tag:blogger.com,1999:blog-7052668157656299237.post9096462284170637641..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: காமச்சேறுமோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger113125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-12853251660407909572016-09-17T13:43:16.777+05:302016-09-17T13:43:16.777+05:30//சிவலிங்க தத்துவமே அதுதானே! //
சிவலிங்கம் குறித்...//சிவலிங்க தத்துவமே அதுதானே! //<br /><br />சிவலிங்கம் குறித்த என் சிறிய விளக்கத்துடன் கூடிய பதிவு <br /><br />http://sivamgss.blogspot.in/2010/04/blog-post_08.htmlGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-91275265509612228802015-04-13T11:45:35.969+05:302015-04-13T11:45:35.969+05:30கீதா சாம்பசிவம் மேடம்,
நான்கு வருடங்களுக்கு முன் ...கீதா சாம்பசிவம் மேடம்,<br /><br />நான்கு வருடங்களுக்கு முன் எழுதிய பதிவிற்கு இன்று ஒரு பாராட்டு கிடைப்பது உற்சாகமாய் இருக்கிறது. 'நல்லபிள்ளையைத் தான் பெத்திருக்கே' என்று சொல்லக்கேட்ட தாயின் உற்சாகம்.<br /><br />இந்த பதிவிற்கு அழகு சேர்த்த வாதப்பிரதிவாதங்கள்... அவற்றை மேற்கொண்ட நண்பர்கள் அப்பாதுரை,அறிவன்,ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ... இந்த விவாதங்களின்போது வந்த அழைப்புகள்... நிறுத்திக் கொள்வோம் என்றே ஒரு கட்டத்தில் பேசிக்கொண்டு நிறுத்திய விவாதங்கள். <br /><br />சில நாட்களுக்குப்பின்னர் 'கடவுள் பார்க்காத காமம்' என்று ஒரு நீண்ட பதிவை எழுதியிருந்தேன். பக்தி இலக்கியம் பற்றிய உக்கிரமான அலசலாயிருந்தது. ஏனோ அதை பதிவிடத் தயங்கி விட்டு விட்டேன். <br /><br /> இதே நேரத்தில் ஆன்மீக பதிவுகளுக்கென்றே ஒரு வலைப்பூ தொடங்க முற்பட்டேன். பணிச்சுமையின் பயத்தில் அது அந்தரத்தில்..... <br /><br />இப்போது கூட தொடங்கலாம்... நேரமும் சற்று இருக்கிறது... அண்மையில் நண்பர்கள் இருவர் முக நூலில் ஆன்மீகப்பக்கம் தொடங்க வலியுறுத்தி வருகிறார்கள். எனக்கென்னவோ முகநூல் பதிவுகள். அன்னியமாயும் ஆயாசமாயும் தோன்றுகிறது. நன்றி மேடம்!<br /><br /><br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-86408813480823528062015-04-13T10:03:28.493+05:302015-04-13T10:03:28.493+05:30தாமதமாய் வந்ததால் அறிவன் அவர்களின் அருமையான விளக்க...தாமதமாய் வந்ததால் அறிவன் அவர்களின் அருமையான விளக்கங்களையும் மற்றப் பின்னூட்டங்களையும் படித்துத் தெளிந்தேன். சிவலிங்கம் குறித்து நானும் ஒரு சிறு பதிவு போட்டிருக்கிறேன். பொதுவாக அனைவரும் நினைப்பது போல் சிவலிங்கக் குறியீடு இல்லை என்பதைக் குறிக்கும் பதிவு. அருணகிரியின் வாழ்க்கையைப் படித்திருக்கிறேன். படமாயும் பார்த்திருக்கிறேன். ஆனால் உங்கள் எழுத்தின் தாக்கம் அதில் இருந்ததா என்றால்!! இல்லை! எழுத்தின் தாக்கத்தாலேயே இத்தனை வாதப் பிரதிவாதங்கள்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40105903547118302582011-04-17T15:40:20.134+05:302011-04-17T15:40:20.134+05:30வாங்க கீதா மேடம்! உங்கள் ரசனைக்கு நன்றி! விவாதிக்க...வாங்க கீதா மேடம்! உங்கள் ரசனைக்கு நன்றி! விவாதிக்கப் பட்ட விஷயம் மிகப் பரந்ததும் ஆழமானதும் ஆகும். இந்த விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, விரைவில் வேறொரு பதிவும் இடுவேன்.<br /><br />அடுத்ததாய் கொஞ்சம் ஜாலியாய் 'கணவக்கத்தரி' என்று போட்டிருக்கிறேன். படித்து விட்டு அடிக்க வராதீர்கள் ப்ளீஸ்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-31042637438097241582011-04-17T15:35:25.474+05:302011-04-17T15:35:25.474+05:30உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி லட்ச...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி லட்சுமிநாராயணன் சார்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-41125520108184048392011-04-17T15:34:17.660+05:302011-04-17T15:34:17.660+05:30அப்பாவி மேடம்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி !