br />அத படிக்கறதுக்கே ஆளைக்காணோம். <br />.நீ வேற நீ பாட்டுக்கு ஒரு பதினாயிரம் பாட்டு எழுதியிருக்கிங்க... <br /><br />இதெல்லாம் யாரு படிப்பாங்க அப்படின்னு எழுதியிருக்கீங்க... என்றார்களாம்.<br /><br />துளசிதாசர் அமைதியாக பதில் சொன்னாராம்.<br /><br />யாரும் படிக்கவேண்டும், என்னைப் புகழவேண்டும் என்று எல்லாம் நினைக்கவும் இல்லை. இந்தக் காவியத்தை எழுதவும் இல்லை.<br /><br />இது என் ஆத்ம திருப்திக்காக . ஸ்வாந்த சுகாய.. என்றாராம்.<br /><br />அது போன்று தான் நீங்கள் சொல்லுவதும் . <br /><br />இந்த மன நிலை இருக்கும் வரை,<br /><br />விருப்பும் வெறுப்பும் தலை காட்டாது.<br />காய்தலும் உவத்தலும் இருக்காது.<br /><br />என்னைப் போன்ற அற்பங்கள் பொழுது போகாத கிழங்கள் அப்பப்ப<br />புகழும். சமயத்திலே வெறுப்பேத்தும். கடுப்பேற்றும்.<br /><br />கண்டுக்காம இருந்தா தன்<br />சொர்க்கம் தன் படைப்பு தான்.<br /><br />ஆல் த பெஸ்ட்.<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-34431848676017880642015-04-02T12:51:44.202+05:302015-04-02T12:51:44.202+05:30வாங்க முரளிதரன் சார்,
உங்கள் பாராட்டுக்கு நன்றி மு...வாங்க முரளிதரன் சார்,<br />உங்கள் பாராட்டுக்கு நன்றி முரளிதரன் சார்!<br /><br />//அப்பாதுரை உங்களை ஸ்லாகிப்பதன் காரணம் புரிந்து விட்டது.<br />நீங்க இருவருமே முதல் தர எழுத்தாளர்களாக பரிமளித்திருக்க வேண்டியவர்கள்.//<br /><br />பத்திரிகைகளில் எழுதி, புத்தகங்கள் போட்டு , மோவாயைத்தாங்கியவாறு பேனாவுடன் கன்னம் தங்கிய விரல்களுடனான போஸில் போட்டோவில் தோன்றுவதும் தான் 'பரிமளிப்ப'தெனில், அது வேண்டாம் என தான் இந்த ஒடுக்கம். <br /><br />எனக்காகத்தான் எழுதிக் கொள்கிறேன். எண்ணங்கள் குவிந்து, வார்த்தைகள் வரிசைகட்டி நிற்கும் மோனசந்தியில், அவற்றை ஏட்டில் மாற்ற மனமின்றி, அந்த இன்பலாகிரியில் மட்டுமே அமிழ்ந்து கிடக்கும் என் சுதந்திரம். <br />இந்த வலையுலகில் அந்த சுதந்திரத்திற்கு குந்தகம் இல்லை எனத்தான் இங்கு சிலதைப் பதிகின்றேன். <br /><br />எந்த நிர்ப்பந்தமும் இன்றி, 'யாதும் சுவடு படாமல்' இங்கு வந்து போவதில் ஒரே ஆனந்தம்.... உங்களைப்போன்ற பதிவுலக நட்புகள் சொந்தம் பாராட்டுவது தானே? <br /><br />அப்பாதுரையின் நிலைப்பாடு கூட என்னொத்ததே என்று நினைக்கிறேன்.. அவரளவு சரக்கு இல்லாதவன் நானென்று <br />தெரிந்தும்கூட....<br /><br />அடிக்கடி வாருங்கள் முரளி....<br /><br /><br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-76323187138908444042015-04-02T08:30:46.832+05:302015-04-02T08:30:46.832+05:30வாக்கிங் -அற்புதமான (எழுத்து)நடை
அப்பாதுரை உங்கள...வாக்கிங் -அற்புதமான (எழுத்து)நடை <br />அப்பாதுரை உங்களை ஸ்லாகிப்பதன் காரணம் புரிந்து விட்டது.<br />நீங்க இருவருமே முதல் தர எழுத்தாளர்களாக பரிமளித்திருக்க வேண்டியவர்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-91619206334412901622015-04-01T12:43:37.066+05:302015-04-01T12:43:37.066+05:30சூரி தாத்தா!
