புதன், ஜூலை 07, 2010

ஊடல்

அவுக
பகலில் பேசச்சொல
என் எச்சல் தெறிச்சதுன்னு
பலவாறா திட்டினாக.......
ரவைக்கு வரட்டுங்....
எச்சல் என்னாதுன்னு
காட்டித் தாரேன்....


( புதுவை 1989)