அப்பாவி மேடம்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-57047629670209328422011-04-17T15:32:51.091+05:302011-04-17T15:32:51.091+05:30உங்கள் கருத்து மிகச்சரி அப்பாதுரை சார்! நூறோ ஆறோ க...உங்கள் கருத்து மிகச்சரி அப்பாதுரை சார்! நூறோ ஆறோ கும்மியல்லவா நமக்கு முக்கியம்?!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-22881574386468193762011-04-17T11:48:07.531+05:302011-04-17T11:48:07.531+05:30மிகத் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.அருண்கிரி நாத...மிகத் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.அருண்கிரி நாதரைப் பற்றிய பதிவு சுவை என்றால் பின்னூட்டங்கள் மேலும் சிறப்பாக இருந்தன. அறிவன், துரை மற்றும் 3ஆர் கருத்துக்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டின. அதெப்படி அடிக்கடி இப்படி ஒரு சுவாரஸ்யமான விவாத மேடையை உருவாக்குகிறீர்கள்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-85177144883853627972011-04-13T13:40:01.738+05:302011-04-13T13:40:01.738+05:30சரள நடையில் அருணகிரி அழகாய் வலம் வந்தார்...பின்னூட...சரள நடையில் அருணகிரி அழகாய் வலம் வந்தார்...பின்னூட்டங்களும் ரசிக்கத்தக்கனவாயும், ப்ரமிக்கவைப்பனவாயும் அமைந்தது எம்மைப் போன்றோர்க்கு ’கல்யாண சமையல் சாதம்’வாழ்க...வள்ர்க...என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-55911991668502167422011-04-13T00:49:12.540+05:302011-04-13T00:49:12.540+05:30//முத்தைத்தரு பத்தி திருநகை//
ஆயிரம் முறை இந்த பாட...//முத்தைத்தரு பத்தி திருநகை//<br />ஆயிரம் முறை இந்த பாடலை கேட்டிருப்பேன்... நான் மிகவும் ரசிக்கும் பாடலில் இதுவும் ஒன்று... இந்த பின் கதை நான் கேட்டதில்லை... நன்றி பகிர்ந்து கொண்டதற்கு...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-87730158742658703022011-04-12T06:39:14.992+05:302011-04-12T06:39:14.992+05:30பெண்கள் அதிகம் எழுதாதும் காரணம் - மிகச்சரி சுந்தர்...பெண்கள் அதிகம் எழுதாதும் காரணம் - மிகச்சரி சுந்தர்ஜி.<br />கருவறை வாசனையாக வந்தது - நினைத்து நினைத்து ரசிக்கிறேன் அறிவன்.<br />ஜீன்ஸ் போட்ட தமிழ் - அமர்க்களம் RVS (மூவார் வீட்டுக்கு நானும் வரேனே..)<br /><br />நூறு பின்னூட்டம் ரெகார்டா? பின்னுங்க மோகன்ஜி. பதிவையும் பின்னூட்டத்தையும் படிச்சு கமென்ட் போடணும்னு நெனச்சு போடாத ரெண்டு சோ இல்லை பேரை எனக்குத் தெரியும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-54180142107825324382011-04-11T23:42:07.750+05:302011-04-11T23:42:07.750+05:30ஆர்.வீ.எஸ்! உங்களுடைய முந்தைய பின்னூட்டத்துக்கு ந...ஆர்.வீ.எஸ்! உங்களுடைய முந்தைய பின்னூட்டத்துக்கு நான் போட்ட பதிலைக் காணோமே? மன்னார்குடி மேஜிக் ஏதோ காட்டுவீங்கன்னு பார்த்தா க்லோனிங்க்ன்னு ஜகா வாங்கிட்டீங்களேன்னு போட்டுருந்தேன். விடுங்க!<br />அட ஆமாம்! அருணகிரி சதம் தான் அடிச்சிருக்கார் !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-2556290143596474292011-04-11T22:35:56.938+05:302011-04-11T22:35:56.938+05:30அண்ணா! அருணகிரி செஞ்சுரி போட்டுட்டார்! ;-))அண்ணா! அருணகிரி செஞ்சுரி போட்டுட்டார்! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-60604195245650778332011-04-11T19:30:47.451+05:302011-04-11T19:30:47.451+05:30பிரிய சுந்தர்ஜி! உங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்...பிரிய சுந்தர்ஜி! உங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி! வழக்கம் போல் உங்கள் கருத்துக்கள் புதியதாயும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் உள்ளன. இவை என்னுள் ஏற்படுத்திய எண்ணங்களை, ஒரு தனி பதிவிற்காய் ஒதுக்கி விட்டேன். அங்கு சந்திப்போம்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-8498912097350721412011-04-11T19:11:08.060+05:302011-04-11T19:11:08.060+05:30அன்பின் அறிவன்!