நீஙக ஒண்ணு! உங்களை தப்பா புரிஞ்சிப்பே...சூரி தாத்தா!<br />நீஙக ஒண்ணு! உங்களை தப்பா புரிஞ்சிப்பேனா? கூல் சார்!<br /><br />உங்களைப் போல ராமநாமா சொல்லி சரி பண்ணனும்னா நானோ அனுமாரா இல்லே மாறியிருக்கணும்?<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-23401156486362445312015-04-01T12:16:45.244+05:302015-04-01T12:16:45.244+05:30//சூரித்தாத்தா
இப்பிடியா யோசிப்பீங்க?//
just said ...//சூரித்தாத்தா<br />இப்பிடியா யோசிப்பீங்க?//<br />just said <br />in lighter vein.<br />please do not get offended.<br /><br />ரெண்டு ராம நாமா கூட சொல்லிடறேன்.<br /><br />திருப்தி தானே.!!<br />yathaa sowharyam<br />thushadwam.<br />சுப்பு தாத்தா.<br /><br /><br />subbu thatha.<br />www.pureaanmeekam.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-23575627430248801132015-04-01T11:59:05.738+05:302015-04-01T11:59:05.738+05:30நன்றி மூவார்! ரொம்ப நன்றி!நன்றி மூவார்! ரொம்ப நன்றி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-2080118148192210432015-04-01T11:58:12.963+05:302015-04-01T11:58:12.963+05:30
ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி by SMS:
சார்..... சூப்ப...<br />ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி by SMS:<br /><br />சார்..... சூப்பர்! எழுதினா இந்த மாதிரி எழுதனும்னு வாசகனை சுண்டி எழுப்பும் எழுத்தின் சொந்தக் காரருக்கு ஒரு ராயல் சல்யூட்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-72194086715063658092015-04-01T11:52:11.290+05:302015-04-01T11:52:11.290+05:30GMB சார்!
//நெஞ்சைக் கிழித்தா ஸ்டெண்ட் வைக்கிறார...GMB சார்! <br /><br />//நெஞ்சைக் கிழித்தா ஸ்டெண்ட் வைக்கிறார்கள்// என்ன சொல்ல?<br />ஆர்ட்டரி,வென்றிகில், மகா தமனி,சிரைதமணி,பெரிகார்டியம்லாம் சொல்லி அங்க தாமரை, தேவதைகள்னா நல்லாவா இருக்கும் ? அதான் அப்பிடி.. தகவல் பிழையை பொறுக்கவும்.<br /><br />நினைவோட்டத்துக்கும் நடப்புக்கும் மாறிமாறி கதை பயணிப்பதால் எழுத்து நடையிலும் மாற்றம்.<br /><br />ஒருமுதியவரின் எண்ணவோட்டத்தை எழுதியவிதம் பற்றிய உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்! <br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-11152547995531101222015-04-01T11:42:21.527+05:302015-04-01T11:42:21.527+05:30பாராட்டுககளுக்கு நன்றி தனபாலன்!பாராட்டுககளுக்கு நன்றி தனபாலன்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-74766152640950127242015-04-01T11:40:00.159+05:302015-04-01T11:40:00.159+05:30சூரித்தாத்தா! 'எப்போ சந்திக்கப் போறோம்'ன்ன...சூரித்தாத்தா! 'எப்போ சந்திக்கப் போறோம்'ன்னு கேட்டதுக்கு இப்பிடியா யோசிப்பீங்க? பெரியபுள்ள தனமாயில்லே இருக்கு? மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-66302190308656740882015-04-01T11:34:05.092+05:302015-04-01T11:34:05.092+05:30நெஞ்சைக் கிழித்தா ஸ்டெண்ட் வைக்கிறார்கள்.எழுபதுகளி...நெஞ்சைக் கிழித்தா ஸ்டெண்ட் வைக்கிறார்கள்.