புதன், ஜூலை 07, 2010

ரியலிசம்

சாரப் பள்ளி கிராமத்திலும்,
சரசம்பட்டி குப்பத்திலும்
பாமரர்கள் அலசிக்
கொண்டிருந்தார்கள்,
பாரதிராஜாவுக்கும்
இளையராஜாவுக்கும்
ஏதோ மனத்தாங்கலாமே?


(புதுவை 1989)