புதன், ஜூலை 07, 2010

டைரி

டைரி

புதுக்காகித மணப் பெண்ணின்
கதுப்புக் கன்னத்தில்,
மைமுத்தங்கள்.

ஆசை நாள் அறுபதும்
மோக நாள் முப்பதும்
புரட்டி ஓய்ந்ததும் ......

‘பால் கணக்கு’ பிள்ளைபெறும்
பத்து மாதம் கடந்த பின்னே !

( சென்னை 1978)