எழுபதுகளில் இருப்பவருக்கு தாரத்தை இழந்தவருக்கு வரும் நினைவுஅவளது உடம்பு ( அது சந்தோஷம் தருவது) அவள் மனக் உடம்பு முடியலைன்னு சொன்ன போது வரும் சிடு சிடுப்பு( மருமகளும் அதில் குறைந்தவளல்ல) மாற்றி மாற்றி வரும் நினைவுகள் ( வயதானவருக்கு நினைவுகள்தானே வாழ்க்கை? இன்னும் சந்தோஷமான நினைவுகளுக்குக் கொடுத்து வைக்காதவரின் எண்ண ஓட்டங்கள்,ஒரு விரக்தி ஒரு அசூயை கூடவே ஓடும் ஒரு சோக இழை. நானும் அந்த வயதில் இருப்பதால் I can empathaize. பெற முடியாதபோது கொடுக்க முடிவதில்கிடைக்கும் இன்பம் எல்லாமே நன்றாகச் சொல்லிப் போகப் படுகிறது. வாழ்த்துக்கள். எழுத்தின் நடை ஆங்காங்கே மாறுவது நானாக ஏதும் கற்பிக்க முயலவில்லை. வாழ்த்துக்கள்ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-17180846122808441362015-04-01T11:33:43.761+05:302015-04-01T11:33:43.761+05:30கீதாசாம்பசிவம் மேடம்!
//இவ்வளவு உருகறவர் சிடுசிடு ...கீதாசாம்பசிவம் மேடம்!<br />//இவ்வளவு உருகறவர் சிடுசிடு மனைவியோட எப்படிக் காலம் தள்ளி இருப்பார்? அதிலும் சாகும்வரை கோயில் சிலையாட்டமா இருந்தவளோட. ஆனால் ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத் தான் இருந்திருக்கு போல! நடுவில் என்ன ஆச்சு? //<br /><br />நீங்க ஆம்பிளைப் பயலுவளை புரிஞ்சிகிட்டது இம்புட்டு தானா? சிடுசிடுவோ கடுகடுவோ, ஒரு தடவை கமிட்டாயிட்டா அவங்கபேச்சை அவங்களே கேக்க மாட்டாங்க! நாலுக்கும் நடுவுல அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு தன் வேலையை கருத்தா பார்த்துகிடுவாங்க. ஒரு அசட்டு சிரிப்புல மனசுக்கு ஏற்காததை ஜீரணம் பண்ணிக்கிட்டு,கோயில் சிலையோ, கோட்டைமதிலோ காலம் தள்ளிடுவோமில்லே !! <br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-11172214563554005442015-04-01T11:22:32.090+05:302015-04-01T11:22:32.090+05:30கீதாசாம்பசிவம் மேடம்!
//விசாலம் இன்னமும் அலுக்கவில...கீதாசாம்பசிவம் மேடம்!<br />//விசாலம் இன்னமும் அலுக்கவில்லை பாருங்க..//<br /><br />நல்ல தாம்பத்தியம் அலுக்காத தீராத தொந்தம்.. அது கருத்து வேறுபாடுகளைத் ஏற்றுக்கொண்டு, பூசலிட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டு சேர்ந்து ஓடும் தீராத ஓட்டம்.. <br /><br />விசாலத்தின் சிடுசிடுப்பு வியாதிகோரும் போது என்று கதை குறிப்பிடுகிறது. மீதி நேரத்தில் கிழவி சாந்த சக்குபாயாக இருந்திருப்பாள் என்று நம்புவோம்! <br />சூப்பர் அலசல் மேடம்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-3809944134033153652015-04-01T11:10:52.678+05:302015-04-01T11:10:52.678+05:30கீதமஞ்சரி!
அற்புதமான பின்னூட்டம். இவ்வளவு நுணுக்கம...கீதமஞ்சரி!<br />அற்புதமான பின்னூட்டம். இவ்வளவு நுணுக்கமாய் அலசியிருக்கிறீர்கள்..<br /><br />//பெற்றுக்கொண்டும் பெறமுடியவில்லையே என்று வருந்திக்கொண்டுமே வாழ்ந்தாகிவிட்டது. தன்னால் தரமுடியும் என்பது இப்போதாவது சிந்தனையில் உதித்ததே//<br /><br />கதையின் உயிர்நாடி இந்த எண்ணமே! முதுமை அள்ளிவழங்கவும் முடியும் என்ற கோணத்தை மையமாக்கி சொல்லமுயன்ற கதை இது.<br /><br />நன்றி கீதமஞ்சரி! மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-21098730407166470652015-04-01T11:10:51.580+05:302015-04-01T11:10:51.580+05:30கீதமஞ்சரி!
