புதன், ஜூலை 07, 2010

விழாச் சொரிதல்

மேடைமீது காக்கைக் கூட்டம்
ஒருவர் முதுகை ஒருவர் சொறிய
கேட்ட ஜனங்களுக்கோ
புல்லரிப்பு !


(கடலூர் 1974)