Image by LlGC ~ NLW via Flickrசேவலின் குரலை,
அஸ்தமனத்திற்குப் பின்னரே
கேட்டதிந்தக் கோழி....
இந்த நடுநிசியில்,
உலகமே உறங்கும் போது,
சேவலும் கோழியும் மட்டும்
விழித்திருக்கின்றன.
சேவல் மீண்டும் கூவுமானால்.....
கோழிக்குப் பொழுது விடியும்.
சேவலுக்கோ ....
எப்போது விடியும்??

0 comments:
கருத்துரையிடுக