//கருவறை வாசனையாக அம்மாவிடமிருந்த ...அன்பின் அறிவன்!<br />//கருவறை வாசனையாக அம்மாவிடமிருந்த வந்தது பெருமளவு..படிக்கும் பழக்கத்தை வளர்த்தவரும் அவரே..எனவே 85 சதம் பெருமை அவருக்கு;எனக்கில்லை.//<br /><br />எவ்வளவு பாக்கியம் செய்தவர் நீங்கள்.பெற்றோர் ஊட்டி வளர்த்த நற்பழக்கங்கள் யாவும் நம் வாழ்வின் அடித்தளமாய் ஆகிப் போகிறது. நல்ல விதைகள் பொய்ப்பதில்லை. அவர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு, இந்த சின்னதோர் வாழ்வில் நம்மாலான வகையில் உலகைச் செம்மைப்படுத்துவதே.<br /><br />நல்லவைகள் கூட நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டு தானே இருக்கிறது? அவற்றை நிகழ்த்தும் அத்துணை பேரையும் ஈன்ற தாய்களுக்கு நம் வணக்கம்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-72903164229879432912011-04-11T17:28:13.142+05:302011-04-11T17:28:13.142+05:30சுட்ட அறிவு பட்ட அறிவு என்று கடைசியாய் வந்து கலக்க...சுட்ட அறிவு பட்ட அறிவு என்று கடைசியாய் வந்து கலக்குகிறார் சுந்தர்ஜி!<br /><br />அறிவன் -பெயருக்கு ஏற்றாற்போல் அழகன். புத்தகத்திற்கு நன்றி.<br />அப்பாதுரை - ஜீன்ஸ் போட்ட தமிழ். மற்றவரை சீண்டிப் பார்க்கும் ஷார்ப்பான தமிழ். போன நூற்றாண்டு டெக்னிக் என்று எவ்வளவு அசால்ட்டாக சொல்கிறார்.<br />மோகன் அண்ணா-என்னை ஏன் மாட்டிவிடறீங்க.. க்ளோனிங் போன்ற விஞ்ஞான உத்திகள் பற்றி நிறைய அப்பாஜி சொல்வார்.<br /><br />காமத்துடன் இரண்டற கலந்துவிட்டால் சைவத்தின் பெருந் தத்துவமான அத்வைத நிலை கைகூடுமோ... அதைத்தான் சித்தார்த்தனின் தளபதி கூறுகிறானோ..<br /><br />சிலுக்கில் சிவம் பார்க்கும் மூவார் வீட்டிற்கு அவசியம் ஒரு விஸிட் அடிக்கவேண்டும். ;-))<br /><br />சார்! இதை ஒரு புக்கா போடலாம் சார். என் போன்றோரின் பின்னூட்டங்களை களைந்து விட்டு..... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-24219703767851093282011-04-11T16:26:06.051+05:302011-04-11T16:26:06.051+05:30பக்தி இலக்கியங்களை நீங்கள் எழுதிப் படிப்பது தனி சு...பக்தி இலக்கியங்களை நீங்கள் எழுதிப் படிப்பது தனி சுகம் மோஹன்ஜி.<br /><br />சூழ்நிலை. உடனே படிக்கமுடியவில்லை.<br /><br />அருணகிரி அனுபவம்தான் அடுத்தநிலையே தவிர எல்லோருக்கும் அதுதான் வழி என்றில்லை. தீயைச் சுட்டுப் பெற்ற அறிவுக்கும் தீயென்றால் என்னவென்று சுடாமலே பெறும் அரிவுக்கும் உள்ள இடைவெளிதான். அப்படி ஒரு சுற்றுவழியில் வந்து சேருமிடத்தை அடைந்தோமே என்ற ஒரு எரிச்சல் வேறொரு தொனியைக் கொடுத்திருக்கலாம். அவர்களின் காலமும் முக்கியமான காரணமாக இருக்கிறது.<br /><br />பெண்களின் நிலையும் பெண்கள் பார்க்கப்படும் விதமும் எக்காலமும் மாறாது நாம் விரும்பினாலும்.<br /><br />பெண்கள் அதிகம் எழுதாததும் அப்பாத்துரை சொல்லும் ஆண் எழுத்துக்களின் ஹிப்போக்ரஸிக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.<br /><br />மொத்தத்தில் காமச்சேறு கமகம சுகந்தமாயிருந்தது.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-33689242684588761722011-04-11T12:03:08.994+05:302011-04-11T12:03:08.994+05:30||அவருக்கு ஒஷோவின் From Sex to Self consciousness ...||அவருக்கு ஒஷோவின் From Sex to Self consciousness என்ற புத்தகத்தைப் பரிந்துரை செய்கிறேன்..||<br />ஒரே ஒரு திருத்தம்,புத்தகத்தின் பெயர் From Sex to Super Consciousness.<br />தமிழில் காமத்திலிருந்து கடவுளுக்கு.<br />எனது 20 களில் காமத்தைப் பற்றிய எனது பார்வையைப் புரட்டிப் போட்ட புத்தகம்.