புதன், ஜூலை 07, 2010

தாலி

தாலி எனும்
சிறு கயிற்றில்
என் நெஞ்சிலாடுவது
தங்கம் மட்டுமல்ல கணவரே....

சமுதாயத்தின் சத்தியமும்
நம்பிக்கைகளின் சங்கல்பங்களும்
கூடத்தான் .....
உமக்கேன்றே துடிக்குமென்
இதயத்தின சங்கீதத்தை ,
உடனிருந்து கேட்கத்தான் !

(தாலி எனும் தலைப்பில் கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதையின் ஒரு பகுதி –
கல்கத்தா தமிழ் MANDRAM 1988)