புதன், ஜூலை 07, 2010

பாவம்

ஜபதபங்கள் செய்து
விரதமெல்லாம் இருந்து
ஏகாதசியன்று.....
மாபாவம் செய்தார் மாத்ருபூதம்,
மாம்பலம் பஸ்ஸில்
எச்சில் டிக்கெட் வாங்கி !

(சென்னை 1974)