<br /><br />தவறான பெயருக்கு மன்னிக்கவும்.<br /><br />நன்றி மோகன் சார் மற்றும் சிவக் குமாரன்..<br /><br />என் பெருமை ஏதுமில்லை.கருவறை வாசனையாக அம்மாவிடமிருந்த வந்தது பெருமளவு..படிக்கும் பழக்கத்தை வளர்த்தவரும் அவரே..எனவே 85 சதம் பெருமை அவருக்கு;எனக்கில்லை.<br /><br />அவரே உண்மையான படிப்பாளியும் ஞானியும்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-72581246796411454912011-04-11T00:02:51.045+05:302011-04-11T00:02:51.045+05:30அன்பு சிவா! உன் கருத்து உண்மை.... விவாதிக்க விவாத...அன்பு சிவா! உன் கருத்து உண்மை.... விவாதிக்க விவாதிக்க வெளிச்சம் கூடுகிறது. அறிவனின் பங்களிப்பை மேலே சுட்டியுள்ளேன். அவர் வருகைக்கு வானவில் பெருமை கொள்கிறது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-87932133732842395092011-04-10T23:23:56.468+05:302011-04-10T23:23:56.468+05:30யப்பா.... எவ்வளவு விஷயங்கள். ,, உங்கள் ஒரு பதிவின்...யப்பா.... எவ்வளவு விஷயங்கள். ,, உங்கள் ஒரு பதிவின் பின்னே மோகன் அண்ணா.<br /><br />அறிவன் சார்... உங்கள் ஞானம் வியக்க வைக்கிறது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-47513363996241652582011-04-10T22:17:54.257+05:302011-04-10T22:17:54.257+05:30பிரிய அப்பாதுரை சார்!
//ஆணும் பெண்ணும் கலந்துதான்...பிரிய அப்பாதுரை சார்!<br /><br />//ஆணும் பெண்ணும் கலந்துதான் சந்ததி உருவாக்க வேண்டும் என்பது போன நூற்றாண்டுச் சிந்தனையில்லையோ?//<br /> வம்பு தானே? வாயக் கிளறாதீங்க! இதற்கு விளக்கம் சொல்ல ஆர்.வீ.எஸ் போன்ற ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே முடியும். ஓவர் டு ஆர்.வீ.எஸ்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-25317806988474564222011-04-10T21:58:06.200+05:302011-04-10T21:58:06.200+05:30சுவையான பின்னூட்டம், மோகன்ஜி.. தன்னை மறக்கும் நில...சுவையான பின்னூட்டம், மோகன்ஜி.. தன்னை மறக்கும் நிலை பற்றி அஜாதசத்ரு சொல்லியிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். <br />க்கும்.. இன்னொன்று.. ஆணும் பெண்ணும் கலந்துதான் சந்ததி உருவாக்க வேண்டும் என்பது போன நூற்றாண்டுச் சிந்தனையில்லையோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-37546360207087813702011-04-10T19:57:17.174+05:302011-04-10T19:57:17.174+05:30வாங்க இராஜராஜேச்வ்ரி! பதிவையும் நீண்ட பின்னூட்ட சர...வாங்க இராஜராஜேச்வ்ரி! பதிவையும் நீண்ட பின்னூட்ட சரத்தையும் கண்டு ரசித்ததிற்கு நன்றி மேடம்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-32227047771691487042011-04-10T19:55:33.444+05:302011-04-10T19:55:33.444+05:30அன்புள்ள அறிவன் சார்! இந்தப் பதிவின் விவாதங்களில் ...அன்புள்ள அறிவன் சார்! இந்தப் பதிவின் விவாதங்களில் தங்களின் பங்களிப்பு முழுமையாகவும்,சிந்திக்க தூண்டுவதாயும் அமைந்திருந்தது. உங்களுக்கு என் நன்றிகள். அடிக்கடி வந்து உங்களின் கருத்துக்களை தந்து செல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு விடையளிக்கிறேன். மீண்டும் நன்றி.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-11038458686418128462011-04-10T17:05:42.278+05:302011-04-10T17:05:42.278+05:30தமிழில் வைதாரையும் வாழவைக்கும் தெய்வம்...//
Intere...தமிழில் வைதாரையும் வாழவைக்கும் தெய்வம்...//<br />Interesting post with comments.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com