அற்புதமான பின்னூட்டம். இவ்வளவு நுணுக்கம...கீதமஞ்சரி!<br />அற்புதமான பின்னூட்டம். இவ்வளவு நுணுக்கமாய் அலசியிருக்கிறீர்கள்..<br /><br />//பெற்றுக்கொண்டும் பெறமுடியவில்லையே என்று வருந்திக்கொண்டுமே வாழ்ந்தாகிவிட்டது. தன்னால் தரமுடியும் என்பது இப்போதாவது சிந்தனையில் உதித்ததே//<br /><br />கதையின் உயிர்நாடி இந்த எண்ணமே! முதுமை அள்ளிவழங்கவும் முடியும் என்ற கோணத்தை மையமாக்கி சொல்லமுயன்ற கதை இது.<br /><br />நன்றி கீதமஞ்சரி! மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-44062289207960767642015-04-01T10:45:02.688+05:302015-04-01T10:45:02.688+05:30அப்பாதுரை சார்! சுப்புத்தாத்தாவின் கருத்துகள் என்ற...அப்பாதுரை சார்! சுப்புத்தாத்தாவின் கருத்துகள் என்றுமே கலக்கல் தான்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-81312442858674081622015-04-01T10:43:43.425+05:302015-04-01T10:43:43.425+05:30அப்பாதுரை சார்!
//இதை மாதிரி ஒண்ணு எழுத வரமாட்டேங்...அப்பாதுரை சார்!<br />//இதை மாதிரி ஒண்ணு எழுத வரமாட்டேங்குதேனு ரொம்ப கடுப்பா இருக்குண்ணா//<br /><br />இப்பிடில்லாம் உற்சாகம் தந்தாலாவது அஞ்ஞாதவாசம் புறப்படாம எழுதுவேன்னு மைன்ட் மில்க் (மனப்பால்) குடிக்காதீங்க பாஸ்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-13734651025367698842015-04-01T10:39:57.268+05:302015-04-01T10:39:57.268+05:30சுப்புத் தாத்தா!
சுவையான கருத்து உங்களுடையது!
//...சுப்புத் தாத்தா!<br /><br />சுவையான கருத்து உங்களுடையது!<br /><br />//என்ன ஒரு காளிதாசன் மேக சந்தேச வர்ணனை !!<br />வைரமுத்து கூட தோத்தார் போங்கோ. !!//<br /><br />காளிதாசன், வைரமுத்து, மோகன்ஜி... எல்லோரும் உங்களுக்கு ஒரே ஈடு தான் போங்க!<br /><br />//ஹிட்டன் ஆ இருக்கிற<br />அந்த ஆஷாவை திருப்தி பண்ணிக்கிறது கதாசிரியர் மட்டும் தான் னு இல்லைங்காணும் !!//<br /><br />உண்மை.. கதாசிரியன் திருப்தி கொண்ட ஆஸாவை விருத்தி செய்து பெருக்கிக் கொள்கிறவனே நல்ல வாசகன்.. சமயத்தில் கதாசரியனுக்கு தன் எழுத்து காட்டின போதத்தைவிட வாசகன் பொருள் கொண்ட விதம் உச்சமான அனுபவமாய் அமையும். நான் ஒரு பூஞ்சை எழுத்தாளன். நீங்கள் உயர்ந்த வாசகர் என்பது நாமெல்லோரும் அறிந்தது தானே !<br /><br />//கிழவி தூங்கினப்பறம் சாவகாசமா இன்னும் ஒரு தரம் படிக்கணும்.<br /><br />என்னமா எழுதறார்!! பேனா இங்கிலே கூட வயாகரா இருக்குமா என்ன ??//<br /><br />சரிதான்! என் இங்கிலே வயாகரா மட்டும் இருந்திருந்தா தூங்க விட்டிருப்பீங்களா?! கலி! எல்லாம் கலி!<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com