புதன், ஜூலை 07, 2010

கருத்தரங்கு

ஆறு மணி நேர
ஆய்வுக் கருத்தரங்கில்
மோட்டுவளை வெறித்து
கிறுக்கிய கவிதைகள் பாதி
விட்ட கொட்டாவி மீதி.


( கடலூர் 1992)